இன்று முதல் திங்கள் கிழமை வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும்..!
கர்நாடகாவில் பெருந்தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இன்று முதல் திங்கள் கிழமை வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இன்று காலை 10 மணி முதல் திங்கட்கிழமை வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி வரை அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



