--- --:--:-- --

Month: October 2021

துப்பாக்கி சூட்டில் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய செல்போன்..!

பிரேசிலில் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. பிரேசில் மாநகரில் அரங்கேறிய கொள்ளை சம்பவத்தின் பொழுது பெட்ரா என்பவரை...

பாம்பை ஏவி மனைவியைக் கொலை செய்த கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை..!

கேரள மாநிலத்தில் பாம்பை ஏவி மனைவியைக் கொலை செய்த கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு பத்தனம்திட்டாவை சேர்ந்த சூரஜ்...

அனைத்து பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை..!

அனைத்து பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை நாளாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.   வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள்...

ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்யாத கோலி..!

இந்த ஐபிஎல் தொடரோடு கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக அறிவித்துள்ள விராட்கோலி ஒருமுறைகூட கோப்பையை வென்று தராதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.   140 போட்டிகளில்...

ரசிகர்களுக்கு ஸ்ரேயா கொடுத்த ஷாக்..!

தனக்கு குழந்தை பிறந்து ஓராண்டு ஆகிவிட்டதாக நடிகை ஸ்ரேயா இன்ஸ்டாலில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.   தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில்...

சிக்கன் கிரேவி சாப்பிட்ட தாயும் மகளும் உயிரிழப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் குடித்த தாய்-மகள் உயிரிழந்தனர். கண்ணப்பன் நகரை சேர்ந்த இளங்கோவனின் மனைவி கற்பகம் மற்றும் அவரது மகள் மகாலட்சுமி...

திமுக புறவாசல் வழியாக வெற்றி பெற்றுள்ளது : இ‌பி‌எஸ், ஓ‌பி‌எஸ்..!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றி புறவாசல் வழியாக பெற்ற வெற்றியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்...

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னை...

கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுத்த அரசு மருத்துவர்.!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவர் தனக்கு சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சை அளித்ததால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   திருப்பூர்...

110 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடமாற்றம் |

தமிழகம் முழுவதும் 110 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவின்பேரில் மாறுதல்...

ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 23 வயது இளைஞர் வெற்றி..!

நெல்லை மாவட்டம் மேலகுத்தநேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற இளைஞரை ஊர்மக்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக வரவேற்றனர்.   பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட...

வேகவைக்காமலே சோறாக மாறும் அரிசி..!

இன்றைய அவசர உலகில் அனைத்து பணிகளும் விரைவாக நடைபெறும் என்ற எண்ணம் அனைவரிடமும் மேலோங்கியுள்ளது. அரசு சார்ந்த அலுவலராக இருந்தாலும் பொதுவான அலுவலாக இருந்தாலும் தங்களது பணி...

புதிதாக 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்..!

திருவள்ளூர் மாவட்டத்தில் 1,200 கோடி ரூபாய் முதலீட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.  ...

இரண்டு தலை மற்றும் மூன்று கண்களுடன் கன்று குட்டி..!

ஒடிசா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் இரண்டு தலை மற்றும் மூன்று கண்களுடன் கன்று குட்டி பிறந்துள்ளது, விஜபூர் கிராமத்தை சேர்ந்த ராம் என்பவருக்கு சொந்தமான பசு ஒன்று...

கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் ஆலோசனை..!

கொரொனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் கொரொனா கட்டுப்பாடுகள் அக்டோபர் 31-ம் தேதி வரை...

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  ...

விஜயபாஸ்கருக்கு சொந்தமான காளை உயிரிழப்பு..!

புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் கிராமத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வெள்ளைக் கொம்பன் காளை உயிரிழந்தது. விஜயபாஸ்கர் வளர்ந்து வந்த வெள்ளைக் கொம்பன் காளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு...

வடிவேலு காமெடி பாணியில் அனைத்து சின்னங்களிலும் வாக்களித்த நபர்..!

விழுப்புரம் மாவட்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 16வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்குச்சீட்டில் வடிவேலு காமெடி பாணியில் நபர் ஒருவர் அனைத்து சின்னங்களுக்கும் பாரபட்சமின்றி வாக்களித்த...

இரண்டு மகன்களை ஏரியில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை..!

இரண்டு மகன்களை ஏரியில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த கணேசன்...

2 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரொனா தடுப்பூசி..!

2 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரொனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கலாம் என மத்திய அரசுக்கு மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் பரிந்துரைத்துள்ளது. கொரொனாவை வெல்லும்...

சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளரை திட்டிய நாகசைதன்யா ரசிகர்கள்..!

நடிகை சமந்தா உடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட அவரது ஆடை வடிவமைப்பாளரை ரசிகர்கள் பலர் அவதூறாக திட்டி தீர்த்தனர். காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை...

ஆர்டர் செய்தது ஐ போன்..!வந்தது 5 ரூபாய் சோப்பு..!

பிளிப்கார்ட் பில்லியன்டேயில் செல் போன் ஆர்டர் செய்தவருக்கு 5 ரூபாய்க்கு நிர்மா சோப் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி ஆன்லைன் டெலிவரி நிறுவனமான பிளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்களை...

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது..!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.   10, 11,...

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது கோலி அணி..!

பெங்களூர் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா அபார வெற்றி பெற்று குவாலிபையர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் 2020 1 கிரிக்கெட்டில் தொடரில் நேற்று நடந்த...

Right Menu Icon