--- --:--:-- --

Month: July 2020

100 ரூபாய் மின்கட்டணம் கட்டி வந்த குடும்பத்துக்கு ரூ.2.92 லட்சம் மின்கட்டணம் எனக்கூறியதால் அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தார்..!

கரூர் அருகே வீட்டு மின் இணைப்பிற்கு 2.92 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்ததை கண்டு கூலித் தொழிலாளி ஒருவர் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார். செல்லண்டிபலயம்...

சாத்தான்குளம் சம்பவம் – கொலை செய்த காவலர்களுக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு..!

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலையான சம்பவத்தில் காவல்துறையினரை ஆதரித்தும், எதிர்த்தும் காரைக்குடியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பந்தப்பட்ட காவலர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என தமிழகம்...

மராட்டிய மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரொனா தொற்று உறுதியானதால் அதிர்ச்சி..!

மராட்டிய மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 5,537 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டு இருப்பதால் அந்த மாநில அரசு செய்வதறியாமல் தவித்து வருகிறது. மராட்டிய மாநிலத்தில் நாள்...

மேட்டுப்பாளையத்தில் பெண் யானை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல்!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வனபத்ரகாளியம்மன் கோவில் ஐடிசி நீரேற்று நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பெண் யானை ஒன்று காதில் ரத்தம் வழிந்த...

அதிமுக எம்‌எல்‌ஏ குமரகுருவுக்கு கொரொனா உறுதி! மருத்துவமனையில் அனுமதி!

உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. உளுந்தூர் பேட்டையில் வசித்து வரும் குமரகுருவுக்கு கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில்...

ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்களை வாங்கும் இந்தியா..!

ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்களை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்து இருக்கிறது. இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் தொடர்ந்து நிலவி வரும் நிலையில்...

சாத்தான்குளம் சம்பவம் : சிபிசிஐடிக்கு “சபாஷ்” போட்ட உயர்நீதிமன்ற கிளை… ஜெயராஜின் மகளும்- நீதிமன்றம், தமிழக முதல்வர் உள்ளிட்டோருக்கு நன்றி!!

சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடியின் நடவடிக்கை பாராட்டும் வகையில் உள்ளது எனவும் 24 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு தமிழக காவல்துறையினர் நீதியை நிலை நாட்டி உள்ளதாக உயர்நீதிமன்ற...

சாட்சியம் அளித்த பெண் காவலர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை மகனான ஜெயராஜ் – பென்னிக்ஸ் இருவரும் காக்கிகளின் கொடூர சித்ரவதையில் உயிரிழந்த வழக்கில் சாட்சியம் அளித்த பெண் போலீஸ்...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாத்தான்குளம் பயணம்? ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் என பரபரப்பு தகவல்!!

போலீஸ் சித்ரவதையில் உயிரிழந்த ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூற முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாத்தான்குளம் செல்லவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.   ஜெயராஜ் - பென்னிக்ஸ்...

காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய காவலர் மீது இளம்பெண் புகார்..!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே காதலித்து வந்த தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் காவலர் ஒருவர் ஏமாற்றிவிட்டதாக இளம்பெண் புகார் அளித்துள்ளார். ராஜபாளையம் அடுத்த மேல ராஜகுல...

செய்தி வாசிப்பாளரான திவ்யா துரைசாமி ஹீரோயின் ஆகப்போகிறாரா?

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து தனது வாழ்க்கையை தொடங்கிய திவ்யா துரைசாமி ஹீரோயினாக மாறப் போகிறார். திவ்யா துரைசாமி இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஹீரோவுக்கு...

கர்நாடகாவில் ஆடு மேய்ப்பவருக்கு கொரொனா…ஆடுகளுக்கு நடத்தப்படும் பரிசோதனை..!

கர்நாடகத்தில் ஆடு மேய்ப்பவனுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் வளர்த்து வந்த ஆடுகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனகர். கர்நாடகாவில் துமகரா மாவட்டம் சிக்கன நாயக்கன...

டெல்லியில் கொரொனா தொற்றை 20 நிமிடங்களில் கண்டறியும் ரேபிட் ஆன்டிஜன் கருவி..!

