ஜாமினில் வெளியே வந்த சிவசங்கர் பாபா..!
சிவசங்கர் பாபா புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். சென்னை கேளம்பாக்கம் சுசில்ஹரி பள்ளி மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் பேரில் அதன் உரிமையாளர் சிவசங்கர்...
சிவசங்கர் பாபா புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். சென்னை கேளம்பாக்கம் சுசில்ஹரி பள்ளி மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் பேரில் அதன் உரிமையாளர் சிவசங்கர்...
நெல்லையில் பெண் காவல் உதவி ஆய்வாளர் கத்தியால் குத்தப்பட்ட தாக்குதலுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் உதவி ஆய்வாளர் 5 லட்சம் ரூபாய்...
பெங்களூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. மாநகராட்சியின் கிழக்கு மற்றும் மகாதேவபுரா மண்டலங்களில் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தினசரி பாதிப்பு 100யை...
நாளை பிரதமர் மோடி காஷ்மீர் செல்ல உள்ள நிலையில் அங்கு வெளிமாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு...
ஒன்றிய அரசு பணிகளில் சேர விண்ணப்பித்துள்ள மாநிலத்தவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில் அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை போலியானவை என்ற அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய அரசு,...
விழுப்புரம் அருகே நான்காம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் பள்ளி ஆசிரியரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். நாட்டம் பாளையம் கிராமத்தில் இயங்கி...
பிரேசிலின் கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அலைச்சறுக்கு வீரரை மற்றொரு வீரர் கடலுக்குள் குதித்து காப்பாற்றினார். ட்விட்டரில் குட் நியூஸ் என்ற இணையத்தின் மூலம்...
சென்னை உயர்நீதிமன்றம் நிகழ்வில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆகியோர் இன்று பங்கேற்கின்றனர். தமிழ்நாட்டில் முதன்முறையாக வணிக வழக்குகளை...
நெல்லையில் அபராதம் விதித்ததற்கு பழிதீர்க்கும் வகையில் காவல்துறை பெண் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று நள்ளிரவில் பழவூர்...
பிலிப்பைன்ஸ் நாட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவரின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை...
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அவர் எப்போது தென்னிந்திய படங்களில் நடிப்பார் என்று தான் ரசிகர்கள் எல்லோரும்...
நடிகை யாஷிகா தமிழ் சினிமா ரசிகர்களால் வரவேற்க்கப்பட்ட ஒரு பிரபலம். ஆரம்பத்தில் கொஞ்சம் மோசமான படம் நடித்த யாஷிகா மீது ரசிகர்களுக்கு இவர் இப்படி தான் நடிப்பார்...
நடிகை ஷகிலா ஒரு திருநங்கையை தத்தெடுத்து மகளாக வளர்த்து வருகிறார், அவரது பெயர் மிலா. இவரும் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்களான திவ்யா, மீனா என 3 பேரும்...
திரைத்துறை தொலைகாட்சிகளில் சாதிப்பதற்காக நடிகை ராதிகாவுக்கு இங்கிலாந்தில் கௌரவ விருது வழங்கப்பட்டது. யுகே தமிழ்நியூஸ் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டது....
சத்தீஷ்கர் அருகே விபத்துக்குள்ளான கார் பற்றி எரிந்ததில் அதில் இருந்த மூன்று குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ராஜ்கமல் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில்...
தமிழகத்தில் மின் வினியோகத்தை சீரமைக்க தேவையான நிலக்கரி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பிரதமர்...
டெல்லியில் மகனின் உயிர் இழப்புக்கு நீதி கேட்டு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்த தாயை அரசு அதிகாரி ஒருவர் விரலை நீட்டி திட்டும் வீடியோ வேகமாக பரவி...
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் குடியிருப்பவர்கள் என அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை இலக்காகக்...
துறையூர் அருகே, புத்தனாம்பட்டியில் உள்ள கல்லூரியில், மாணவியை தாக்கிய முதல்வரால் மாணவ- மாணவியர் கிளர்ந்தெழுந்துள்ளனர். இச்சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம், துறையூர்...
பீகார் மாநிலம் பாட்னாவில் திறந்து வைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழியில் பெண் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கிருந்த மக்கள் அவரை சுற்றி வெளியேற்றிய...
தமிழகம் முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு...
பால் பொருட்களுக்கு தான் பெருமளவு பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன எனவும், அதனால் முன்புபோல பாட்டிலில் விற்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. ...
புதுச்சேரியில் மது போதைக்கு அடிமையான தாயால் பரிதவித்த இரண்டு வயது குழந்தையை மீட்ட காவல்துறையினர் குழந்தையின் பெரியம்மாவிடம் கடிதம் பெற்று காப்பகத்தில் ஒப்படைத்தனர். முத்தியால்பேட்டை பாரதிதாசன்...
சென்னை ஐஐடியில் 3 நாட்களுக்குள் 30 நபர்களுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. 19ஆம் தேதி சென்னையில் ஒரு மாணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த...