வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட நபரை காப்பாற்றிய காவலர்..!
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரும் பொதுமக்களும் இணைந்து தக்க சமயத்தில் காப்பாற்றியுள்ளனர்.கடப்பா மாவட்டத்தில் உள்ள பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை...





