இன்று இந்தியா வரும் பிரிட்டன் பிரதமர்..!
இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு குஜராத்தில் பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை பிரதமர் மோடியுடன்...
இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு குஜராத்தில் பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை பிரதமர் மோடியுடன்...
ராஜா ராணி 2 தொடர் இது ஹிந்தியில் வெளியான தியா அவுர் பாதி ஹம் என்ற தொடரின் ரீமேக். இதில் நாயகி சந்தியா ஹைலைட் என்றாலும் சீரியலில்...
சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இருக்காது. ஆனால் அதற்காக எந்த வித ரிஸ்க்கும் எடுக்க தயாராக இருப்பவர்களுக்கு தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும். அப்படி...
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனால், வசூல் ரீதியாக தமிழகத்தில் நல்ல வரவேற்பை...
ஆண் நண்பருடன் வீடியோ காலில் பேசியதை கணவன் கண்டித்ததால் விரக்தியில் மனைவி தூக்குப் போட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். செங்கல்பட்டு பெரிய நத்தம் பகுதியில் வசித்து வருபவர்...
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து நான்கு வயது சிறுவனுடன் ஒரு பெண் அகதியாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளார். அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில்...
குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என தான் கூறிய கருத்துக்காக இயக்குனர் பாக்யராஜ் மன்னிப்பு கேட்டுள்ளார். குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என பாக்யராஜ் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என...
சென்னையில் நின்று கொண்டிருந்த ரயிலில் இருந்து இறங்கிய இளைஞர் கத்தியை வைத்து நடந்து வந்த படி வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். நான்கு பள்ளி மாணவர்களை...
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகளில்...
சிதம்பரம் அருகே மது போதையில் மனைவியை கணவனே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகே வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். கூலி தொழில்...
சென்னை அடுத்த கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்....
அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தில் சூரிய ஒளிபடும் அபூர்வ காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை...
சென்னை அம்பத்தூரில் மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பத்தூர் பள்ளிக்கூட தெருவைச்...
நடிகர் விமல் 5 கோடி ரூபாய் பணம் பெற்று திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திரைப்பட தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார். ...
நுழைவுக் கட்டணம் வசூலிப்பது குப்பை கிடங்கிற்கு உள்நுழைய வா என மாமல்லபுரம் பேரூராட்சியிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மாமல்லபுரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் பக்கிங்ஹாம் கால்வாயில் கொட்டப்பட்டு கால்வாய்...
சட்டப்பேரவை நுழைவுவாயிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காரில் ஏறிச் சென்றதாக உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், நந்தகுமார் ஆகியோரிடம் நகைச்சுவையாக பேசியுள்ளனர். ஒரு நாளுக்கு முன்...
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதிக்குள் 12 அடி நீளமுடைய மலைப்பாம்பு புகுந்த நிலையில் நரிக்குறவர்கள் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஒடுகத்தூர் பேரூராட்சியில் சுமார்...
திருநெல்வேலி மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு நடக்க...
வேலூர் மாவட்டத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் மூளைச்சாவடைந்த கூலித் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன . திருவள்ளூர் மாவட்டம் பொன்பாடியை சேர்ந்த கூலித் தொழிலாளியான இருபத்தொரு...
தோழியை திருமணம் செய்ய ஆணாக மாறிய இளம்பெண்ணை திருமணம் செய்த தோழியே ஏமாற்றி நடுத்தெருவில் தவிக்கவிட்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த ஜெயசுதா மற்றும் செந்திலா...
இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அது குறித்து போலீசார் விரிவான அறிக்கை அளிக்க இலங்கை மனித உரிமைகள்...
உலக சுகாதார அமைப்பின் சார்பில் குஜராத் மாநிலத்தில் அமைக்கப்படும் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மூன்று நாள் பயணமாக...
நடிகை மீனா 80, 90களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நாயகி. தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என ஏகப்பட்ட மொழிகளில் நடித்துள்ளார். இப்போதும் மலையாள படங்களில்...
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது சாணி காயிதம் படம் வெளியாக தயாராகவுள்ளது. இதை தவிர்த்து மாமன்னன் எனும் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும், தெலுங்கில்...