இந்தியாவில் டெல்லியில் கொரொனா தொற்று அதிகமாக பரவி வருவதால் மக்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா? என சோதித்துக் கொள்ள ரேபிட் ஆன்டிஜன் என்ற பரிசோதனை கருவி...

திருவாடானையில் சமூக இடைவெளியுடன் நடந்த கோவில் கும்பாபிஷேம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை எல்லை காக்கும் கடவுளான அருள்மிகு ஆதினமிளகி அய்யனார் கோவில் அதன் அருகிலேயே அருள்மிகு ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயம்...

காதில் ரத்தம் வழிந்த நிலையில் காட்டு யானை உயிரிழப்பு..!மர்ம மரணம்! துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்படுமா ? வன ஆர்வலர்கள் கேள்வி !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள ஐடிசி நீரேற்று நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் இன்று காலை காதில் ரத்தம் வழிந்த நிலையில் காட்டு பெண் யானை...

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் சித்ரவதை மரண வழக்கு: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட மேலும் 4 காக்கிகள் கைது!!

சாத்தான்குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோர் சித்ரவதை செய்யப்பட்டு உயிர் பறிக்கப்பட்ட போலீஸ்காரர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு எஸ்.ஐ .ரகு கணேஷ்...

அமெரிக்காவில் கருப்பினத்தவருக்கு அடுத்தடுத்து அரங்கேறும் கொடுமை..!

அமெரிக்காவில் தவறாக கைது செய்யப்பட்ட கருப்பின நபர் ஜார்ஜியா சிட்டி போலீசார் தனக்கு எதிராக அதிகபட்ச உடல் வலுவை பயன்படுத்தியதாகவும், சிவில் உரிமைகளை மீறும் வகையில் நடந்து...

காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர் கைது மற்றும் காவலர்கள் மீது வழக்குப் பதிவு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தப்பிக்க முயன்ற ஆய்வாளர் ஸ்ரீதரை கோவில்பட்டி அருகே சிபிசிஐடி காவல்துறையினர் பிடித்தனர்....

நடிகை பூர்ணாவிடம் மோசடி செய்த கும்பல் மாடல் அழகிகளிடமும் மோசடி செய்துள்ளது..!

நடிகை பூர்ணாவை மோசடி செய்ய முயன்ற கும்பல் விளம்பரத்தில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி அழகிகளை வலையில் சிக்க வைத்தது அம்பலமாகியுள்ளது. இதுபற்றி மோசடி கும்பலிடம் இருந்து...

சாத்தான்குளம் சம்வத்தை நினைத்தாலே ஈரக்குலை நடுங்குகிறது எனக்கூறியுள்ள எஸ்.ஏ.சந்திரசேகர்..!

சாத்தான்குளம் சம்பவமான தந்தை, மகன் உயிரிழப்பு என்பது தமிழ் நாட்டையே அதிர செய்துள்ளது. விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தையும் மகனும் கொடூரமாக போலீசாரால் தாக்கி கொல்லப்பட்டுள்ளனர்.  ...

ஆந்திராவில் துவங்கப்பட்டுள்ள 1088 ஆம்புலன்ஸ் சேவை..!

ஆந்திராவில் ஒரே நேரத்தில் ஆயிரத்து 88 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. விஜயவாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் ஜெகன் மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்....

மருத்துவமனையில் புகுந்த சாரைப்பாம்பு..!

பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் வட்டாரம் அரசு தலைமை மருத்துவமனையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மருத்துவமனை காம்புபவுண்ட் பகுதியில் புதர்மண்டி உள்ளது. காலை வழக்கம்போல மருத்துவர்கள்...

என்.எல்.சி. விபத்து – உயிரிழந்தவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

என்எல்சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் கூறியுள்ளனர். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவு செய்திருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் நெய்வேலி அனல் மின் நிலையத்தில்...

சிங்கப்பூரில் இருந்து வந்தவர் தனிமைப்படுத்தப்பட்டு உயிரிழந்ததால் அவரது மனைவி கண்ணீர் மல்க குற்றச்சாட்டு..!

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்து நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்நிலை சரியில்லாத அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவரது...

Right Menu Icon