--- --:--:-- --

Month: October 2020

மூன்று சகோதரிகளின் முகங்களில் ஆசிட் வீசிய நபர்..!

உத்திரபிரதேச மாநிலம் ஹோண்டா பகுதியில் மூன்று சகோதரிகளின் முகங்களில் ஆசிட் வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த மூன்று தலித் சிறுமிகள் தங்கள் வீட்டில் தூங்கிக்...

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர...

வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி விடுவிப்பு..!

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தி ஓராண்டுக்குப் பிறகு...

கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு கொரொனா தொற்று உறுதி..!

உலகின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் ரொனால்டோ கிளப் அணிகளுக்கிடையிலான ஐரோப்பிய தேசிய லீக்...

யானை மீது அமர்ந்து யோகா செய்த போது தவறி விழுந்த பாபாராம் தேவ்..!

யானை மீது அமர்ந்து யோகா பயிற்சி செய்த போது தவறி விழுந்த பாபா ராம்தேவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் குர்கானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் யோகா...

ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி 10 கோடி மோசடி..!

கோயம்புத்தூரில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் 10 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த தங்கம் மற்றும் வைர நகை வியாபாரியை காவல்துறையினர் கைது...

உயிரோடு இருந்த அண்ணனை குளிர்சாதன பெட்டியில் வைத்து உயிர் போய்விடும் எனக்கூறிய தம்பி..!

சேலத்தில் உயிரோடு இருந்த முதியவரை குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியில் வைத்து உயிர் போவதற்காக காத்திருந்த அவலம் நிகழ்ந்துள்ளது. கந்தம்பட்டி பழைய ஹவுஸிங் போர்ட் பகுதியை சேர்ந்த 78 வயதான...

காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண் எரித்துக் கொலை..!

ஆந்திராவில் காதலை ஏற்க மறுத்ததால் கொரொனா சிறப்புப் பிரிவு செவிலியர் பெட்ரோல் ஊற்றி எரித்து படுகொலை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. கிருஷ்ணா மாவட்டம் சித்தனபேட்டையை சேர்ந்த சின்னாரி...

இந்தியா – சீனா இடையே நடைபெற்ற 7ம் கட்ட பேச்சுவார்த்தை..!

இந்தியா - சீனா இடையே இராணுவ அதிகாரிகள் அளவில் நடைபெற்ற 7ம் கட்ட பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்ததாக இருதரப்பு கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   எனினும்,...

தூய்மைப்பணியாளர்களை கெளரவிக்கும் விதமாக அசைவ விருந்து வழங்கி அசத்திய தன்னார்வலர்…குவியும் பாராட்டுக்கள் !!!

கோவையில் அ.தி.மு.க.உறுப்பினரும்,அம்மா சேவா சேரிட்டபிள் டிரஸ்டின் அறங்காவலர் சோனாலி பிரதீப்.கொரோனா கால நேரங்களில் மலைவாழ் மக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அனைவரின் பாராட்டையும்...

அதிகாலையிலேயே வீடு புகுந்து மிரட்டும் மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்கள்.நெருக்கடியில் பெண்கள்.! கேள்வி கேட்ட செய்தியாளருக்கும் மிரட்டல் !!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் பெற்ற கடன் தொகையை திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடனடியாக...

பிறப்பு, இறப்பு பதிவிற்கு ஆதார் கட்டாயமில்லை..!

பிறப்பு, இறப்பு பதிவிற்கு ஆதார் கட்டாயமில்லை என இந்திய தலைமை பதிவாளர் தெளிவுபடுத்தியுள்ளார். இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள...

தமிழகத்தில் 2-வது நாளாக 5 ஆயிரத்திற்கு கீழாக கொரோனா பாதிப்பு.. இன்று 4666 பேருக்கு தொற்று உறுதி., உயிரிழந்தோர் 57 பேர்

தமிழகத்தில் 2-வது நாளாக 5 ஆயிரத்திற்கு கீழாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று மேலும் எண்ணிக்கை குறைந்து பாதிப்பு 4666 ஆகவும், உயிரிழப்பு 57 ஆகவும்...

