--- --:--:-- --

Month: April 2023

இரவு நேரத்தில் உலா வரும் கரடிகளால் மக்கள் அச்சம்..!

கோத்தகிரி அருகே இரவு நேரங்களில் குட்டிகளுடன் கரடிகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சுமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக இரவு நேரங்களில் உணவு...

மோசமான நிலையில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை குஷ்பூ..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் குஷ்பூ. இவர் தற்பொழுது அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். அண்மையில் பாஜகவில் அவருக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக...

அவிநாசி சாலையில் கேஸ் டேங்கர் லாரி தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு..!

அவிநாசி அருகே சாலையில் கேஸ் டேங்கர் லாரி தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து சென்னை நோக்கி கேஸ் லாரி சென்று கொண்டிருந்தது....

35 அடி ஆழக்கிணற்றில் தவறு விழுந்த 2 வயது தம்பியை காப்பாற்றிய சிறுமி..!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் 35 அடி ஆழக்கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தையை, துணிச்சலாக இறங்கி எட்டு வயது சகோதரி காப்பாற்றினார். மாவில்லிக்கரா பகுதியில் வீட்டின்...

நடு வானில் விமானியின் மேல் ஊறிய பாம்பு..!

தென் ஆப்பிரிக்காவில் தனது இருக்கையில் நாகப்பாம்பு இருந்ததை நடுவானில் கவனத்த விமானி விமானத்தை அவசர அவசரமாக தரையிறக்கினார். 58 வயது விமானி 4 பேர் பயணித்த தனியார்...

ஆளுநர் எங்களுக்கு தேவையில்லை – திமுக கூட்டணி

ஆளுநர் மாளிகை முன்பு வரும் 12ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். சட்டமன்ற மாண்பை...

கருப்புக் கொடி காட்டுவோம் பிரதமரின் வருகைக்கு காங்கிரஸ் கண்டனம்..!

பிரதமர் சென்னை வர உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி கண்டன போராட்டத்தை அறிவித்துள்ளது. பிரதமர் மோடியின் தமிழக வருகையை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட...

இபிஎஸ்-க்கு எதிராக விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி..!

எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த பொழுது மருத்துவக் கல்லூரிகளை கட்டியதில் முறைகேடு...

19 வயது இளம்பெண் திருமணமாகாமல் 7 மாத கர்ப்பிணியாக இருந்த சம்பவம்..!

சேலத்தில் திருமணம் ஆகாத 19 வயது பெண் கர்ப்பமான நிலையில் கருவை கலைக்கும் நோக்கில் பிரசவம் பார்த்ததில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழப்பாடி நகரை...

பங்குனி உத்திர திருவிழாவிற்கு சென்ற இளைஞர் சடலமாக மீட்பு..!

விழுப்புரம் அருகே பங்குனி உத்திர திருவிழாவில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.   திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் கோகுல்ராஜ்....

ஆன்லைனில் ஆர்டர் செய்த இளம் பெண்..டெலிவரி செய்ய வந்து அத்துமீறிய ஊழியர்..!

சென்னையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த மளிகை பொருட்களை டெலிவரி செய்த பொழுது பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.   சென்னை துறைப்பாக்கத்தை...

பிரதமர் மோடி சென்னை வருகை.. கருப்புக்கொடி போராட்டத்திற்கு தயாராகும் காங்கிரஸ்..!

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சென்னையில் நாளை கருப்பு கொடி போராட்ட போராட்டம் நடந்த காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தமிழகம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி...

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்க கூடும் : வானிலை மையம்

தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.   இன்று முதல் ஐந்து நாட்களுக்கு...

சாலை விபத்தில் சிக்கிய பசு மாடு..இறங்கி மீட்ட அமைச்சர் நாசர்..!

சென்னை ஆவடி அருகே சாலை விபத்தில் சிக்கிய பசுமாட்டை பால்வளத்துறை அமைச்சர் நாசர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.   ஆவடி மற்றும் திருமுல்லைவாயில் சுற்ற வட்டாரத்தில்...

ஆந்திர முன்னாள் முதல்வர் பாஜகவில் இணைந்தார்..!

ஒருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி முதலமைச்சராக இருந்த காங்கிரசைச் சேர்ந்த கிரண் குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தார். டெல்லியில் பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிரண் குமார் ரெட்டி...

நாளை பிரதமர் வருகை – சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம்

பிரதமர் மோடி நாளை சென்னை வருகை தர உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதியம் 2 மணி முதல் மாலை 8 மணி...

காதலிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த மந்திரவாதியை கொலை செய்த காதலன்..!

தர்மபுரியில் வசியம் செய்வதற்காக அழைத்துச் சென்று காதலியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக கூறி மந்திரவாதியை கொடூரமாக கொலை செய்த காதலன் நீதிமன்றத்தில் சரணடைந்தான். தர்மபுரி மாவட்டம் ஏரியூர்...

பான் கார்டை ஆதார் உடன் இணைக்காதவர்களுக்கு இதுதான் கதி..!

ஜூன் மாதத்திற்குள் பான் கார்டை ஆதார் உடன் இணைக்காவிட்டால் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார்.   நிர்மலா சீதாராமனிடம்...

தாம்பரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடு..!

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு சென்னை தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் ஐந்து அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை - கோவை வந்தே பாரத்...

குரூப் 4 தேர்வு முடிவில் மேலும் ஒரு சர்ச்சை..!

குரூப் 4 தட்டச்சர் தேர்வில் சங்கரன்கோவில் பகுதியில் இருந்து 450 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. 2,500 தட்டச்சு பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் சங்கரன்கோவிலில் மட்டும்...

ஏப்ரல் 28க்குள் பள்ளி தேர்வுகளை முடிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு..!

ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17 முதல் 21ஆம் தேதி வரை தேர்வு நடத்த...

10ம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பிய மாணவி லாரி மோதி பலி..!

திருப்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு விடு திரும்பிய மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ...

Right Menu Icon