அடியாட்களை வைத்து சூர்யா தேவி தன்னை தாக்கியதாக நாஞ்சில் விஜயன் புகார்..!
சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் சூர்யா தேவி தங்களை ஆட்களை வைத்து தாக்கியதாக சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மற்றும் துணை நடிகை ஷீபா...
சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் சூர்யா தேவி தங்களை ஆட்களை வைத்து தாக்கியதாக சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மற்றும் துணை நடிகை ஷீபா...
தனியாக வீட்டில் இருந்த பெண் தொழில் அதிபரிடம் கதவைத் திறக்கச் சொல்லி துன்புறுத்திய நபரை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் கொண்டு தேடி வருகின்றனர். கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த நிர்மலா...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 11 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகளை கடந்த ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 75 வயது முதியவர் உட்பட...
அமெரிக்க அதிபரை கடவுளாக நினைத்து அவருக்கு சிலை வடிவமைத்து வழிபட்டு தெலுங்கானாவை சேர்ந்த துசா கிருஷ்ணா மாரடைப்பால் மரணமடைந்தார். டிரம்ப்புக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் இருந்து...
மும்பையில் மின் வினியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. கல்வா பகுதியில் உள்ள டாடா நிறுவனத்தின் மின் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக...
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் பயிற்சிப் பள்ளியில் திருநங்கை காவலர் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக பயிற்சிப் பள்ளி எஸ்ஐயை உட்பட இரண்டு...
கிரிக்கெட் வீரர் தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 16 வயது சிறுவனை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர். ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி...
கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிகள் சிறுவர்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை...
பூனைக் குட்டியை வளர்க்க ஆசைப்பட்டு புலிக்குட்டியை வாங்கியதால் ஃபிரெஞ்சு தம்பதி ஒன்று போலீஸ் விசாரணையை எதிர்கொண்டுள்ளது. நார்மெண்டியை சேர்ந்த தம்பதி ஆன்லைன் விளம்பரம் ஏற்படுத்திய ஆர்வத்தால் சப்னா...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆர்எஸ் மங்கலம் பகுதியில் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை விரைந்து வழங்க வேண்டும் என கோரி விவசாயிகள் சங்கம் சார்பில்...
காங்கிரசில் இருந்து விலகிய நடிகை குஷ்பூ, டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். நாட்டை...
வேலூரில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கி அவரது நட்பு வட்டாரத்தில் பணம் கேட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. அண்மை காலமாக...
செல்போன் தொடுதிரையில் பரவும் கொரொனா வைரஸ் 4 வாரங்கள் வரை அதில் மறையாது இருக்கும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் செல்போனை பயன்படுத்துபவர்களுக்கு அது பரவும்...
நடிகை குஷ்பூ பாஜகவில் இணையப் போவதாக வெளியான தகவலை அடுத்து, அவர் வகித்து வந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்....
கடந்த ஒரு வருட காலமாகவே நடிகை குஷ்பூ பாஜகவில் இணையப் போவதாக பேச்சு அடிபட்டு அதற்கு அவர் றுப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று அது உண்மையாகி...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அதி வேகமாக வந்த கார் மோதும் வீடியோ வெளியாகியுள்ளது. வேடசந்தூர் சேர்ந்த சரவணன் சேடப்பட்டியில் உள்ள மாமியார்...
கேரளாவை சேர்ந்த 10 வயது சிறுமி ஒரு மணி நேரத்தில் 30 வகையான உணவுகளை சமைத்து சாதனை படைத்துள்ளார். எர்ணாகுளத்தை சேர்ந்த விமானப் படையின் வின்கமாண்டர் பிரதீப்...
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக...
திருவண்ணாமலையில் பெண்களிடம் 50 சவரன் நகைகளை மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாநகர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை ஏமாற்றி நகைகளை...
கள்ளக்குறிச்சி அருகே 16 வயது சிறுமியின் கழுத்தில் சரமாரியாக கத்தியால் குத்திய இளைஞரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு...
லடாக் பகுதிகளை எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா - சீனா இடையே ராணுவ உயரதிகாரிகள் நிலை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. எல்லை பிரச்னைக்கு சுமூக தீர்வு...
மறைந்த பாஜக மூத்த தலைவர் விஜய ராஜேஸ் கிந்தியா நினைவாக 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி வாயிலாக வெளியிடுகிறார். பாஜகவை நிறுவிய...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மாட்டிடம் பால் குடித்தது கிராம மக்களை வியப்பில் ஆழ்த்தியது. மோரணம் கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்லப்பெருமாள் தன் வீட்டில் ஆடு மாடுகளை...
காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு திடீரென புது டெல்லி புறப்பட்டு சென்றார் . மீனம்பாக்கம்...