ஐபிஎல் கிரிக்கெட் – பெங்களூர் அணி – கொல்கத்தா அணி மோதல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஷார்ஜாவில் நடைபெறும் இந்த போட்டி இந்திய...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஷார்ஜாவில் நடைபெறும் இந்த போட்டி இந்திய...
தமிழகத்தில் இன்று 5015 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 5005 பேர் டிஸ்சாஜ் செய்யப் ட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது....
ராஜஸ்தானில் எரித்துக் கொல்லப்பட்ட கோவில் அர்ச்சகர் பாபுலாலின் உடல் அவரது குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டதையடுத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. 50 லட்சம் ரூபாய் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு...
திருச்சியில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் 10 பைசாவிற்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 100 பேருக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்....
திருச்சி அருகே இளம்பெண்களை ஏமாற்றி அடுத்தடுத்து நான்கு திருமணங்கள் செய்து கொண்டதாக காவலரின் மகன் ஒருவன் கைது செய்யப்பட்டான். கைபேசியில் இருந்த புகைப்படங்களால் நான்காவது மனைவியிடம் சிக்கியவன்...
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை முன்னிறுத்தி வெற்றி பெற்றது போல், வரும் சட்டசபை தேர்தலில் எடப்பாடியை முன்னிறுத்தி அதிமுக வெற்றி பெறும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உறுதியாக...
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாப நிலையில் உள்ளது. இதுரை நடந்த 7 போட்டிகளில் 5-ல் தோல்வியை...
கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள நாயக்கன்பாளையம் பகுதியில் வசிப்பவர் மகேஷ்வரி. இவருக்கு சின்னதடாகம் பகுதியில் 3½ ஏக்கர் பூமி உள்ளது. இவரது பூமியில் யாரோ மண் திருடுவதாக தகவல்...
ஹைதராபாத்தில் குடும்ப தகராறில் மாமியாரை மருமகள் தாக்கிய சம்பவத்தைத் சிறுவன் ஒருவன் சுற்றிச் சுழன்று வீடியோ எடுத்த காட்சிகள் அடங்கிய சிசிடிவி பதிவு ஒன்றில் வெளியாகியுள்ளது. ...
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
திருப்பதியில் பாப்ஜி கேம் விளையாட மூன்று லட்சம் ரூபாய் பணம் கேட்டு தந்தைக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்...
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கு விசாரணையை சிபிஐ ஏற்றுக்கொண்டுள்ளது. ஹத்ராசை சேர்ந்த பட்டியலினப்பெண் கடந்த மாதம்...
மதுரையில் திருமணம் ஆன 20 நாட்களில் பிரிந்து சென்ற மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கணவனை போலீசார் கைது செய்தனர். ராஜமுருகன்...
கோவையில் பெண்கள் பள்ளி எதிரே ஒட்டப்பட்டிருந்த இரண்டாம் குத்து திரைப்படத்தின் போஸ்டர்களை இளைஞர் ஒருவர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழில் வெளிவந்த ஹர ஹர மஹாதேவகி, இருட்டு...
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம்...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 5222 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 67 பேர் உயிரிழந்துள்ளனர். ...
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அதிபர் வேட்பாளர் ஜோபைடன் இடையிலான இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற...
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படமும் கார்த்தியின் சுல்தானும் வரும் பொங்கலுக்கு ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ்டர் படம் ஊரடங்கால் ரிலீஸ் செய்ய...
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரில் அமைந்திருக்கும் குல்காம் மாவட்டத்தில் சிங்ஹாம் என்ற பகுதியில் பயங்கரவாதிகள்...
பெரம்பலூரில் உயிரோடு இருக்கும் இளம் பெண்ணுக்கு மர்ம நபர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர். போஸ்டரில் இருக்கும் ரோசினிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில்...
இந்தியாவுக்கு வெளியே பொருட்கள் அனுப்புவதில்லை என்று நாகலாந்து வாடிக்கையாளர்களுக்கு பதில் கூறிய பிளிப்கார்ட் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. திமாபூர் பகுதியை சேர்ந்த ஒருவர் இந்தியாவின் வடகிழக்கு...
அரசு, கலை அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை கலை அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இளநிலை படிப்புகளில் தொடர்ந்து முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு இணைய வழியில்...
எப்போதும் டிக்டாக்கிலேயே மூழ்கிக் கிடந்த டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
நிலம் வாங்கிய பணத்தை திரும்ப கேட்டு நடிகர் சூரிக்கு தயாரிப்பாளர் அன்பு வேல் ராஜன் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனக்கு நிலம் வாங்கி...