பள்ளியில் வேலை செய்யும் மாணவர்கள்..!
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கீழடி தொட்டியிலிருந்து பள்ளிகளுக்கு மாணவர்கள் தண்ணீர் கொண்டு செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்...
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கீழடி தொட்டியிலிருந்து பள்ளிகளுக்கு மாணவர்கள் தண்ணீர் கொண்டு செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்...
உக்ரைன் சாலையில் ரஷ்ய வீரர்கள் போட்டு விட்டு சென்ற கண்ணிவெடிகளை உக்ரைன் வாகன ஓட்டிகள் சாதாரணமாக கடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. தலைநகர் கீவ்...
திண்டுக்கல் மாவட்டத்தில் எரியோடு அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தாயும் மகனும் நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....
தமிழக மக்களின் நலன் சார்ந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்தியப் பயணம் குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பொய்யான பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக...
ஸ்ரீபெரும்புதூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த பொழுது இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து தொடையில் கம்பி குத்திய இளைஞர் மீட்கப்பட்டார். சுங்குவார்சத்திரம் அடுத்த கிராமத்தில் உள்ள கட்டடம்...
ரஷ்யாவின் தாக்குதலால் இதுவரை 118 குழந்தைகள் பலியாகி இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 37வது நாளாக தாக்குதல் நடத்திவருகின்றன. இந்த நிலையில் ரஷ்யப்...
ஆர் ஆர் ஆர் படத்தில் குறைந்த காட்சிகளில் ஆலியா படத்தில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்....
திருப்பூர் அருகே 6 வயதுடைய இரட்டை சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு அறுபத்தி ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சேவூர்...
பேருந்தில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனியார் பேருந்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுனர், நடத்துனர் உட்பட 4 பேரை கைது செய்து போலீசார்...
விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பள்ளி மாணவர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். விருதுநகரில் பட்டியலின இளம்பெண்...
சம்பள பாக்கி தொடர்பாக பல உண்மைகளை மறைக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தரப்பில் உயர் நீதிமன்றத்தில்...
பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என இம்ரான்கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடரும் பொருளாதார நெருக்கடியால் அதிபர் மாளிகை முன் பொதுமக்கள் திரண்டனர். மறு அறிவிப்பு வரும் வரை கொழும்பு நகரில் ஊரடங்கு அலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்....
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தண்ணீர் வாகனம் மோதியதில் பள்ளி மாணவனின் கால் முறிந்தது தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் முகமது மற்றும் முகமது ஆதின் இருவரும்...
நாக்பூரில் சாலையில் சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெட்டூர் பகுதியிலிருந்து சீதா பகுதிக்கு சென்ற பேருந்தில் என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. ...
ஆஸ்கர் விருது விழா மேடையில் நடிகர் கிரிஸ் ராக்கை, வில்ஸ்மித் கன்னத்தில் அறைந்தது குறித்து உரிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ஆஸ்கர் அகாடமி தெரிவித்துள்ளது. ஆஸ்கர் விருது வழங்கும்...
கொலம்பியாவில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியதையடுத்து இருபத்தி ஓர் ஆயிரம் பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகினர். கொலம்பியாவின் ரியோநீக்ரோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து லேட்டம் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ்...
ஏப்ரல் 2ஆம் தேதி முதல் அனைத்து விதமான கொரொனா கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முக கவசம் அணிவது கட்டாயம் என்பது உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் விலக்கிக்...