--- --:--:-- --

Month: July 2020

இது உங்க சோ இல்ல..உங்க வேலைய பாருங்க..என கூறிய வனிதா..! மன்னிப்பு கேட்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன்!

வனிதா விஜயகுமார் தமிழ்நாடு முழுவதும் பிக்பாஸ் மூலம் புகழ் பெற்றவர் இவர். இவருக்கு பீட்டர் பாலுடன் மூன்றாவதாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு பீட்டர் பால்...

விஜயுடன் பேசுவதில்லை..விஜய் படங்களையும் பார்ப்பதில்லை எனக்கூறிய நெப்போலியன்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அங்கு ஹாலிவுட் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். அவர் நடித்து முடித்துள்ள டெவில்ஸ்...

புதுக்கோட்டை சிறுமி – “அந்த பச்சப்புள்ள உடம்ப பார்த்தாலே பதறுது” – ஹர்பஜன் சிங் டிவீட்

எப்படிடா இப்படி எல்லாம் பண்றீங்க என புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்...

விபத்தில் சிக்கிய நபரை மருத்துவமனையில் சேர்க்காமல் வீடியோ எடுத்த அவலம்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே விபத்தில் சிக்கிய நபரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்காததால் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. பைத்தந்தூர் புதூர் என்ற பகுதியை சேர்ந்த சின்னதுரை கொத்தனாராக...

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் 28 புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம்..!

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அமைச்சரவையில் 28 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அம்மாநிலத்தில் ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர்...

இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோ மீட் ஆப்..! இனி ஜும் செயலிக்கு ஆப்பு!

முகேஷ் அம்பானி தலைமையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜியோ சிம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல சலுகைகள் வழங்கப்பட்டதால் ஜியோ வாடிக்கையாளர்கள் மலமலவென அதிகரித்தனர். இந்த நிலையில்...

பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான் மாரடைப்பால் உயிரிழப்பு..! திரையுலக பிரபலங்கள் இரங்கல்.!

பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். ஹிந்தியில் சுமார் 40 ஆண்டுகளாக டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வந்தவர் சரோஜ் கான். அவருக்கு கடந்த...

பெட்ரோல் , டீசல் விலையில் 4 நாட்களாக எவ்வித மாற்றம் இல்லை..!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல்...

ஏரல் அருகே காதல் திருமணம் விவாகரத்தில் பெண் உட்பட 2 பேர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிவகளை, பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் (55). இவரது மகன் விக்னேஷ் (21), இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த...

அழிந்து போகும் வகையில் CCTV செட்டிங்ஸ் செய்ததற்கான காரணம் என்ன?

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிசிடிவி பொறுப்பாளர் தாமஸ் பிரான்சிஸ் மற்றும் வாகன ஓட்டுனர் ஜெயசேகரன் ஆகியோரிடம் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து நீதிபதி பாரதிதாசன் விசாரணை...

இன்ஜினியரிங் கல்லூரிகள் ஆகஸ்ட் 16 இல் தொடங்கப்படும்..!

கொரொனா நோய்த்தொற்று காரணமாக தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து மூடப்பட்டு கிடைக்கின்றன. அடுத்த கல்வியாண்டுக்கான...

உ.பி.யில் பயங்கரம் : போலீஸ் மீது ரவுடிகள் நடத்திய சரமாரி துப்பாக்கி சூடு… டி.எஸ்.பி., உள்பட 8 பேர் உயிரிழப்பு!!

உத்தரப் பிரதேசத்தில் பிரபல ரவுடியை பிடிக்கச் சென்ற போலீஸ் படையினர் மீது ரவுடியின் ஆட்கள் சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை...

மேட்டுப்பாளையம் : பெண் யானையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற இருவர் கைது.நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வனபத்ரகாளியம்மன் கோவில் ஐடிசி நீரேற்று நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று...

முகக்கவசம் அணிந்து வந்தால் 20 ரூபாய் வெங்காயத்தை 10 ரூபாய்க்கு விற்கும் வியாபாரி ..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் முக கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு வெங்காயத்தை பாதி விலைக்கு விற்பனை செய்து வியாபாரி ஒருவர் அசத்தி வருகிறார். பஜார் வீதியில் காய்கறி...

சாதாரண மாஸ்க் அணிவது பயனற்றது… அமெரிக்க ஆய்வில் தெரிவிப்பு..!

கொரொனா நோய் தொற்றை தடுக்க சாதாரண மாஸ்க் அணிவதால் எந்தவித பயனும் இல்லை என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரொனாவை தடுப்பதற்கு முககவசம், கைகளை சுத்தம் செய்தல்,...

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ..!

தமிழகத்தில் சிவகங்கை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனத்தால் அடுத்த 24 மணி...

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 57 பேர் உயிரிழந்துள்ளனர்.   தமிழகத்தில் கடந்த மாதத்தில்...

தூத்துக்குடி அருகே செக்காரக்குடியில் கழிவுநீரை அகற்றிய பொழுது கழவுநீர் தொட்டிக்குள் விழுந்து நான்கு பேர் உயிரிழப்பு!

தூத்துக்குடி மாவட்டம் ,ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட கீழ செக்காரக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியில் கழிவுநீரை அகற்றுவதற்காக நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச்...

கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பலி..!

தமிழகத்தில் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இதே போன்ற...

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறுமி உயிரிழப்பு..! மு.க ஸ்டாலின் கண்டனம்..!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது போன்ற கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின்...

என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு என அறிவிப்பு..!

நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பணிபுரிந்த ஊழியர்களில் 20க்கும் மேற்பட்டோர்...

தடுப்பூசி போடப்பட்டதால் தனது 3 மாத குழந்தை உயிரிழந்துவிட்டது என உறவினர்கள் போராட்டம்!

கடலூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடப்பட்ட 3 மாத குழந்தை உயிரிழந்ததாகக் கூறி உடலுடன் உறவினர்கள் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நடுவீரப்பட்டு அருகே உள்ள அணைக்கட்டு...

மின்மயானத்தில் கொரொனாவினால் உயிரிழந்தவரின் உடலை எரியூட்ட 5 மணி நேரமாக காத்திருக்கும் அவலம்..!

திருச்சியில் கொரொனா நோயால் பாதிக்கப்பட்டவரின் உடல் 5 மணி நேரமாக சுடுகாட்டு நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ளது. இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் கொரொனா நோய் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு...

மாயமான சிறுமி குளத்தில் சடலமாக மீட்பு..! கொலையா என சந்தேகம்..!

அறந்தாங்கி அருகே மாயமான சிறுமி குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவுடையார்கோவில் வட்டம் ஏம்பல் மேல குடியிருப்பை சேர்ந்த நாகூரான் செல்வி தம்பதியினரின் மகள் ஜெயப்பிரியா...

Right Menu Icon