ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்த 9 மாவட்டங்களில் இன்று மறைமுகத் தேர்தல்..!
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்த 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல்...
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்த 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல்...
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அச்சு அசல் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற தோற்றத்தில் ஒருவர் காட்சியளிக்கிறார். பானி பூரி போன்ற கடையை விற்பனை செய்து வருகிறார்....
செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளர் வானிலை அறிக்கை வாசித்துக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக ஆபாச படம் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுக்க வாழும்...
நடிகை பூஜா ஹெக்டே நடிகர் விஜயை பற்றி ஒற்றை வார்த்தையில் தமிழில் பேசியுள்ளார். மிஸ்கின் இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜா ஹெக்டே...
அமெரிக்காவில் மருத்துவ வரலாற்றில் முதல்முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உறுப்பு மாற்று சிகிச்சை மையத்தில் மருத்துவ...
பிரபல நடிகையாக இருக்கும் நயன் தாராவை இயக்குநர் விக்னேஷ் சிவன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர்...
ஆப்கானிஸ்தானில் வாலிபால் வீராங்கனையின் தலையை கொன்று தாலிபன்கள் கொலை செய்துள்ளனர். ஆப்கனிஸ்தான் தேசிய வாலிபால் ஜூனியர் இந்தியாவின் ஹாக்கி வீரர் இளம் வீராங்கனை விளையாடி வந்தார். ...
உத்தரகண்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹெலிகாப்டர் மூலமாக ஆய்வு செய்தார். தொடர் கனமழை காரணமாக உத்தரகண்ட் மாநிலத்தின்...
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் மறுமதிப்பீடு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளது அரசு தேர்வுகள் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை காலை 11...
விமான நிலையத்தில் தனது அத்தையை வழியனுப்ப அதிகாரிகளிடம் அனுமதி கேட்ட க்யூட் பேபியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்துஸ்தான் விமான நிறுவனம் இந்த வீடியோவை தனது...
தனி இசை படங்களில் நடிக்கும் பொழுது ஆரம்ப கால கட்டத்தில் தன்னை பலரும் கேலி செய்ததாக நடிகர் அஸ்வின் தெரிவித்துள்ளார். அஸ்வின் நடித்து சமீபத்தில் வெளியான யாத்தி...
தன்னைப் பற்றி அவதூறான செய்திகளை பரப்பியதாக சில யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தனது கணவரும் நடிகருமான...
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்ட உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு முதலமைச்சர் பணி நியமன...
திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய சுகாதார பணியாளரை ஏமாற்றிய காவலரை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் இலவங்காய் குடி கிராமத்தில் வசித்து வருபவர் காவலர் சதீஷ். ...
திருப்பத்தூர் அருகே வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து சுயநினைவை இழந்த 5 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சின்ன குடிசை கிராமத்தை சேர்ந்த...
பேஸ்புக் நிறுவனம் புதிய பரிணாமத்தில் உருவெடுக்கும் வகையில் தங்கள் நிறுவனத்திற்கு புதிய பெயரை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள...
சென்னை ஐசிஎப்இல் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் சிக்காததால் காதலியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை அம்பேத்கர் காலனி 6வது தெருவை சேர்ந்த சாலமன் என்பவர்...
புதுச்சேரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இயக்குனர் ஷங்கரின் மருமகன் ரோகித் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் துத்திப்பட்டு கிராமத்தில்...
நடிகை சமந்தா மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா செய்வதாகத் தெரிவித்துள்ளார். கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நடிகை சமந்தா தற்போது மன அழுத்தத்தில்...
சிறையில் இருந்தபடியே பல நூறு கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக வெளிநாடுகளுக்கு பினாமி பெயரில் பரிவர்த்தனை செய்த சுகேஷ்குமார் மற்றும் அவரது மனைவி லீனா மரியா பால்...
தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் தொடர்பாக 3வது கட்ட விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், வட்டாட்சியர்கள், மருத்துவர்கள் என 30 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ...
நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாணவன் தனுஷ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவியினை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி...
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளியிலிருந்து தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அந்த பள்ளியின்...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்கள்...