96ஆவது பிறந்த நாளை கொண்டாடிய ராணி எலிசபெத்..!
பிரிட்டன் அரசி எலிசபெத் ராணி தனது 96ஆவது பிறந்த தினத்தை கொண்டாடினார். பிரிட்டன் அரசியாக 1952ல் பதவியேற்ற எலிசபெத் ராணி பிரிட்டனின் நீண்ட காலம் பதவி வகித்த...
பிரிட்டன் அரசி எலிசபெத் ராணி தனது 96ஆவது பிறந்த தினத்தை கொண்டாடினார். பிரிட்டன் அரசியாக 1952ல் பதவியேற்ற எலிசபெத் ராணி பிரிட்டனின் நீண்ட காலம் பதவி வகித்த...
மதுரை நேரு நகரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பொழுது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். மதுரை மாநகராட்சியில் சிவக்குமார், சரவணன், லக்ஷ்மணன் ஆகியோர் ஒப்பந்த...
தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை முக்கிய கட்சிகளான காங்கிரசும்,...
சென்னை விமான நிலையத்தில் பயணிகள். பார்வையாளர்கள் என அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 4 பேருக்கு கொரொனா...
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வரும் 30-ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழக அரசு மழைநீர் வடிகால் அரசு திட்ட பணிகள் உட்பட...
நீண்ட இடைவேளைக்கு பிறகு அடடே சுந்தரா படத்தில் நடிக்கிறார் நடிகை நசிரியா. இது தற்பொழுது வைரலாகி வருகிறது. நடிகை நசிரியா எட்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும்...
கோவை மாவட்டம் சூலூரில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் சாரைப்பாம்பு புகுந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் அதனை லாவகமாக பிடித்தனர். சூலூர் ரயில்வேயில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்...
கோவையில் இரவு நேரங்களில் நடக்கும் தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கோடை வெப்பம் சுட்டெரித்து வருவதால் இரவு நேரங்களிலும் அனல் சுட்டெரிக்கிறது. இந்த...
வேலூர் அருகே 5 மாத குழந்தையை தவிக்க விட்டு விட்டு ஆட்டோ டிரைவருடன் ஓட்டம் பிடித்த பெண்ணுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். குடியாத்தம் பகுதியைச்...
பிலிப்பைன்ஸில் நிலச்சரிவால் குடிசைக்குள் சென்று ஒளிந்து கொண்ட சிறுவன் 20 மணி நேரத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டார். பிலிப்பைன்சில் மாகாணத்தை தாக்கிய புயலால் கன மழையும் வெள்ளமும்,...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேப்பமரத்தில் பால் பொங்கி வருவதாக நமது கிராம மக்கள் அந்த மரத்திற்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். ஜெகநாதபுரம் பகுதியில்...
மேற்கு வங்கத்தை அடுத்த சுந்தரவனக்காடுகள் வனப்பகுதியில் வனத்துறையினர் சிறைபிடிக்கப்பட்ட புலி ஒன்று மீண்டும் காட்டுக்குள் படகில் கொண்டு செல்லப்பட்டது. கரையருகே அது வந்த பிறகு தண்ணீரில் குதித்து...
பாம்பு என்று சொன்னாலே பலரும் நடுங்கி விடுவார்கள். அதிலும் ராஜநாகம் என்று சொன்னால் பலரும் பயத்தில் உறைந்து விடுவார்கள். ஏனென்றால் அதன் விஷம் மிக மிக கொடியது....
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பள்ளி ஆசிரியரை மிரட்டிய மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆம்பூர் அருகே அரசு பள்ளியில் ரெக்கார்ட் சமர்ப்பிக்காமல் பள்ளி வகுப்பறையிலேயே பாய் போட்டு...
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள கடைகளில் தயாரிப்பு தேதி குறிப்பிடாமல் பிஸ்கட், சாக்லேட் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அங்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்...
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு சொந்தமான திருமண மண்டபத்திற்கு சொத்து வரி செலுத்தாததால் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்க வந்த நிலையில் உடனடியாக வரி செலுத்தப்பட்டது....
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மாணவர்கள் உட்பட 10 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. ஐஐடி வளாகத்தில் நேரில் ஆய்வு செய்த மருத்துவர் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்...
சென்னை புளியந்தோப்பில் மருத்துவ கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான மருந்து பொருட்கள் எரிந்து சேதமாகின. மக்கள் மருந்தகத்திற்கு மொத்தமாக மருந்து பொருட்களை அனுப்பி வரும்...
திண்டுக்கல்லில் நண்பரின் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற புதுமாப்பிள்ளை படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்த நகரை சேர்ந்த...
அபுதாபியில் இருந்து வந்த பயணி ஒருவரின் தலையில் வைத்திருந்த விக்கிற்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் டெல்லி விமான நிலையத்தில் பறிமுதல்...
உக்ரைன் ராணுவ வீரர் மீது ரஷ்யப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது குண்டு துளைக்காத செல்போன் அவரது உயிரை காப்பாற்றிய சம்பவம் நடைபெற்றுள்ளது. உக்ரைன் ராணுவ...
சென்னை ரயில்வே தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பதற்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் புறநகர் ரயிலில் இருந்து உயிரிழந்தவர்கள்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த 3 வயது குழந்தை கழுத்திலிருந்த ருத்ராட்சம் அழுத்தி பரிதாபமாக உயிரிழந்தது. ஆக்கலாம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோபி...
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் சசிகலாவிடம் நேரில் விசாரணை நடத்த உள்ளனர். தீவிரம் அடைந்துள்ள 2017இல் நடைபெற்ற கொடநாடு கொலை கொலை வழக்குகள்...