உதகையில் உணவை தேடி பள்ளிக்குள் நுழைந்த காட்டு யானை..!
உதகை அருகே உணவைத்தேடி பள்ளி வளாகத்திற்குள் புகுந்த காட்டுயானை யாருக்கும் எந்த தொந்தரவும் தராமல் வெளியேறியது. நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தில் மலைவாழ்...
உதகை அருகே உணவைத்தேடி பள்ளி வளாகத்திற்குள் புகுந்த காட்டுயானை யாருக்கும் எந்த தொந்தரவும் தராமல் வெளியேறியது. நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தில் மலைவாழ்...
தமிழகத்தில் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்தியகுழு வரும் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்ய உள்ளது. அதற்காக திங்கள் கிழமை மத்திய குழு தமிழகம் வருகிறது. மத்திய...
அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்ற தகவல் தவறானது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்...
நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை ஓடிடி தளமான நெட் பிலிக்சில் விற்பனை செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் பொதுமக்கள் வருகை குறைந்து...
ஊரடங்கால் வருமானம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவும் வகையில் ஆன்லைன் வகுப்புக்கு புதிய மொபைல் வாங்கும் நோக்குடனும் சைக்கிளில் டீ விற்பனை செய்து வருகிறார். மதுரையில் திருமங்கலத்தில்...
பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு 1000 கனஅடி நீர் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி...
பாகிஸ்தான் பீரங்கி குண்டுகளால் எல்லையில் நடத்திய தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். தீவிரவாதிகளை எல்லைதாண்டி ஊடுருவ செய்ய பாகிஸ்தான் ராணுவத்தினர் இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவது வழக்கம்...
வழிப்பறியில் ஈடுபட்டவரை சினிமா பாணியில் துரத்தி சென்று பிடித்த காவல் உதவி ஆய்வாளர் பாராட்டுகள் குவிகின்றன. அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட உண்மையான கதாநாயகன் என காவல்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் கற்றலின் மீது மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் முயற்சியாக அரசு பள்ளியின் வகுப்பறைகளில் ரயில் பெட்டிகளை போல ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. கீரனூர் அருகே உள்ள கிராமத்தில்...
அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்தவர் கால்பந்து விளையாட்டு வீரர் டியாகோ மரடோனா உலகம் முழுவதும் உள்ள கால்பந்து விளையாட்டின் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் கடந்த புதன்கிழமை மாரடைப்பு...
உத்திரபிரதேச மாநிலம் சகானாபூர் பாஜக பொறுப்பாளர் நிதின் குப்தா தீபாவளியின் போது பட்டாசுகளை வெடிக்காமல் தன்னிடம் இருந்த நிஜ துப்பாக்கி குண்டுகளால் சுட்டதால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது....
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி நடக்கும் மையங்களை பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்து பார்வையிட உள்ளார். சைடஸ் கேடில்லா நிறுவனத்தின் தடுப்பூசி குறித்து ஆய்வு குஜராத்தின்...
உத்தரபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் சிறுமியின் சடலத்தை தெரு நாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில்...
கைபிடித்த மணமகனோடு புகுந்த வீட்டிற்கு மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்ற மணமகளை ஊரே வியந்து பார்த்தது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கௌதமன் - சௌந்தர்யா என்ற மணமக்களுக்கு...
ராஜஸ்தான் மாநிலம் ஜூஜுனு மாவட்டத்திலுள்ள குடோகோஷி பகுதியை சேர்ந்த பெண்ணிற்கும் அதே பகுதியை சேர்ந்த ஆணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகிய சில நாட்களுக்குப் பிறகு மாப்பிள்ளை வீட்டார்...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்திய பங்குச் சந்தையில் நிலவும் ஏற்ற, இறக்கங்கள், தங்கத்தின்...
தற்போது மழைக்காலம் என்பதால் பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. தமிழ் பிக் பாஸ் சீசன் 4 இல் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை சாக்ஷிஅகர்வால்....
வங்க கடல் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வரும் 30ஆம் தேதி புயலாக வலுவடையும் என்றும்...
கால்நடை தீவன வழக்கில் லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் அடுத்த மாதம் 11ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. கருவூலத்திலிருந்து முறைகேடாக...
நடிகர் விமல் நடிப்பில் இன்று வெளியாகவிருந்த கன்னிராசி திரைப்படத்திற்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அந்த படத்தின் வினியோக உரிமைக்காக கிங்...
உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறந்த மாநிலத்திற்கான விருதை தொடர்ந்து 6வது முறையாக பெற்றுள்ளது தமிழக அரசு. இணையவழியில் நடைபெற்ற நிகழ்வில்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வைரமுத்து, பவளம் பொதிந்து விலை உயர்ந்த மாஸ்குகளை அணிந்து மக்கள் கொரொனாவை ஆடம்பரமாக எதிர்கொண்டுள்ளனர். 0.7 கேரட் வைரம் அடங்கிய மாஸ்க்கை உள்ளூர்...
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பொன்னை அணையில் நீர் மட்டம் உயர்ந்ததால் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. நிவர் புயல் காரணமாக விடிய விடிய மழை பெய்ததால்...
தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மருத்துவ நிபுணர் குழுவுடன் வரும் 28ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நவம்பர் மாதத்திற்கான...