உயிரிழந்த மகனை 90 கி.மீ. பைக்கில் கொண்டு சென்ற தந்தை..!
ஆந்திராவில் உயிரிழந்த மகன் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காமல் 90 கிலோ மீட்டர் தூரம் வரை இரு சக்கர வாகனத்தில் தந்தையே தூக்கி சென்று சம்பவம்...
ஆந்திராவில் உயிரிழந்த மகன் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காமல் 90 கிலோ மீட்டர் தூரம் வரை இரு சக்கர வாகனத்தில் தந்தையே தூக்கி சென்று சம்பவம்...
பொதுவாக பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட பல்வேறு இனங்கள் தங்கள் வாழ்வதற்கு ஏற்ப இடங்களை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக விலங்குகளில் மனிதர்களை போலவே இருப்பவை குரங்குகள்...
ஒடிசாவில் வெயில் காரணமாக கடுமையான அனல் காற்று வீசி வருவதால் பள்ளிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வட மாநிலங்களில் கோடை காலத்தில்...
கர்நாடகாவில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தருமாறு அதிகாரியிடம் புகார் தெரிவித்து பழங்குடியின பெண்ணை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் கனரா...
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு வெளியுறவு மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை தொடர்ந்து பரப்பிய 16 யூடியூப் சேனல்கள் மற்றும் ஒரு பேஸ்புக் பக்கத்தை தகவல்...
நடிகர் விவேக் வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என முதலமைச்சரிடம் விவேக்கின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம்...
கோவையை சேர்ந்த ஆட்டிஸம் பாதித்த 12 வயது சிறுவன் இமயமலை தொடர்களில் ஒன்றான பீஸ்ட்குண்டு மலையில் 14,000 அடி உயரம் ஏறி புதிய சாதனை படைத்துள்ளார். 2வது...
பொள்ளாச்சியில் தனியார் உணவகத்தின் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து மூன்று லட்சம் ரூபாயை திருடிச் சென்றவனை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். ...
கடும் வெப்பநிலை காரணமாக டெல்லிவாசிகள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான வெப்பம் பதிவாகி வருகிறது. தலைநகர் டெல்லியில்...
பாலிவுட் திரையுலகில் தோனி வாழ்க்கை வரலாறை மையம்கொண்டு வெளிவந்த எம்.எஸ்.தோனி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கியாரா அத்வானி. இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்...
கடந்த 19 வருடங்களாக தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் நடிகை திரிஷா. இவர் தற்போது கதாநாயகியாக மட்டுமல்லாமல், சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து சோலோ ஹீரோயினாகவும்...
திரையுலகில் தனது குரலின் மூலம் பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி...
விஜய் தொலைக்காட்சியில் கடந்த பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் முதன் முதலில் ஒல்லி பெல்லி எனும் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்கு...
பெரம்பலூர் மாவட்டம் புது அம்மா பாளையத்தை சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவி அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால்...
சென்னை நெற்குன்றத்தில் மின்சாரம் தாக்கியதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். நெற்குன்றம் பகுதியில் சிவகாமி என்பவருக்கு சொந்தமான கட்டுமானப்பணி வீட்டில் நடைபெற்றது. சென்னை ஆழ்வார் பேட்டையை சேர்ந்த கோகுல்ராஜ்,...
தர்மபுரி மாவட்டத்தில் பைக் மீது மற்றொரு பைக் மோதியதில் பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தர்மபுரி அருகே செந்தில் நகர் பகுதியில் மூர்த்தி என்பவர் தனது...
வேலூர் அருகே போலீஸ் அடித்ததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. பிரமபுரத்தில் நேற்றிரவு நடைபெற்ற கெங்கையம்மன் கோயில் திருவிழாவில் இரு பிரிவினரிடையே மோதல்...
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வீரேந்திர ஷேவாக் நூதன முறையில் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடினார்....
நடை, பாவனை, குரைக்கும் தன்மையை தவிர்த்து அச்சு அசல் உண்மையான எலி போன்று தொழில் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். குறுகிய இடைவெளி பகுதியில் நடைபெறும் தேடுதல் மற்றும்...
மக்கள் முக கவசம் அணிவதை உறுதி செய்யும் வகையில் ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். வட...
கிருஷ்ணகிரி அருகே தனியார் கல்லூரி பேருந்து பழுதாகி விட ஆசிரியர்கள், மாணவர்கள் பேருந்தை தள்ளி சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.கிருஷ்ணகிரி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மிட்டப்பள்ளி என்ற...
ஜப்பானில் குழந்தைகளுக்கான பல் மருத்துவர்கள் பயிற்சி பெறுவதற்காக பிரத்தியேக ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கண்களை உருட்டிக் கொண்டு குழந்தைகளைப் போலவே அழும் இந்த குழந்தைக்கு பிஆர்ஓ என்று...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விஷம் அருந்திய விமானப்படை வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடுவலூர் ஊராட்சி பள்ளக்காடு பகுதியை சேர்ந்த 30 வயது சதீஷ் குமார்...
புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையை எதிர்த்துப் போராடி கைதானவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் மத்திய அமைச்சராக வருகைக்கு எதிர்ப்பு...