இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் இல்லை..!
சென்னையில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் தற்போது பேட்டி அளித்தார். இந்நிலையில் மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் இந்த வாரம் தடுப்பூசி...
சென்னையில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் தற்போது பேட்டி அளித்தார். இந்நிலையில் மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் இந்த வாரம் தடுப்பூசி...
பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியுள்ளார். பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் வெளியிட்ட...
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கொரொனா அறிகுறிகளுடன் தொற்று...
அரியலூர் மாவட்டத்தில் இறந்துவிட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் உயிரோடு இருப்பதற்கு சான்றிதழ் கேட்டு 72 வயதான முதியவர் அலைக்கழிக்க படுவதால் அவர் உதவித்தொகை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்....
தென்காசி மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஏமாற்றிவிட்டதாக கூறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணின் வாக்குமூலம் வீடியோ வைரலாகி வருகிறது. ஐந்தாம் கட்டளை கிராமத்தை சேர்ந்த செல்வமணி என்ற...
திருத்தணியில் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட புளியில் பல்லி இருப்பதாக குற்றம் சாட்டியவரின் மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நந்தன் என்பவர் அருகிலிருந்த...
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் பங்களாவான ‘மன்னத்’ இல்லத்தை வெடி வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்த ஜபல்பூரைச் சேர்ந்த நபரை மத்தியப் பிரதேச போலீஸார் கைது...
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரித் திங்கள் 7ஆம் நாள் முதல், இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறையில்...
தமிழ் மீது மிகுந்த பற்று உடையது போல் காட்டிக் கொள்ளும் திமுக பொங்கல் பரிசு தொகுப்பை வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்திருப்பது கண்டனத்துக்குரியது என அதிமுக...
தலைநகர் டெல்லியில் தனியார் அலுவலகங்கள், உணவகங்களை மூட மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் குறிப்பாக...
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட நடிகை பாவனா 5 ஆண்டுகளாக தான் சந்தித்த வலிகள் குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார். பிரபல நடிகையான பாவனாவை கடந்த 2017...
வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டு அதற்கேற்ப தமிழ்நாடு வளர்ச்சி அடைய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என அனைத்து துறை செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....
கன்னியாகுமரி அருகே மனைவியுடன் தகாத உறவில் இருந்ததை கண்டித்த கணவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்டி மங்காடு வாவரை...
கொரொனா பூஸ்டர் தடுப்பூசியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் செலுத்திக் கொண்டார். தமிழகத்தில் சுகாதாரப் பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தன்னைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து மருத்துவமனைக்கு சென்ற விவசாயிகள் பரபரப்பு ஏற்பட்டது. ராசிபுரம் அடுத்த பகுதியை சேர்ந்த விவசாயி ராஜா...
நாட்டில் கொரொனா பாதிப்பு வகைதொகையின்றி அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று...
பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரொனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரொனா பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில்...
கர்நாடகாவில் கடன் தராத கோபத்தில் ஒரு நபர் வங்கிக்கு தீ வைத்தார். அப்பகுதியை சேர்ந்த ஒரு நபர் அங்குள்ள வங்கியில் பணம் கேட்டு அணுகியுள்ளார். அந்த நபர்...
விழுப்புரம் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பிரதமர், முதல்வர் உட்பட 8 பேர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். ...
நிலவு பூமியின் ஒரு துணை. விண்வெளி ஆராய்ச்சி தொடங்கிய காலத்திலிருந்தே நிலவு தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டேதான் இருக்கிறது. நிலவில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்பது இன்று...
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவிற்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரொனா அறிகுறி தென்பட்டதால் பரிசோதனை மேற் கொண்டதாகவும் அப்போது தொற்று இருப்பது உறுதியாகி விட்டதாகவும் தனது...
உலகம் அழிந்தால் நன்றாக இருக்கும் என்று நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மிகவும் காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கொரொனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரனாக மாற்றுவதாகவும்...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கோயிலில் பணிபுரியும் 12 ஊழியர்களுக்கு கொரொனா தொற்று உறுதியானதால் அவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைப்படி தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டனர். சுப்பிரமணிய சுவாமி...
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று நாயை விழுங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. மலைப்பகுதியில் நாயின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த...