--- --:--:-- --

Month: November 2020

சமஸ்கிருத செய்தி திணிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்..!

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பிளவுபடுத்தும் சமஸ்கிருத செய்தி திணிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  ...

4 கி.மீ உயரத்திற்கு சென்ற எரிமலையின் சாம்பல்..!

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அதன் அருகில் வசித்த கிட்டத்தட்ட 3,000 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஈட்ஸ் நூசா மாகாணத்திலுள்ள அல்லிலோ டோலாக் என்ற...

தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழகத்தில் நாளை மறுநாள் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி...

பூமி, சந்திரன் ஒரே நேர்கோட்டில் இணையும் சந்திர கிரகணம் இன்று நடைபெறுகிறது..!

2020 ஆம் ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் இன்று நிகழ உள்ளது. சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் இணையும் சந்திர கிரகணம் மதியம் 1.04 மணிக்கு...

நடிகர் சிம்புவுக்கு கூப்பர் காரை பரிசாக வழங்கிய தாய்..!

நடிகர் சிம்புவுக்கு அவரது தாயார் உஷா ராஜேந்தர் அன்பு பரிசாக மினி கூப்பர் கார் வழங்கியுள்ளார் . சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் முடிந்த கையோடு...

பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்குகிறது..!

நிவர் புயலால் ஒத்திவைக்கப்பட்ட பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்கி வரும் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. நவம்பர் 23ஆம் தேதி பொதுப் பிரிவினருக்கான முதல்...

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு ஆளானோர்1459 பேர்… 6 மாதத்துக்கு பின் ஒற்றை இலக்கத்தில் உயிரிழப்பு பதிவு!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1459 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளான நிலையில், தினசரி உயிரிழப்பு 6 மாதத்துக்கு பின் முதன் முறையாக ஒற்றை இலக்கத்தில்...

திருவண்ணாமலையில் காா்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று மாலை 6 மணிக்கு நகரின் மையப் பகுதியில் உள்ள மலை உச்சியில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது.  ...

டிசம்பர் 7ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என தகவல்..!

கொரொனா தடுப்பு மருந்திற்கு அடுத்த வாரம் பிரிட்டன் அரசு ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயான் டெக் மற்றும் பைசர் ஆகிய நிறுவனங்கள் தயாரித்திருக்கும் கொரொனா தடுப்பு...

பி‌ஐ‌எஸ் சான்று பெற்ற ஹெல்மெட் மட்டுமே தயாரித்து விற்க வேண்டும்..!

இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் சான்று பெற்று தலைக் கவசங்கள் மட்டுமே தயாரித்து விற்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுப்பது குறித்து...

திரைப்பட நடிகர் டேவிட் புரவுஸ் 85 வயதில் காலமாகியுள்ளார்..!

ஸ்டார் வார்ஸ் திரைப்பட நடிகரும், பிரிட்டனை சேர்ந்த முன்னாள் பளு தூக்கும் வீரரான டேவிட் புரவுஸ் காலமானார். அவருக்கு வயது 85 ஆகும். ஸ்டார் வார்ஸ் பட...

ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குள் நுழைய டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்..!

ஜோ பைடன் தேர்தலில் 8 கோடி வாக்குகள் சரியானது என்று சட்டரீதியாக நிரூபித்த பின்னர்தான் வெள்ளை மாளிகைக்கு அவர் வர முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு...

திருவண்ணாமலையில் இன்று மாலை 4 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது..!

திருவண்ணாமலையில் இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படும் நிலையில் அதிகாலையிலேயே பரணி தீபம் ஏற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்றைக்கு கார்த்திகை மாதம் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது....

கொரோனா வைரஸ் இந்தியாவில் இருந்துதான் பரவியது – சீனா குற்றச்சாட்டு..!

கொரோனா வைரஸ் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு வந்ததாக புதிய பழியை அந்நாடு போட்டுள்ளது. ஏற்கனவே இத்தாலி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் பழி...

நாகலாந்தில் விவசாய நிலத்தில் கிடைத்த வைரம்..!

நாகலாந்தில் வைரம் வெட்டி எடுக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து ஆராய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் மோன் மாவட்டத்தில் வாக்சிங் கிராமத்தில் இரு தினங்களுக்கு முன்னர்...

கொரொனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும்..!

கொரொனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார மையம் வலியுறுத்தியது. இதுகுறித்து ஜெனிவாவில் நடந்த மாநாட்டில் பேசிய உலக...

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 1430 பேருக்கு பாதிப்பு … உயிரிழந்தோர் 13 பேர்!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1430 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளான நிலையில் 13 உயிரிழந்துள்ளனர். 1453 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.   தமிழகத்தில் கொரோனா...

காவல் நிலையம் அருகே சுற்றித்திரிந்த ஆமை பத்திரமாக மீட்பு..!

திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலையம் அருகே சுற்றித்திரிந்த ஆமை பத்திரமாக மீட்கப்பட்டது. செம்பட்டி காவல் நிலையத்திற்கு அருகாமையில் சுற்றித் திரிந்தது. இதனைக் கண்ட போலீசார் வனத்துறைக்கு தகவல்...

நெல்லையில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்..!

நெல்லை கூடங்குளம் அருகே இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 7 வீடுகள், 10 இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. புதுமனையையை சேர்ந்த சிவராமன், சஞ்சய் ஆகியோர் செட்டிகுளம்...

அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு..!

சிதம்பரம் ராஜாமுத்தையா மற்றும் ஈரோடு ஐஆர்டி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்....

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு விலக்கம்..!

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு திடீரென விலக்கப்பட்டுள்ளது. கிரானைட் ஊழல் வழக்கை வெளிக்கொண்டு வந்த போது நீதிமன்ற உத்தரவுப்படி சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது....

நிவர் புயலையடுத்து உருவாகும் மற்றொரு புயலால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..!

மத்திய கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நடக்கும் காற்றின் சுழற்சி அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில்...

சபரிமலையில் 46 பேருக்கு கொரொனா பாசிடிவ்..!

சபரிமலையில் 46 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஆனால் தரிசனம் முடிந்து சென்ற பக்தர்கள் ஒருவருக்கு கூட தொற்று இல்லை என்று கேரள தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.  ...

கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவின் செயலாளர் தற்கொலை முயற்சி..! காரணம் என்ன..?

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக பணியாற்றி வருபவர் சந்தோஷ்.   இவர்...

Right Menu Icon