சிவகங்கையில் 5 வயது சிறுவனுக்கு கொரோனா..!
சிவகங்கை திருப்புவனம் நகர் பகுதியில் 5 வயது சிறுவன் மற்றும் சிறுவனின் தாய் உட்பட 5 கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 வயது சிறுவனுக்கு கொரொனா...
சிவகங்கை திருப்புவனம் நகர் பகுதியில் 5 வயது சிறுவன் மற்றும் சிறுவனின் தாய் உட்பட 5 கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 வயது சிறுவனுக்கு கொரொனா...
தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் சேதுபதி தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணை ஜனவரி 11-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது....
அமெரிக்காவில் வானில் இருந்து ஆயிரக்கணக்கான மீன்கள் மழையாக பொழிந்துள்ளது. அமெரிக்காவில் வானிலிருந்து மீன்கள் விழுவதை ஆச்சரியத்துடன் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் கிழக்குப்...
பீகாரில் ஒரு நாள் வேலைக்கு விடுப்பு விடுத்ததாக பெண் சுகாதார தொழிலாளர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் பணியாற்றும் பெண் சுகாதார தொழிலாளரை மருத்துவமனை ஊழியர்...
திருத்தணியில் கூட்டுறவு மண்டக சாலையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட இருந்த பொங்கல் பரிசுப் பொருட்களில் பல்லி இருந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நந்தன் என்பவர் தனது குடும்பத்திற்கு தமிழக அரசு...
தலை முடியால் பேருந்தை இழுத்து சாதனை படைத்துள்ளார் ஒரு இளம்பெண். பஞ்சாப்பை சேர்ந்த ஆஷாராணி எனும் அந்த இளம்பெண் இத்தாலி நாட்டின் மிலன் நகரில் 12,000 கிலோ...
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரும், பிரபல நடிகருமான டிபி கஜேந்திரனுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு...
சென்னை எருக்கஞ்சேரியில் தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 27 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எருக்கஞ்சேரி டீச்சர்ஸ் காலனி மறைமலை அடிகள் தெருவில் மேல்நிலைப் பள்ளியில்...
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டார். ...
தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கு செல்ல இன்று முதல் 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் தமிழகம்...
ஜனவரி மாதத்தில் அரசு மதுபான கடைகளை மூன்று நாட்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்திருக்கும் செய்தியில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் ஜனவரி...
வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்தல் ஒத்தி வைக்கப்படுகின்றன. வரும் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வு வரும் 11ஆம் தேதி நடைபெறும் என...
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிய மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காத நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது....
விழுப்புரத்தில் விதிமுறைகளை மீறி இரவில் செயல்படும் உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. விழுப்புரம் நகர பகுதிகளில் உள்ள கடைகளுக்கு ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஆகியோர் நடந்து...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 வயது சிறுவனுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஓமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் மற்றும் அவர்களோடு...
காரைக்குடி அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தவறிவிழும் காட்சிகள் வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை...
தமிழ்நாட்டில் வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவக்காற்றின் காரணமாக வரக்கூடிய 10 மற்றும் 11ம் தேதி இரண்டு தினங்களில் தமிழகத்தில்...
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவிற்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முன்னெச்சரிக்கையாக இருந்த போதிலும் தனக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்....
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வுகள் இன்று தொடங்குகிறது. யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட...
பஞ்சாபில் கோவிட் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்ட 13 பேர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று விட்டதால் அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 19 குழந்தைகள் உட்பட...
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய சட்ட பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு...
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் இருந்த நிலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று...
ஊரடங்கு தினமான 9ஆம் தேதியன்று அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு முழு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 9-ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமையன்று 1,718...
ஜனவரி 31ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பொதுமக்கள் தங்களுக்கு தெரிவிக்கப்படும்...