நீட் தேர்வு முடிவை வெளியிட கூடாது..!
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் வரை நீட் தேர்வு முடிவை வெளியிட கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது....
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் வரை நீட் தேர்வு முடிவை வெளியிட கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது....
கோவையில் உள்ள கிராமிய புதல்வன் கிராமிய கலை குழுவை சேர்ந்த மாணவர்கள் தினம் ஒரு சாதனை எனும் முயற்சியாக கிராமிய இசை கருவிகளை தொடர்ந்து பல மணி...
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, துணை முதல்வர் ஓ.பி.எஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல்...
சென்னை மெரினா கடற்கரையை மக்கள் பயன்பாட்டிற்கு நவம்பரில் திறக்கலாமா? என ஆய்வு நடத்தி முடிவு செய்யுமாறு மாநகராட்சி மற்றும் காவல் ஆணையர் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
சீனாவில் 5 வயது சிறுவன் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் காலடி தடங்களை கண்டறிந்துள்ளனர். சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த அந்த சிறுவன் தனது பெற்றோருடன் வனப்...
கடந்த நான்கு மாதங்களில் இந்தியாவில் 18 ஆயிரம் டன் கழிவுகள் சேர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் 3 ஆயிரத்து 588 மருத்துவ கழிவுகள் வெளியேற்றப்பட்ட மாசு...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 99.90 அடியாக உயர்ந்து பிற்பகலில் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடந்தாண்டைப் போலவே இந்த...
கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நடத்தப்பட்ட மறு பரிசோதனையில் முடிவு நெகட்டிவ் என வந்ததாக வெள்ளை மாளிகை முதன்மை மருத்துவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க...
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் மனைவி குறித்து கூகுளில் தேடும்போது அதற்கு பதிலாக நடிகை அனுஷ்கா ஷர்மாவின் பெயரும் படமும் வருவது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது....
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் காலமானார். 93 வயதான தவசாயி அம்மாள் உடல் நலக்குறைவால் நள்ளிரவு12.15 மணிக்கு காலமான நிலையில், அவரது உடலுக்கு...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத இரண்டே கால் லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் சார்பதிவாளர்...
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அந்த கட்சியால் அறிவிக்கப்பட்டதை ஒட்டி அவரை சந்தித்து திரைப்பட நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் எடப்பாடி...
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது. ...
இங்கிலாந்து நாட்டில் இரு பெண் செவிலியர்கள் முடியை பிடித்து கட்டி புரண்டு சண்டையிட்ட வீடியோ வெளியாகியுள்ளது. லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உணவருந்தும் பகுதிக்கு வந்த இரு...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓலைக்குளம் கிராமத்தில் ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில்...
ரஷ்யாவில் கிடைத்துள்ள மிகவும் அரிதான பிங்க் நிறத்தில் ஆன வைரம் சீனாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தி ஸ்பிரிட் ஆஃப் தி ரோஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஓவல் வடிவ...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் இது சரியான நேரத்தில் வெளியான அறிவிப்பு...
தமிழகத்தில் முதலீடு செய்ய 14 நிறுவனங்களுடன் தொழில் துறை சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும்,...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் காலமாகி உள்ளார். எனவே தாயார் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் சில நாட்களாக...
தேயிலை தூளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் கடைகளில் தேனீரின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது . ஊரடங்கு காரணமாக உற்பத்தி குறைந்ததால் தேயிலை நிறுவனங்கள் கணிசமாக விலையை...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சாலையை கடக்க முயன்ற அரிய வகை பச்சோந்தி பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் எதிரும் புதிருமாக...
தமிழகத்தில் கடந்த 82 நாட்களாக 5 ஆயிரத்திற்கு மேலாகவே தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், இன்று கீழே இறங்கி 4879 ஆக பதிவாகியுள்ளது. ...
கொரொனா தடுப்புக்கு சானிடைசர் மற்றும் சோப்புகளை அதிக அளவில் பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் நோய்கள் எளிதில் தாக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ...
அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் முடிவை நிறுத்தி வைப்பதாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஆபிரகாம் வெளியிட்டுள்ள செய்தியில் பார் கவுன்சில்...