வகுப்பறையை அடித்து நொறுக்கிய மாணவர்கள்..!
வேலூர் அடுத்த தொரப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வகுப்பறை பொருட்களை அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்த காட்சியை சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
வேலூர் அடுத்த தொரப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வகுப்பறை பொருட்களை அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்த காட்சியை சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
காதலியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். குமரிமாவட்டம் திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த அஜித் என்ற 20 வயது இளைஞர் அதே...
ரயில் விபத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த அதிர்ச்சி காட்சிகளை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் விபத்து சிசிடிவி...
தனி அறையில் சிறுமியுடன் இருந்த சினிமா டான்ஸர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அரும்பாக்கம் அசோக் நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் 14 வயது...
தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தின் போது வண்டிகள் வரும் பாதையில் வாகனத்துடன் நின்று இருந்தவரை காளை முட்டியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 150 மாட்டுவண்டிகள்...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர்ந்து கொரொனா பரவல் அதிகரித்து வரும்...
நெல்லை மாவட்டம் பழவூர் பகுதியில் நடைபெற்ற கோயில் விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் நிலைய பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் கத்தியால் வெட்டிய வழக்கில்...
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது....
புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அமித்சாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு நாள் அரசு முறை பயணமாக புதுச்சேரிக்கு வந்துள்ள மத்திய அமைச்சர்...
ஈகுவடார் பகுதியில் உள்ள கடல் பகுதியில் டீசல் கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. சாண்டா குரூஸ் தீவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது படகு திடீரென...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பெற்றோரை இழந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி திருமணம் செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கர்நாடக மாநிலத்தை...
பீகாரில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ரயிலை நிறுத்தி ஓட்டுநர் தேநீர் வாங்கி அருந்திய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவாலியர் எக்ஸ்பிரஸ் ரயில் பீகார் மாநிலத்தில் உள்ள ரயில்...
இந்தியாவில் மீண்டும் கொரொனா பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வரும் 27ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். நாட்டில் சில...
நடிகை வனிதா விஜயகுமார் தனது வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்தவர். அவரது சொந்த வாழ்க்கையில் கடந்த சில வருடங்களில் ஏதேதோ நடந்துவிட்டது, அந்த விஷயங்களும் மக்களால் அதிகம்...
நடிகர்கள் சினிமாவில் நடிப்பதில் மூலம் பெறும் சம்பளத்தை விட விளம்பரத்தில் நடிப்பதன் மூலம் சம்பாதிப்பது தான் அதிகம். விளையாட்டு வீரர்களும் அப்படித்தான்.சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு அதில்...
நடிகை சமந்தா விவகாரத்தை அறிவித்தபிறகு அவருக்கு பல புது பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. அவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.காதலித்து திருமணம் செய்த...
திண்டிவனத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றில் வெப்பம் காரணமாக திடீரென தீ பற்றி முழுவதும் எரிந்த நிலையில் அருகில் இருந்த இரு சக்கர வாகனம் பற்றி எரிந்து உள்ளது....
ஒரகடம் அருகே வீட்டில் புகுந்து 9 விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் ஏடிஎம் கார்டை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாரணாசி...
கோவில்களில் வழிபாட்டுக்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை சென்னை வடபழனி முருகன் கோவிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடக்கிவைத்தார். தமிழகத்தில் அனைத்து...
தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில்...
ரயில் பயணத்தின் பொழுது முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் தவறவிட்ட கைத்துப்பாக்கி அவரிடம் படைக்கப்பட்டது. சென்னையிலிருந்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் மூலமாக பொன் மாணிக்கவேல் ஈரோடு சென்று உள்ளார்....
காஞ்சிபுரம் திருக்காலிமேடு நியாயவிலைக் கடையில் தரமற்ற ரேஷன் அரிசி வழங்கப்படுவதாக மாநகராட்சி துணை மேயர் தெரிவித்தார். திருக்காலிமேடு நியாயவிலைக் கடையில் வழங்கப்பட்டு வரும் அரிசி தரமற்று இருப்பதாக...
சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள், பணியாற்றும் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. படிக்கும் மாணவர்கள் சிலருக்கு...
நடிகர் சிவாஜி கணேசனுடன் ரிஷிமூலம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் சக்கரவர்த்தி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது அறுபத்து இரண்டு. சிவாஜி மட்டுமல்லாமல் ரஜினி, கமல் உள்ளிட்ட...