அடுத்தடுத்து அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம்..!
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இன்று காலை மற்றும் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் 3.9 மற்றும் 4.6...
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இன்று காலை மற்றும் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் 3.9 மற்றும் 4.6...
கும்பகோணம் அருகே அரசு பேருந்து மோதி ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த ராஜபுரத்தை சேர்ந்தவர் முகமது. அவரது...
செங்கோட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் 43 வயது பெண்...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து கொண்டு செத்துப் போ என்று திட்டி...
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அலட்சியமாகவும் வேகமாகவும் கார் பின்னோக்கி இயக்கப்பட்டதால் 7 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அந்தியூர் அருகே விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த...
ஆந்திர மாநிலத்தில் அடுத்தடுத்து 7 பேரை திருமணம் செய்துவிட்டு இருவருக்கும் தெரியாமல் மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்த காவல் ஆய்வாளரை அவரது இரண்டு மனைவிகளும் சேர்ந்து...
சிஆர்பிஎஃப் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் நடத்த கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர்...
மத்திய பிரதேசத்தில் நர்மதா அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் எச்சரிக்கையை மீறி நர்மதா ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் நீரில் சிக்கிக்கொண்டனர். ஈஸ்வரர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் சத்ரபதி சிவாஜியின் சிலை சேதம் அடைந்திருப்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சிலையை விஷமிகள் சேதப்படுத்தியதாக கூறப்படும் நிலையில் அது குறித்து விசாரிப்பதாக கன்னியாகுமரி...
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் கோவையில் இரண்டு மூதாட்டிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி...
சிங்கப்பூரில் இரட்டைக் குழந்தைகளைப் பராமரிப்பதற்காக அமர்த்தப்பட்ட 33 வயது பணிப்பெண், குழந்தையை கடித்ததால் அவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மசிதா கொரிடாதுரோச்மா என...
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை குறிக்கும் ஈஸ்டர் பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும், திருப்பலிகளும் நடைபெற்றன. கிறிஸ்தவர்களின் முக்கிய...
டெல்லியில் தில்லை நகரில் உள்ள பிளாஸ்டிக் சேமிப்பு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சிலி நாட்டில் ராட்சத கடல் சிங்கம் ஒன்று சாலையில் துள்ளித்துள்ளி ஓடிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர். தண்ணீரில் கடல் சிங்கள...
கரூர் அருகே வெறிநாய் கடித்ததில் குழந்தைகள் உட்பட 14 பேர் காயமடைந்த சம்பவம் அந்த பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே என்னாச்சிபுரம் லாலாபேட்டை...
ஆடை இல்லாமல் போராட்டம் செய்வது சர்ச்சையான ஒன்று. ஆனால் இங்கிலாந்து மற்றும் பொதுவெளியில் நிர்வாணமாக நிற்பது குற்றம் அல்ல. ஆனால் பிறரை ஒருவர் துன்புறுத்த ஆடைகளை கலைந்தால்...
கொள்ளிடம் அருகே கான்கிரீட் இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்த திமுக வார்டு உறுப்பினர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம்...
திருக்கோவிலூர் அருகே பசு மாட்டின் மடியில் இருந்து தானாக பால் சுரக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கிராமத்தை...
சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக கல்லூரி மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர் மீது பள்ளி தோழி தனது நண்பர்களுடன்...
இணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் இரண்டு நண்பர்கள் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். அப்பொழுது சாலையில் சென்று கொண்டிருந்த டிரக் ஒன்று கவிழ்ந்து ஒருவர் மேல்...
மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்ததற்காக பழங்குடியின மற்றும் பட்டியலின மக்களை சாலையில் தவழ்ந்து போக வைத்ததாக அந்த மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர்...
கேரள மாநிலம் கொல்லத்தில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரின் பின்னால் இருந்து வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி...
மதுரை அருகே முழங்கால் வலிக்கு வர்மா சிகிச்சை பெற்று வந்த காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவத்தில் போலி சித்த மருத்துவர் கைது செய்யப்பட்டார். திருப்பரங்குன்றம் தாலுகா பகுதியை...
ஈரோடு மாவட்டத்தில் சாதி பெயரை கூறி இழிவாக பேசிய தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். கிருஷ்ணகுமார் என்பவர் விஜயா என்பவரின் வீட்டிற்கு சென்று ஹெல்த் இன்சூரன்ஸ்...