கர்நாடகாவில் வழக்கறிஞர்கள் போராட்டம்..!
கர்நாடகாவில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலம் ராம் நகர் மாவட்டத்தில் 40 வழக்கறிஞர்கள் போலி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக நூற்றுக்கணக்கான...
கர்நாடகாவில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலம் ராம் நகர் மாவட்டத்தில் 40 வழக்கறிஞர்கள் போலி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக நூற்றுக்கணக்கான...
மகனின் திருமணத்திற்காக வைத்திருந்த நகைகள் கொள்ளை அடிக்க பட்டதாக பெண் அளித்த புகாரில் அவரின் தோழியும், தோழியின் தகாத உறவு காதலியையும் போலீசார் கைது செய்து இருக்கின்றனர்....
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க சென்ற பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள தமிழ்ச்செல்வி என்ற பெண்...
தென்காசி அருகே தற்கொலை செய்து கொண்ட காவலரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த காவலர்...
கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள ஏலன்குளம் கோயிலில் நடைபெற்ற தூக்க நேர்த்தி திருவிழாவில் 15 அடி உயரத்திற்கு துவக்கப்பட்ட 10 மாத குழந்தை தூக்கக்காரரின்...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் எம்.ஆர்.நகர் வழியாக வினோத் என்பவர் 63 வயதான தனது தாய் சரஸ்வதியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது அங்கு வந்து தெருநாய்கள்...
கடந்த சில நாட்களாக காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மூன்று நாட்களாக தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 வயது...
புதுச்சேரியில் சிறுவனைத் தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு இளைஞர் பைக் வேகமாக ஓட்டியுள்ளார். இதனை அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள்...
புதுச்சேரி அரசுக்கு வழங்கப்படும் இலவச மடிக்கணினி இதுவரை காரைக்கால் மாவட்டத்திற்கு வழங்காத அரசை கண்டித்து அரசு பள்ளி மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ...
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான நடிகர் எஸ்.வி. சேகருக்கு சென்னை சிறப்பு நீதி மன்றம் சிறை தண்டனை வழங்கியுள்ளது. நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் என...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-2024-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார். இதில் மகளிர் நலனுக்கான ஏராளமான...
நெல்லை மாவட்டம் நவலடியை திசையின்விலை மன்னார்குடி இட்டன்குடி இடைச்சிவிளை உள்ளிட்ட பல்வேறு சந்திப்புகளின் வழியாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூரில் நடைபெறும் திருவிழாவிற்கு முருக பக்தர்கள் பாதயாத்திரை...
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் நோ பார்க்கிங் போர்டு வைக்கப்படாமல் வாகனங்களுக்கு நோ பார்க்கிங் பைன் போடப்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் அதிக...
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து...
தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம் பனையூரில் இன்று நடைபெறுகிறது. சினிமாவில் இருந்து அரசியலில் கால்பதித்திருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை...
காரைக்குடியில் உயிரிழந்த அரசு பேருந்து ஓட்டுனரை யார் அடக்கம் செய்வது என்று இரு மனைவிகளிடையே போட்டி ஏற்பட்டதால் நீதிமன்றத்தில் கூறிய போலீசார், உடலை அரசு மருத்துவமனையில் பிணவறையில்...
பெங்களூர் புறநகர் பகுதியில் ஏற்பட்ட பயங்கரத்தை விபத்தில் மூன்று தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். ராமச்சந்திரா குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் சென்ட் தயாரிப்பு தொழிற்சாலையில் தொழிலாளர்கள்...
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் திமுக அதிமுகவில் கூட்டணி பேச்சு வார்த்தையில் தொகுதி பங்கீடு போன்றவை விறுவிறுப்பாக நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறையினர் சினிமா படப்பாணியில் விரட்டிச் சென்று பிடித்தனர். வந்தவாசி காந்தி சாலையில் காவல்துறையினர் பணிகளில் ஈடுபட்டிருந்த பொழுது...
திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க தேர்தலில் வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்துள்ளன. திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள அதன் சங்க அலுவலகத்தில்...
இன்று தாக்கல் செய்யப்படும் இருக்கும் பட்ஜெட்டில் தங்கள் கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை...
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா கேரள மாநிலம் மூணாற்றிலிருந்து பாத யாத்திரையாக வந்து திருஆவினன்குடியில் குழந்தை வேலாயுத சுவாமியை...
நடிகை ராஷ்மிகா மந்தனா சென்ற விமானம் விபத்தை தவிர்க்க அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா பயணித்த விமானம் தொழில்நுட்ப கோளாறு...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழிவுநீர் வடிகால் குழியில் விழுந்து 2 1/2 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அரியலூர் மாவட்டம் பேச்சிகுடி கிராமத்தில் உள்ள வடக்கு...