--- --:--:-- --

Month: February 2024

மனைவியை காணவில்லை என கைக்குழந்தையுடன் காவல் நிலையம் வந்த கணவர்..!

மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேனி மாவட்டம் வளையப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் கருணாகரன் -...

விசைப்படகு கட்டுமான பணியின் போது திடீர் தீ விபத்து..!

காரைக்கால் துறைமுகத்தில் விசைப்பலகை கட்டுமான பணியின் பொழுது திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் மீன்பிடி துறைமுகத்தின் அருகே விசைப்படகுகள் கட்டுமான...

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்..!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...

தெருநாயிடம் இருந்து தப்பிக்க ஓடியதால் விபத்து..!

கேரள மாநிலம் கொல்லம் அருகே தெருநாய் துரத்தியதால் அச்சமடைந்து இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி சென்ற 40 வயதான நிசாத் என்பவர் சாலையோர மின்கம்பத்தில் மோதியதால்...

காதல் தொல்லை..12ம் வகுப்பு மாணவன் நடு ரோட்டில் கொலை..!

கோவையில் தனது தந்தைக்கு காதல் தொல்லை அளித்ததாக கூறி 17 வயதான பிளஸ் டூ மாணவனை வெட்டி கொலை செய்துவிட்டதாக கூறி 17 வயது கல்லூரி மாணவன்...

போனில் ஆபாசமாக பேசிய மர்ம நபர்.. தர்ம அடி கொடுத்த பெண்கள்..!

சிவகங்கையில் அங்கன்வாடி ஊழியர்களை ஃபோனில் ஆபாசமாக பேசியவரை அங்கன்வாடி பெண் ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.   சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றிய பகுதியில்...

வரும் 25ஆம் தேதி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கும் பிரதமர்..!

புதுச்சேரியில் கட்டப்பட்டுள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை வரும் 25ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார்கள் என புதுச்சேரி சபாநாயகர், செல்வம் தெரிவித்துள்ளார்.  ...

அச்சுறுத்தும் பறவைக்காய்ச்சல் – தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு அலெர்ட்

ஆந்திரப்பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ள நிலையில், எல்லையில் உள்ள திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொது சுகாதாரத் துறை...

நடிகர் விஜயின் கட்சி பெயரில் திடீர் மாற்றம் விஜய் அடுத்த முடிவு

கட்சி பெயரில் உள்ள பிழையை திருத்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற...

ஹெல்மெட் அணியாத காவலர்களுக்கு டிஎஸ்பி கொடுத்த தண்டனை..!

காரைக்காலில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஒட்டிய காவலர்களுக்கு நூதன முறையில் தண்டனை வழங்கப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் பணிபுரியும் இரண்டு காவலர்கள் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றதை மாவட்ட...

நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்..!

டெல்லியில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு நிலவியது. டெல்லியில் கடந்த 15ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அங்கிருந்த...

அனுமதி இன்றி மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!!

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் பகுதிகளில் மண் மற்றும் கனிம வளங்கள் கடத்தப்படுவதாக திருச்சி புவியியல் மற்றும் சுரங்கத்துறை துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  ...

சட்டப்பேரவை இருக்கை மாற்றமா..? ஓ.பி.எஸ் கூறிய எதிர்பாராத பதில்..!

அவர்களாகவே வந்தார்கள் அவங்களாகவே எடுத்துக் கொண்டார்கள் எந்த வருத்தமும் கிடையாது என்று சட்டமன்ற நாற்காலி மாற்றம் குறித்த கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.   மதுரை விமான...

பியூட்டி பார்லருக்குள் புகுந்து பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்திய நபர்..!

திருவண்ணாமலை சின்னக்கரை வீதியுள்ள அழகு நிலையம் ஒன்றில் புகுந்த மர்ம நபர் அங்கு பணியாற்றி வரும் சுதா என்ற ஊழியரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி...

பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு ..குண்டர் சட்டத்தில் கைது..!

அரியலூர் அருகே பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். ஜெயங்கொண்டம் அருகே ஜேசிபி ஓட்டுனர் ஆன ஞானசேகரன் என்பவர்...

குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போல் பரவும் போலி வீடியோ..!

குழந்தைகளை கடத்த முயற்சி செய்வது போல போலி வீடியோ பரவி வரும் நிலையில் மக்கள் அச்சமடைய வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.  ...

இல்லத்தரசிகள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை.. கணவர்களை எச்சரித்த நீதிபதி..!

வேலைக்கு செல்லும் கணவர்களை விட இல்லத்தரசிகள் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் இன்று மனு ஒன்றின் மீதான விசாரணையின் பொழுது...

கருகிய நிலையில் கிடைத்த உடல்..!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மின்சார ஒயர் குடிசையில் மீது பட்டு ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர் தீயில் கருகி உயிரிழந்தார். முத்தண்டி காலனியைச்...

சன் டிவி சீரியல் நடிகை நிவிஷா திடீர் மருத்துவமனையில் அனுமதி!

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவிஷா. இதனை அடுத்து சிவகாமி, ஓவியா, முள்ளும் மலரும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.  ...

இளம் வயதில் தங்கல் பட நடிகை மரணம்!!

கடந்த 2016 -ம் ஆண்டு அமீர் கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் மல்யுத்த வீராங்கனைகள் கீதா போகத் மற்றும் பபிதா...

கணவர் வீட்டில் ஏத்துக்கல.. ரோஜா சீரியல் பிரியங்கா விவாகரத்துக்கு இதுதான் காரணமா

சன் டிவியின் ரோஜா சீரியல் ஹீரோயினாக நடித்து பாப்புலர் ஆனவர் பிரியங்கா நல்காரி. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நடிகையான அவர் தமிழ்நாட்டில் பெரிய அளவு ரசிகர் கூட்டத்தை...

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் பலி..!

விருதுநகர் மாவட்டம் ராமுதேவன்பட்டியில் செயல்படும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். சிவகாசி கார்னேசன் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்குச் சொந்தமான...

இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 1,264.54 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.  ...

கையில் முட்டையுடன் வந்த சிறுமியை கடித்து குதறிய நாய்..!

ஓசூர் அடுத்த கோட்டையில் அங்கன்வாடியில் கொடுத்த வேக வைத்த முட்டையை கையில் எடுத்துக்கொண்டு சாலையில் நடந்து வந்த 4 வயது பெண் குழந்தை மீது பாய்ந்து அதே...

Right Menu Icon