--- --:--:-- --

Month: November 2020

ஆந்திராவிலும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்துள்ளது..!

நிவர் புயல் காரணமாக ஆந்திராவிலும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. நெல்லூர், சித்தூர், கடப்பா, கிருஷ்ணா மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் கனமழை பெய்ததாக...

எரிசக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதில் உலகளவில் இந்தியா 4வது இடம்..!

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடு செய்ய வருமாறு முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மூன்றாவது சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடு மற்றும் கால்நடை கண்காட்சி...

16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்..! பெற்றோர் மற்றும் மணமகன் கைது..!

மதுரை சோழவந்தான் அருகே 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த மணமகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.   மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே...

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!

வங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் வருகிற...

சென்னையில் இரவு முழுவதும் மிதமான மழை..!

சென்னையில் இரவு முழுவதும் குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. நிவர் புயல் மற்றும் வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில்...

இலங்கையால் பசியால் குப்பையை கிளறிய யானைகள்..!

இலங்கையில் காடுகளை அழிக்கும் நடவடிக்கை அதிகரிப்பதால் கும்மை பேட்டை கிளறி யானைகள் உணவு தேடும் காட்சி உலகம் முழுவதும் வனவிலங்கு ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்...

நிவர் புயலால் புதுச்சேரியில் 400 கோடி ரூபாய் அளவிற்கு சேதம்..!

நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் 400 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மாநில பேரிடர் மேலாண்மை துறையில் கூட்டத்திற்கு பிறகு...

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 1,464 பேருக்கு தொற்று உறுதி.. 14 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 1,464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.      தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இன்று  1,464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு – சிறையில் உள்ள 4 காவலர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களின் ஜாமின் மனுக்களை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளனர். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் காவலர்களால் கொடூரமாக...

வரும் 29ஆம் தேதி புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது..!

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று புதுச்சேரியில் கரையை கடந்த நிலையில் வரும் 29ஆம் தேதி புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி...

கார், இருசக்கர வாகனங்களை திருடி விற்று வந்த நபர் கைது..!.

சென்னை அருகே ஆடம்பர வாழ்க்கைக்காக கார்களையும் இருசக்கர வாகனங்களையும் திருடி விற்று வந்த நபர் கைது செய்யப்பட்டார். நெற்குன்றத்தை சேர்ந்த பரந்தாமன் என்பவர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுவிட்டு...

ஒரே தேசம், ஒரே தேர்தல் முறை தான் தற்போது நாட்டிற்கு அவசியம்..!

சில மாதங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவதால் வளர்ச்சிப் பணிகள் தேக்கம் அடைந்து விடுகின்றன. எனவே ஒரே தேசம், ஒரே தேர்தல் முறை தான் தற்போது நாட்டிற்கு அவசியமானது...

நிவர் புயலால் பெய்த மழையில் ஆனந்த குளியல் போட்ட யானை..!

நிவர் புயலால் மக்கள் அச்சமடைந்த நிலையில் கொட்டி தீர்த்த கன மழையில் திருவையாறு கோவில் யானை மழையில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்து உள்ளது. நிவர் புயல்...

டிசம்பர் மாத தளர்வுகள் குறித்து வருகிற 28-ஆம் தேதி ஆலோசனை..!

டிசம்பர் மாத தளர்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மருத்துவ நிபுணர் குழுவிடம் வருகிற 28-ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.   நவம்பர் 30ஆம் தேதியுடன் இந்த...

சாலை விபத்தில் பலியான தாராபுரம் பெண் காவலர்..!

திருமணமான ஒரே மாதத்தில் சாலை விபத்தில் பலியான தாராபுரம் பெண் காவலர் சகுந்தலாவுக்கு பேனர் வைத்து போலீசார் அஞ்சலி செலுத்தியுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு காவலராக...

ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் மக்கள்..!

புயல் கரையை கடந்து விட்ட நிலையிலும் சென்னை காசிமேடு , எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. காற்றின் வேகம் தொடர்ந்து அதே நிலையில் நீடித்து...

அரசு பேருந்து பொது போக்குவரத்து சேவை மீண்டும் தொடக்கம்..!

நிவர் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து ஏழு மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து பொது போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கக்...

புயல் ஓய்ந்தாலும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

நிவர் புயலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையிலும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு...

பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை வழங்க பிரதமர் உத்தரவு..!

பாகிஸ்தானில் பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை வழங்க பிரதமர் இம்ரான்கான் ஒப்புதல் அளித்துள்ளார். பாகிஸ்தானில் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்...

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழுக் கொள்ளளவை எட்டிய 213 ஏரிகள்..!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 213 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. புயல் தாக்கத்தால் பெய்து வரும் கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள்...

8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு..!

அரியலூர், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என...

விழுப்புரத்தில் கடல் அரிப்பால் இடிந்து விழுந்த வீடு..!

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஆரோவில் பகுதியில் கடல் அரிப்பால் பங்களா வீடு ஒன்றில் இடிந்து சேதம் அடைந்தது. சென்னையை சேர்ந்த தீனதயாளன் என்பவர் பெரிய முதலியார்...

புதுச்சேரியில் முதலமைச்சரின் வீடும் தண்ணீரில் சூழ்ந்துள்ளது..!

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமியின் வீடு உட்பட பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. நிவர் புயல் காரணமாக மழை புதுச்சேரியில் நேற்று இரவு முதலே விட்டு விட்டு...

நிவர் புயல் கரையை கடந்தாலும் பலத்த மழை நீடிக்கும்..!

நிவர் புயல் கரையை கடந்து விட்ட நிலையிலும் வேலூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கன மழை பலத்த காற்று நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

Right Menu Icon