--- --:--:-- --

Month: September 2020

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 5679 பேருக்கு தொற்று பாதிப்பு… 72 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,679 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் உயிரிழப்பும் 72 ஆக பதிவாகியுள்ளது.   தமிழகத்தில் கொரோனா தொற்று...

எஸ்.பி.பி. உடலுக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி… நாளை காலை 11 மணிக்கு உடல் நல்லடக்கம்!!

மறைந்த பன்மொழி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல், திரையுலக பிரமுகர்கள், பொதுமக்கள் என திரளானோர் அஞ்சலி...

பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் தேதி அறிவிப்பு!!

பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது....

எஸ்.பி.பி. கடைசியாக இசையமைத்து பாடிய பாடலும் கொரோனா விழிப்புணர்வு பாடல் தான்!!

மறைந்த எஸ்.பி.பி. இசையமைத்து பாடிய கடைசி பாடல் கொரோனா விழிப்புணர்வு பற்றிய பாடலாகும். கடைசியில் அதே கொரோனா தொற்றுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டாலும், மூச்சுத் திணறலால் உயிரிழந்தது...

மறைந்த எஸ்.பி.பி க்கு கொரோனா “நெகட்டிவ்’!! பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு!!

மறைந்த எஸ்.பி.பி. க்கு கொரோ நெகட்டிவ் என மருத்துவமனை தரப்பில் மருத்துவ சோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. செங்குன்றத்தில் உள்ள...

“பாடும் நிலா’ எஸ்.பி.பி. உயிர் மூச்சு பிரிந்தது..! இந்திய திரையுலகமே கண்ணீர்!!

இந்திய மொழிகள் பலவற்றில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்த பாட்டுடைத் தலைவன் பாடும் நிலா எஸ்.பி.பி. மறைந்தார்.   கொரோனா...

அக்.1 முதல் தியேட்டர்கள், மின்சார ரயில்கள் சாத்தியமாகுமா? வரும் 29-ந் தேதி முதல்வர் எடப்பாடி முக்கிய அறிவிப்பு!!

கொரோனா ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா? அல்லது முற்றிலும் நீக்குவதா ? இல்லை கூடுதல் தளர்வுகளை அறிவிப்பதா? என்பது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 29-ந்...

புதிய வேளாண் மசோதாவுக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது..! வட மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல்!!

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. பஞ்சாப், அரியானா, டெல்லி, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் விவசாயிகள்...

ஐரோப்பியவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்: உலகம் முழுவதும் 3,23,94,825 பேருக்கு தொற்று உறுதி

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்  பிரதேசங்களுக்கு பரவி...

நடிகை மீரா மிதுன் மீது கொலை மிரட்டல், ஆபாசம் பேசுதல், உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு

மாடல் அழகியும் நடிகையுமான மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   பெண்களை அழகி போட்டிகளுக்கு தயார்...

ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா..? மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வா் எடப்பாடி பழனிசாமி  29-ம் தேதி ஆலோசனை

தமிழகம் முழுவதும் கோவில்கள் திறக்கப்பட்டன. மாவட்டங்கள் இடையே பஸ் போக்குவரத்தும் தொடங்கியது. இ-பாஸ் ரத்து செய்யப்பட்டது. பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்களும் திறக்கப்பட்டன. கடைகள் திறப்பு நேரமும் நீட்டிக்கப்பட்டது....

டாஸ் வென்றது பெங்களூர் அணி: பஞ்சாப் அணியில் இருவர் மாற்றம்!

பஞ்சாப் அணிக்கு எதிராக இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்றது.   ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்...

பாடகர் எஸ்.பி.பி. உடல் நிலை மீண்டும் மிகவும் கவலைக்கிடம்..! மருத்துவமனை அறிக்கையில் தகவல்!!

கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தேறி வந்த நிலையில் மீண்டும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்...

தமிழகத்தில் இன்று மேலும் 5692 பேருக்கு கொரோனா பாதிப்பு..! உயிரிழப்பும் 66 ஆக பதிவு..! சென்னையில் மீண்டும் ஆயிரத்தை கடந்த பாதிப்பு!!

தமிழகத்தில் இன்று 5692 பேருக்கு கெரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், உயிரிழப்பும் 66 ஆக பதிவாகியுள்ளது.   தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை, கடந்த...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக உறுப்பினர் அட்டை… ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் கேலிக்கூத்து..!

திமுக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் அமெரிக்க அதிபரைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் திமுக உறுப்பினர் அட்டை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   தமிழக சட்டப்பேரவைக்கு...

தம்மைப் பற்றிய “ஆர்டிஐ” கேள்விகளுக்கு பதிலளிக்க சசிகலா எதிர்ப்பு… கர்நாடக சிறைத்துறையும் சம்மதம்!!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) தம்மைப் பற்றிய தகவல்களை அளிக்க சசிகலா எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சிறைத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனை ஏற்றுள்ள...

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் “பரோல்” விடுப்பு..! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   ராஜீவ்...

“விஜயகாந்த் பூரண நலமுடன் உள்ளார்” லேசான கொரோனா அறிகுறி சரி செய்யப்பட்டுவிட்டது..! தேமுதிக தலைமை கழகம் அறிக்கை!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலத்துடன் உள்ளார் எனவும் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது லேசான கொரோனா அறிகுறி இருப்பது உறுதியாகி சரி செய்யப்பட்டு விட்டதாகவும்...

குட்கா விவகாரம் : மு.க. ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸ் … இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்!!

சட்டப்பேரவையில் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.  ...

கொஞ்சம் ஏமாந்தால் “மேட்டூர் அணையை கட்டியதே ஜெயலலிதாதான்” என்று கூறுவார்… முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து துரைமுருகன் கிண்டல்!!

கொஞ்சம் ஏமாந்தால் “மேட்டூர் அணையை கட்டியதே ஜெயலலிதாதான்” என்று கூறினாலும் கூறுவார் முதல் வர் எடப்பாடி பழனிச்சாமி” என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கிண்டலாக சாடியுள்ளார்.  ...

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி.. அரசியல் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி!!

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி தீவிர சிகிச்சையில் இருந்த மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி உயிரிழந்தார்.கொரோனா பாதிப்பால் உயிரிழந்த முதல் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி...

விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பா..? கடும் மூச்சுத் திணறலால் நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி…! அதிர்ச்சியில் தேமுதிகவினர்!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடும் மூச்சுத் திணறல் காரணமாக நள்ளிரவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே உடல் நிலை பாதிப்பால் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு கொரோனா...

தமிழகத்தில் இன்று 5,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 63 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   தமிழகத்தில் கொரோனா தொற்று  தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை...

வலைதளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்கள் தணிக்கை : அடுத்த மாத இறுதியில் விசாரணை

சமூக வலைதளங்கள் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் 14 நடைபெறும்...

Right Menu Icon