--- --:--:-- --

Month: January 2022

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு நாளை பொங்கல் விடுமுறை..!

கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களுக்கு நாளை பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் கொல்லம், இடுக்கி, வயநாடு, பத்தினம்திட்டா, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய...

அரசுப் பேருந்தின் மேற்கூரையில் ஏறி அரசுப் பள்ளி மாணவர்கள் அட்டகாசம்..!

சென்னை பூந்தமல்லியில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மேற்கூரையில் ஏறி அரசு பள்ளி மாணவர்கள் கூச்சலிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களை...

ஷில்பா ஷெட்டியின் மகள் செய்த வீடியோ வைரல்..!

நடிகை ஷில்பா ஷெட்டி திரைப்படங்கள் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பாளர் நடன ஆசிரியர் எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். 45 வயது கடந்த பின்னும் இன்றும் இளமையாக தோற்றத்துடன்...

பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்களுக்கும் கொரோனா பரவும்..!

பூஸ்டர் டோஸ் எழுதியவர்களுக்கும் தொற்று பரவும் என மருத்துவர்கள் கூறியுள்ளார். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த பரிசோதனையும் செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   பூஸ்டர் டோஸ் எழுதியவர்களுக்கும்...

டெல்லியில் ஒரே நாளில் 27 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!

டெல்லியில் புதிதாக 27,561 நபர்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை...

முதலமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை..!

கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். நாடுமுழுவதும் கொரொனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால்...

இட்லி விருந்து ஹோட்டலில் சாம்பாருக்குள் கிடந்த பல்லி..!

கோயம்புத்தூரில் உள்ள தனியார் உணவகத்தில் வாங்கிய சாம்பாரில் பல்லி கிடந்தது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இட்லி விருந்து என்ற தனியார் உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.   இந்த...

வாரிசு இல்லாத சொத்துக்கு ஆசைப்பட்டு மூதாட்டி தலை துண்டாக்கி கொலை..!

தென்காசி மாவட்டம் குளித்தலை அருகே வாரிசு இல்லாத சொத்து தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் மூதாட்டியின் தலையை துண்டாக்கி கொலை செய்த நபர் போலீசில் சரணடைந்தார். சுடலை...

10 மாத ஆண் குழந்தையை ரூ.85 ஆயிரத்துக்கு விற்ற தாய்..!

சென்னையில் 10 மாத ஆண் குழந்தையை 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தாய் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை ராயபுரத்தில் குழந்தைகள் நல...

சென்னையில் போகிக்கு நெகிழி எரித்தால் 1000 ரூபாய் அபராதம்..!

சென்னையில் போகி பண்டிகையை ஒட்டி நெகிழி, டயர்களை எரித்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது. போகி அன்று பொருட்களை...

10 கரும்பு வாங்கினால் 1 ஜி‌பி டேட்டா இலவசம்..!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 10 கருப்பு வாங்கினால் ஒரு ஜிபி இன்டர்நெட் டேட்டா இலவசம் என்ற போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மானாமதுரை பகுதியை சேர்ந்த இளைஞர்கள்...

சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கீழமை நீதிமன்றம் முறையாக...

ஒரே காவல் நிலையத்தில் 12 பேருக்கு கொரோனா..!

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உட்பட 12 போலீசாருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு போலீசார் கிண்டியில் உள்ள கிங்...

மதுப் பிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்..!

முக கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மதுபான சில்லறை விற்பனை...

அரசு மருத்துவக் கல்லூரியில் 40 மாணவர்களுக்கு கொரோனா..!

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் 40 மாணவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ராஜா முத்தையா அரசு...

பெண்ணிடம் அத்துமீறிய இளைஞருக்கு அடி உதை..!

கர்நாடக மாநிலம் ஹாஸனில் பொது இடத்தில் இளம் பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக இளைஞர் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.   கட்டடத்...

மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை..!

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் முதல்வர் முக ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.   இன்று மருத்துவக்...

புதுவையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா..!

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 893 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   அதில் புதுச்சேரியில் 801 நபர்களுக்கும், காரைக்காலில் 60 பேருக்கும்,...

11 மருத்துவக்கல்லூரிகளைத் திறந்து வைத்தார் பிரதமர்..!

பிரதமர் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார்.இன்று காணொளி மூலம் தமிழ்நாட்டில் 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் திறந்து வைத்தார்.  

தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் சேலை..!

தெலுங்கானாவில் கைத்தறி நெசவாளர் ஒருவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் வகையில் தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் வகையிலான சேலை ஒன்றை செய்துள்ளார்.   ராஜ் கண்ணா சில்சிலா மாவட்டத்தை சேர்ந்த...

சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு..!

விழுப்புரம் மாவட்டம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி திடீரென ரத்த வாந்தி எடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி...

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த அறிவுறுத்தல்..!

கொரொனா மூன்றாவது அலை அதிகரித்து வருவதால் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தவிர்த்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை...

தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை காப்பாற்ற சென்ற தாய் பலத்த காயம்..!

வேலூர் இரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த தாய் மற்றும் கைக்குழந்தை நல்வாய்ப்பாக உயிர் தப்பிய நிலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் தாய் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   வேலூர் மாவட்டத்தை...

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்..!

பேருந்து ஒன்று திரும்பிய சமயத்தில் மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த ஒருவர் சாமர்த்தியமாக தப்பிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து...

Right Menu Icon