மனைவியை காணவில்லை என கைக்குழந்தையுடன் காவல் நிலையம் வந்த கணவர்..!
மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேனி மாவட்டம் வளையப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் கருணாகரன் -...





