--- --:--:-- --

Month: October 2021

எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றினார் சசிகலா: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு பொறிப்பு

சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை சசிகலா ஏற்றினார்.  அதிமுக பொன்விழாவையொட்டி எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா  மாலை அணிவித்து மரியாதை...

திருமணமாகாத விரக்தியில் இளைஞர் ஒருவர் தற்கொலை..!

கன்னியாகுமரியில் திருமணமாகாத விரக்தியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்.   30...

நாட்டை வழி நடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது..!

அரசு குடும்பம், ஜாதி பின்னணி என எதுவுமே இல்லாமல் நாட்டை வழி நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.   குஜராத்...

மு.க.ஸ்டாலின், கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசிய கல்யாணராமன் நள்ளிரவில் கைது..!

முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்டோர் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் சென்னையில் கைது செய்யப்பட்டார்.   முதலமைச்சர் மு க ஸ்டாலின்,...

விவகாரத்துக்கு பிறகு படத்திற்கு சம்மதம் சொன்ன சமந்தா..!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க நடிகை சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கணவரை நிர்வாகத்து செய்வதாக...

நடிகர் சரத்குமாரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னை கொட்டிவாக்கத்தில் நடிகர் சரத்குமாரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்துள்ளனர். கொட்டிவாக்கத்தில் நடிகர் சரத்குமாரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்...

இருக்கையில் அமர வைத்து கைகளால் கட்டியுள்ள விராட்கோலி புகைப்படம் வைரல்..!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை இருக்கையில் அமர வைத்து கைகளால் கட்டியது போல் வெளியான ஒரு விளம்பரப்படம் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.  ...

பெண் குழந்தையை புதரில் வீசி சென்ற மர்ம கும்பல்..!

பொள்ளாச்சி அருகே பெண் குழந்தையை புதரில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி மகாகணபதி நகரில் புதரில் இருந்த...

பாம்பு ஒன்றை பாம்பை விழுங்கிய அரிய காட்சி..!

கடலூர் ராம்நகரில் வீட்டுத் திண்ணையில் கொடிய விஷம் வாய்ந்த கட்டுவிரியன் பாம்பு ஒன்றை பாம்பை விழுங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. அரை மணி நேரத்தில் ஒருபாம்பை கட்டுவிரியன் விழுங்கிவிட்டது....

வாட்ஸ் ஆப் பயன்படுத்திய சிறுமிக்கு 6 மாத சிறை தண்டனை..!

வாட்ஸ்அப் பயன்படுத்தியதற்காகவும், ஜிமெயில் பயன்படுத்தியதற்காகவும் ஒரு பெண்ணுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.   சீனாவில் தான் இந்த அதிர்ச்சியூட்டும்...

கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை அனிகா..!

நடிகை அனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியாக போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நடிகை அனகா 2010 இல்மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.   2015தமிழ் கௌதம்...

T23 புலிக்கு மயக்கம் தெளிந்து வெளியான காட்சி..!

நீலகிரியில் பிடிபட்ட மைசூர் கொண்டு செல்லப்பட்ட டி23 புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன. ர்இருபத்தி ஒரு நாள் தொடர் போராட்டத்திற்கு பிறகு மயக்க...

நானும் காக்கிசட்டை குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் : சிவகார்த்தி

சென்னை எழும்பூரில் உள்ள காவலர் அருங்காட்சியகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டார். எழும்பூரில் உள்ள 178 ஆண்டு பழமையான பழைய காவல் ஆணையர் அலுவலகத்தை காவலர்...

சசிகலா நடிப்புக்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம் : ஜெயக்குமார்

சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருதுகொடுக்கலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சசிகலாவை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சசிகலாவுக்கு கொடுக்கப்படும் பில்டப் செயற்கையானதாக...

ஐ‌பி‌எல் வெற்றியை கொண்டாட சென்னை காத்திருக்கிறது..!

ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்...

3 குழந்தைகளின் தாயை கொலை செய்த நபர்..!

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மூன்று குழந்தைகளின் தாயை கொலை செய்த கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டார். நார்த்தம் பட்டியை சேர்ந்த ரவி தேன்மொழி தம்பதியினருக்கு மூன்று...

நர்சரிப் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது..!

நர்சரிப் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளதாகவும் தெளிவான அறிக்கை இன்று அல்லது நாளைக்குள் வெளியாகும் நிலவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்....

திருப்பூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பாலத்துக்குள் வெள்ளம்..! வாகன ஓட்டிகள் அவதி..!

திருப்பூர் மாவட்டத்தில் இன்று கனமழை காரணமாக சிக்கண்ணா அரசு கல்லூரி சாலையில் உள்ள மரக்கடை பாலத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு பாலத்துக்குள் மழை நீரும்...

காதலனை சந்திப்பதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..!

காதலனை சந்திப்பதை கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷா இவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்....

மனைவியின் தங்கையை காதலித்ததை தட்டிக்கேட்டவரை குத்திக் கொன்ற இளைஞர்..!

கொடைக்கானலில் மனைவியின் தங்கையை காதலித்தவரை தட்டிக்கேட்டவரை குத்திக் கொன்ற இளைஞரை போலீஸார் தேடிவருகின்றனர். சுரேந்திர குமாரும் அதே ஊரை சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்ததாக கூறப்படுகிறது....

இன்று நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   அதைப்போல கோவை,...

காலிஃப்ளவரில் பக்கோடாவில் ரத்தக்கறையுடன் கூடிய பேண்டெஜ்..!

பல்பொருள் அங்காடியில் வாங்கிய காலிஃப்ளவரில் பக்கோடாவில் ரத்தக்கறையுடன் கூடிய பேண்டெஜ் ருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சென்னையை அடுத்த திருநின்றவூரை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் சாலையில்...

நீட் தேர்வு தோல்வி பயத்தால் தீக்குளித்த மாணவி 20 நாட்களுக்கு பின் உயிரிழப்பு..!

செங்கல்பட்டு அருகே நீட் தேர்வு தோல்வி பயத்தால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.   ஊரப்பாக்கத்தை சேர்ந்த மாணவி சரியாக தேர்வு எழுதாத...

சிக்கன் கிரேவி சாப்பிட்டு மகள் தாய் உயிரிழக்கவில்லை..! திடீர் திருப்பம்..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் குடித்த தாய் மகள் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து மகனுக்கு கொடுத்து...

Right Menu Icon