65 வயது முதியவரை அடித்து சிறுநீரை குடிக்க வற்புறுத்திய கொடூரம்..!

உத்திரபிரதேசத்தில் 65 வயது முதியவரை அடித்து மிரட்டி வலுக்கட்டாயமாக சிறுநீர் குடிக்க வற்புறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த மாநிலத்தின் லலித்பூர் கிராமத்தில் 65 வயது முதியவர் வசித்து...

மதுரையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை வாங்க மறுப்பு..!

மதுரை அருகே படுகொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊழியரின் உடல்களை காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணராஜ்...

குழந்தை பெற்ற 14 நாட்களில் பணிக்குத் திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி..!

உத்திரபிரதேசத்தில் குழந்தை பெற்ற 14 நாட்களில் பணிக்குத் திரும்பிய ஐஏஎஸ் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிகின்றன. காசியாபாத்தில் துணை ஆட்சிரியராக பணிபுரிந்து சௌமியா பாண்டே கொரொனா பரவல் காரணமாக...

லே பகுதியில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற குழு ஆய்வு..!

எதிர்க்கட்சி உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற குழு லடாக்கில் பதற்றம் நிறைந்த லே பகுதியில் இந்த மாத இறுதியில் ஆய்வு செய்கிறது. சீனாவுடனான எல்லை பிரச்சினை காரணமாக லடாக்கில்...

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்த ஐ‌டி பெண் ஊழியர் தற்கொலை..!

சென்னை திருமுல்லைவாயலில் திருமணத்திற்கு மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க சென்று நிலையில் ஐ டி பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி...

இ ரிஜிஸ்டர் முறையை அமல்படுத்தப்பட உள்ளது தமிழக அரசு..!

மலைகளில் இ பாஸ் நடைமுறைக்கு பதில் இ ரிஜிஸ்டர் முறையை அமல்படுத்த இருப்பதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மலைப்பகுதிகள் மாநிலங்களுக்கிடையே இ பாஸ் முறையை ரத்து...

இந்து – முஸ்லீம் ஒற்றுமையுடன் தனிஷ்க் வெளியிட்ட விளம்பரம் விமர்சனத்திற்கு உள்ளானது எப்படி..?

பிரபல டைட்டான் குழுமத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்து மதத்தை சேர்ந்த இளம் கர்ப்பிணிப் பெண்ணிற்கு முஸ்லிம்...

நடிகர் சங்கத்தில் இருந்து விலகிய நடிகை பார்வதி! காரணம் என்ன?

மலையாள நடிகர் சங்க செயலாளரின் சர்ச்சைக்குரிய கருத்தால் மலையாள நடிகர் சங்கமான அம்மாவிலிருந்து பிரபல நடிகை பார்வதி திடீரென ராஜினாமா செய்துள்ளார்.   மலையாள நடிகர் சங்கம்...

மது போதையில் ஏ‌சி காருக்குள் படுத்து உறங்கிய நபர் சடலமாக மீட்பு..!

நொய்டாவில் மது அருந்திய நிலையில் ஏசி காருக்குள் தூங்கிய நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சுந்தர் பன்டிட் என்ற நபர் காரில் ஞாயிற்றுக்கிழமை தூங்கிய நிலையில்...

மாநிலங்களவையில் தேர்தல் நவம்பர் 9ம் தேதி நடைபெறும்..!

மாநிலங்களவையில் காலியாக இருக்கும் 11 இடங்களுக்கான தேர்தல் நவம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. உத்திர பிரதேசத்தில் இருந்து பத்து பேர்...

நடிகர் தனுஷ் மற்றும் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட நபர் விருகம்பாக்கத்தில்...

Right Menu Icon