திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு நிறைவு..!
திருச்சி பெரிய சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நிறைவடைந்துள்ளது. சூரியூர் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 12 காளைகளை பிடித்த புதுக்கோட்டை யோகேஷ்...
திருச்சி பெரிய சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நிறைவடைந்துள்ளது. சூரியூர் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 12 காளைகளை பிடித்த புதுக்கோட்டை யோகேஷ்...
பழைய சாலையை தோன்றாமல் புதிய சாலை அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மில்லிங் செய்த பிறகே...
திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். சு.கம்பம்பட்டு ஏரி குட்டையில் அதே பகுதியை சேர்ந்த இரட்டை குழந்தைகள் மற்றும்...
தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஓமிக்ரான் என்பது சாதாரணமானது என்று பொதுமக்கள்...
மாநாடு திரைப்படம் பேசும் அரசியல் கவனிக்கப்பட வேண்டியது என இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்திருக்கிறார். தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திரைக்கதைக்கான மாஸ்டர் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டிய திரைக்கதை...
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இந்தியா புறப்பட இருந்த இரு விமானங்களும் ஒரே ஓடுபாதையில் மோதுவது போல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. துபாய் விமான நிலையத்தில் இருந்து...
தமிழக அரசுகள் தற்பொழுது விருதுகளை அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது மீனாட்சி சுந்தரத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர்...
தமிழகத்தில் மீண்டும் கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கி இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக...
புதுக்கோட்டை அருகே குடியிருப்பு பகுதியில் கோழிகளை விழுங்கிய இரண்டு மலைப்பாம்புகள் பிடிபட்டன. எழுப்பூர் அருகே உள்ள மன்னவேல் பட்டியில் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி நுழைந்த மலைப்பாம்புகள் கோழிகளை...
கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் பகுதியில் இருக்கும் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் நோயாளிகளுக்கு செலுத்தும் ஊசி இருந்தது. ஜெயக்குமாரி என்பவர் வாங்கிய பரிசு தொகுப்பில்...
இன்ஸ்டாகிராமில் அதிகம் பின் தொடர்பவர்களை எட்டிய முதல் பெண் என்ற பெருமையை கைலி ஜென்னர் அண்மையில் எட்டியுள்ளார். அமெரிக்க சமூக ஊடக பிரபலமும், தொழிலதிபருமான கைலி ஜென்னர்...
ஜார்க்கண்ட் மாநிலம் பகராவில் நடக்க முடியாத மற்றும் பேசும் திறனை இழந்து 55 வயது நபர் ஒருவர் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி போட்ட மறுநாள் நடக்கவும்,...
தேர்தல் நடைபெற உள்ள உத்திரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பரப்புரை கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீடிப்பது குறித்து தேர்தல் ஆணையம் என்று முடிவெடுக்க உள்ளது. உத்தரபிரதேசம்,...
பொங்கல் பண்டிகையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கல், தை பொங்கல் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பட்டிப் பொங்கல்...
ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் தன் திருமணம் முடிந்த பிறகு மணமகளுடன் ஆம்புலன்சில் ஏறி ஊர்வலமாக சென்றதால் அந்த வாகனம் பறிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தில் தனியார் மருத்துவமனையில்...
கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் விருமன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. முத்தையா இயக்கும் இந்த படம் மூலம் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக...
உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி களை கட்டி இருந்த நிலையில் மூதாட்டி ஒருவரின் நடனம் பார்வையாளர்களை கவர்ந்தது. மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரொனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து...
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தாடைபள்ளி பகுதியில் மீன் ஏற்றி சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4...
டிசம்பர் 8-ஆம் தேதி குன்னூரில் அந்த ஹெலிகாப்டர் விபத்து முப்படை தளபதி தளபதி உட்பட 14 பேர் உயிரிழந்தனர். எதிர்பாராத வானிலையே ஹெலிகாப்டர் விபத்திற்கு காரணம் என...
கேரளாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட பிஷப் ஃபிரான்கோ விடுவிக்கப்பட்டுள்ளார் . பிஷப் பிரான்கோ மீதான...
இருசக்கர வாகனத்தில் வந்தபோது திடீரென மயங்கி விழுந்த மூதாட்டிக்கு தமிழிசை சவுந்தரராஜன் முதலுதவி செய்தார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் உள்ள தனது வீட்டில் பொங்கல்...
உலகில் பெரும்பாலான மக்கள் காபி பிரியர்களாக உள்ளனர். சாதாரணமாக ஒரு காபியின் விலை 15 ரூபாய் தான். ஆனால் சிவிட் காபியின் விலை ஒரு கப் 1,500...