13 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி..!
முதுகில் புத்தக பையை சுமக்க வேண்டிய வயதில் வயிற்றில் குழந்தையை சுமந்து 13 வயதில் தாய்மையை தலையில் சுமக்கும் வர்ஜினியா சிறுவயதிலேயே கருவுற்றதால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டுவிட்டார்....
முதுகில் புத்தக பையை சுமக்க வேண்டிய வயதில் வயிற்றில் குழந்தையை சுமந்து 13 வயதில் தாய்மையை தலையில் சுமக்கும் வர்ஜினியா சிறுவயதிலேயே கருவுற்றதால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டுவிட்டார்....
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை...
மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிறைவடைந்துள்ளது. உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ளது.7 சுற்றுகளாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தற்போது நிறைவடைந்தது. இருபத்திநான்கு காளைகளை...
டெல்லியில் மலர் சந்தையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. டெல்லி மலர் சந்தையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை காவல்துறையினர் கண்டுபிடித்து செயலிழக்க செய்துள்ளனர். அந்தப்...
கேரளாவில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் மலைப்பாம்பு ஒன்று சாலையை கடந்தது. முக்கிய சாலையில் இரண்டு மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு சாவகாசமாக...
பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு மானபங்கம் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை நடிகர் திலீப் அவரது வீட்டிலிருந்து பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் கடந்த...
வீடியோ காலில் தாலி கட்டி வினோத திருமணம் நடத்த உள்ளது. வீடியோ காலில் வந்து நின்ற மணப்பெண்ணிற்கு செல்போனில் செல்போனுக்கு மாப்பிள்ளை தாலி கட்டினார். நியூசிலாந்தில்...
ஈரோட்டில் முதன்முறையாக ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற்று குணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 410 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது....
மக்கள் மனதில் மகிழ்ச்சியை எந்நாளும் பொங்க வைப்பதே தனது பெரும் பணி என உழைத்து முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் பொங்கலோ பொங்கல்...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே குடியிருப்பு பகுதியில் நுழைந்த குட்டி பாம்பை நல்ல பாம்பு ஒன்று விழுங்கி கொண்டிருந்த பொழுது அவற்றை மீட்ட தீயணைப்பு துறையினர் வனத்துறையினரிடம்...
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்குகின்றன. 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். கொரொனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறது. சீறிவரும் காளைகளை...
காஞ்சிபுரத்தை சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒருவர் கூடுதல் தடுப்பூசி செலுத்திக்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே நகரை சேர்ந்த மாணிக்கம்மாள் 100 வயதை கடந்தவர். ...
சென்னையில் கொண்டாடப்பட்ட போகி பண்டிகை காரணமாக வண்ண புகை சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தமிழ்நாட்டில் பொங்கலுக்கு முந்தைய நாளான இன்று போகி...
குற்றால அருவிகளில் வரும் 14 மற்றும் 15 தேதிகளில் குளிக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியரை சுந்தரராஜ் உத்தரவிட்டுள்ளார். கொரொனா நோய் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை...
பொங்கல் பண்டிகையை ஒட்டி பூக்களின் விலை உயர்ந்த நிலையில் மல்லிகை கிலோ 3,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கடுமையாக...
ஐரோப்பா கண்டத்தின் மொத்த மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு ஓமிக்ரான் தொற்று பாதிப்புவரக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பாவிலும் மிக அதிகளவில் பரவி வருகிறது....
கௌகாத்தி - பிகேனிர் விரைவு ரயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. மேற்குவங்க மாநிலம் சிலிகுரி என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விரைவு ரயிலின் சில பெட்டிகள் தடம்...
கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு ஓமிக்ரான் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் தொற்று பரவல் வேகமாக பரவி...
வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது மருந்து மற்றும் பால் டெலிவரி செய்ய மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மின் வணிக நிறுவனங்கள் மருந்துகள்...
தமிழகத்தில் பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரொனா பரவலை தடுப்பதற்கு பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவதற்கு...
புதுச்சேரியில் வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணத்தை உயர்த்தி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் வீட்டு உபயோக கட்டணம் 0 முதல் 100 யூனிட் வரை 1.56 ரூபாயில்...
கொடைக்கானல் நகரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நாயுடுபுரம் செல்வராஜ், ஜனகராஜ் மற்றும்...
180 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கடல் டிராகன் என்று அழைக்கப்படும் அரக்க பல்லியின் எலும்புக்கூடு இங்கிலாந்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஜோடொவிஸ் என்ற அதிகாரி...
நடிகை சமந்தா பாணியில் தமன்னாவும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அல்லு அர்ஜுன் படத்தில் சமந்தா நடனமாடிய ஓ சொல்றியா பாடல் யூ டியூபில் வெளியாகி 50 மில்லியன்...