993 கிலோ எடை கொண்ட பூசணியை வளர்த்து முதல் இடம் பிடித்த விவசாயி..!
அமெரிக்காவில் நடைபெற்ற பூசணிக்காய் போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த விவசாயி 993 கிலோ எடை கொண்ட பூசணியை வளர்த்து முதல் இடம் பிடித்துள்ளார். அமெரிக்காவில் வருடா வருடம் பிரம்மாண்ட...
அமெரிக்காவில் நடைபெற்ற பூசணிக்காய் போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த விவசாயி 993 கிலோ எடை கொண்ட பூசணியை வளர்த்து முதல் இடம் பிடித்துள்ளார். அமெரிக்காவில் வருடா வருடம் பிரம்மாண்ட...
துருக்கியை சேர்ந்த 24 வயது பெண் உலகிலேயே உயரமான பெண் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 215.16 சென்டிமீட்டர் அதாவது ஏழு அடி ஏழு...
நடிகை நயன்தாராவின் புகைப்படத்தை போர்ப்ஸ் பத்திரிக்கை தன்னுடைய அட்டையில் வெளியிட்டு அவரை கௌரவப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் புகழ்பெற்ற பத்திரிக்கையான போர்ப்ஸ் சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்றது. இதில்...
ஆப்கானிஸ்தான் உடனான விமான போக்குவரத்தை நிறுத்திக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் மட்டுமே விமானத்தை இயக்கியது. ...
நானே வருவேன் படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. நானே வருவேன் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 14 ஆம் நாள் தொடங்க உள்ளதாகவும்...
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் துணிக்கடை திறப்பு விழா சலுகையாக முதல் வரும் 3 ஆயிரம் நபர்களுக்கு 50 ரூபாய் புடவை விற்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் அங்கு மக்கள்...
நண்பர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வற்புறுத்தியதாக மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் இளம்பெண் ஒருவர் புகார் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைஞாயிறு கிராமத்தை சேர்ந்த அவர் தனியார் பள்ளியில்...
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தளங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சென்று தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசியல்...
பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் பூஜாவிற்கு பிரபாஸ் பிரபாஸ் படக்குழுவினர் சிறப்பு பரிசை ஒன்றை வழங்கியுள்ளனர். தெலுங்கில் முன்னணி நடிகையாக நடிக்கும் பூஜா பீஸ்ட் படத்தில்...
காவல் ஆணையர் சங்கர் ஜிவால் காவல் ஆணையர் அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அலுவலகத்தில் அவர் தன் பணியை மேற்கொண்டிருந்த...
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்பட்டது .ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பூஜையில் மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்,...
மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளது என எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுத் திணறல்...
சென்னை ஆழ்வார்பேட்டையில் ஒரு கோடியே இருபத்தி ஒரு லட்ச ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத காரணத்திற்காக ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தியின் வீட்டில் அதிகாரிகள் சீல் வைத்ததாக கூறப்படுகிறது....
சென்னை வியாசர்பாடியில் கடன் தொல்லை அதிகரித்ததால் மகளின் திருமணத்தை நடத்த முடியாத விரக்தியில் துணி கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். எம்கேபி நகர் 14வது குறுக்கு...
அரசு ஊழியர்கள் அதிக ஆண்டு வருமானம் உள்ளோர், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு ரேஷனில் அரிசி வழங்கப்படமாட்டாது என வெளியான செய்தியை தமிழக...
கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவன் வகுப்பிற்கு வராததால் அவரது ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்து கால்களால் உதைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில்...
பாம்புடன் சண்டையிடும் அணில் இறுதியில் அதனை கொன்று சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அணில்கள் பொதுவாக பழங்கள், சிறு தானியங்கள் ஆகியவற்றை சாப்பிடும்....
சென்னையில் பண்டிகை விடுமுறை நாட்களில் வணிக வளாகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி கவனமாக இருக்கும்படி மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி வணிக வளாகங்கள்,...
மனிதர்களின் வாழ்க்கைக்கு கல்வி, செல்வம், வீரம் இவை மூன்றும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதற்கு தெய்வங்களான கலைமகள், அலைமகள், மலைமகள் என மூன்று பெண் தெய்வங்களை வழிபடுகிறோம். ...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உடல் நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர்...
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் அடுத்ததாக நடிக்க உள்ள ஸ்பிரிட் என்ற படம் 8 மணிக்கு தயாராக உள்ளது. அடுத்தடுத்த படங்களில் நடித்து...
நடிகை லட்சுமிமேனன் தற்போது முதல் தடவையாக ஒரு படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் சவாலான மனநோயாளி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில்...
திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த மீரா ஜாஸ்மின் தற்போது 7 வருடங்களுக்குப்பின் மீண்டும் நடித்து வருகிறார். மலையாள நடிகையான மீரா ஜாஸ்மின் கடந்த...
திருப்பூரில் ஆறு வயதான வடமாநில சிறுவன் மாயமான நிலையில் அவர்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மஞ்சரி இவரது மனைவி மேரி. கட்டட...