--- --:--:-- --

Month: July 2020

தமிழக கூட்டுறவு துறை அமைச்சரின் மனைவிக்கு கொரொனா தொற்று உறுதி..!

சென்னையில் அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழக கூட்டுறவு துறை அமைச்சராக இருப்பவர் செல்லூர் ராஜூ. இவர் தனது குடும்பத்தினரோடு சென்னை கிரீன்வேஸ் சாலையில்...

கீழடி அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு..!

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய ஊர்களை உள்ளடக்கிய பண்பாட்டு மேட்டில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று...

சென்னையில் ஆயிரத்தை கடந்த கொரொனா உயிரிழப்பு..! அதிர்ச்சிக்கு உள்ளாகும் மக்கள்..!

சென்னையில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து இருப்பது பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் கொரொனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தமிழ்நாட்டில்...

அமெரிக்காவில் நாயின் உரிமையாளருக்கு கொரொனா இருந்ததால் செல்லப்பிராணிக்கு கொரோனா தொற்று..!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் வளர்ப்பு நாய் ஒன்றுக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜார்ஜியா சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாயை பராமரித்து வந்த தம்பதிக்கு கொரொனா...

உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் கொரொனாவால் தனிமைப்படுத்தப்பட்ட முதியவர் பலி..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 60 வயது புற்று நோயாளியை மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வராததால் அவர் பரிதாபமாக...

கொரோனாவால் உயிரிழந்த ஜெ.அன்பழகன் படத்திறப்பு விழாவில் உருக்கமாக பேசி கண்கலங்கிய ஸ்டாலின்..!

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் படத்தை அந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவான...

கொரொனா வைரஸ் வடிவம் மாறுகிறதா? ஆய்வில் வெளிவந்த தகவல் என்ன?

கொரோனா வைரசின் புதிய வடிவம் ஐரோப்பியாவில் இருந்து அமெரிக்கா வரை வேகமாக பரவி வருவதாக சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது. பழைய வைரசால் நோய் தொற்று ஏற்பட்டவர்கள் மூலமாகவே...

பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மீது மாற்றுத் திறனாளியைத் தாக்கியதாக புகார்..!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளியை உதவி ஆய்வாளர்கள் தாக்கியதாக கூறப்படும் புகார் தொடர்பாக 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில...

தமிழகத்தில் தனியார் ரயில்களை இயக்க ஆர்வம் காட்டி வரும் நிறுவனங்கள்..!

தமிழகத்தில் தெற்கு ரயில் வேயில் சென்னை மதுரை உட்பட 13 வழித்தடங்களில் தனியார் நவீன ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. பயணிகள் ரயில் போக்குவரத்தில்...

தமிழகத்தில் நாளை பெட்ரோல் பங்குகள் இயங்காது..!

தமிழகம் முழுவதும் நாளை முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே அத்தியாவசிய பொருளான பால் மற்றும் மருந்தகங்கள் மட்டுமே நாளை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   தமிழகம்...

லடாக் எல்லைப் பிரச்னையில் சீனாவுக்கு எதிராக ஒன்றிணையும் உலக நாடுகள்… பின்னடைவை சந்திக்கும் சீனா..!

சீனாவுடன் லடாக் எல்லையில் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். லடாக் எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு...

மகாராஷ்டிராவில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க முக கவசத்தை அணிந்துள்ள சங்கர்..!

மகாராஷ்டிர மாநிலம் புனேவை அடுத்த பிம்ப்ரீச் சின்மாச் பகுதியை சேர்ந்த சங்கர்என்பவர் தங்கத்தால்ஆன முகக்கவசம் தயாரித்து அணிந்துள்ளார். இதன் விலை சுமார் 3 லட்சம் ஆகும். மிகவும்...

சீனா – இந்தியா இடையே நடந்த மோதலால் சீன மின்கருவிகள் இறக்குமதியைத் தடுக்க நடவடிக்கை..!

மின் துறைக்கு தேவையான கருவிகளை சீனாவிலிருந்தும் பாகிஸ்தானில் இருந்தும் இறக்குமதி செய்யவேண்டாம் என அரசுத் துறை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.   கல்வான் மோதலுக்குப் பிறகு சீன பொருட்களை...

செவ்வாய்கிரகத்தின் நிலவு…படம் பிடித்த இஸ்ரோ..!

செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய நிலவான போபோஸை இஸ்ரோ படம் பிடித்து சாதனை படைத்துள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலத்தில் உள்ள எம்சிசி எனப்படும்...

தனது ஒரு வயது பிஞ்சு குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலையா?

திருப்பூரில் ஒரு வயது குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் காங்கயம் ரோடு ஜெயின் நகர் பகுதியை சேர்ந்த...

சாத்தான்குள சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முத்துராஜை சிறையில் அடைக்க உத்தரவு..!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர் முத்துராஜா சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த முத்துராஜை விளாத்திகுளம் அருகே காட்டுப் பகுதியை சுற்றிவளைத்து...

உலகில் அதிக வயதான பூனை உயிரிழப்பு…! சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ரூபில் பூனை..!

இங்கிலாந்து நாட்டில் மைக்கில் ஹெரிடேஜ் என்பவருக்கு வயது 52. இவருக்கு தனது இருபதாவது வயதில் பிறந்தநாளின் போது அவரது நண்பர் பூனை குட்டி ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்....

பிரதமர் லடாக் பயணம் வீரர்களின் மனஉறுதியை நிச்சயம் உயர்த்தும் என அமித்ஷா பேச்சு..!

லடாக் எல்லையில் இந்திய - சீனா ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்பு நிகழ்ந்தன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது....

17 அங்குலம் நீளமுள்ள புழு..! வாயிலும் விஷம், வாலிலும் விஷம்..!

பிரேசில் மழைக்காடுகளில் அதிக விஷம் கொண்ட புதிய புழுவை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 17 அங்குலம் வரை வளரும் தன்மை கொண்ட இந்த வகை புழுக்கள் நீர்நில...

ஜூலை -26 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வு தள்ளிவைப்பு..!

இந்தியாவில் மருத்துவ கல்லூரிகளில் படிக்க நீட் தேர்வு நடத்தப்பட்டு வருவது தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. எனவே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் பொது...

வனிதா விஜயகுமார் – பீட்டர் திருமணத்தில் அடுத்தடுத்து எழும் பிரச்சனை..!

நடிகை வனிதா விஜயகுமார் திருமணம் செய்துள்ள பீட்டர் பீர்பாலின் முதல் மனைவி எலிசபெத் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்....

காதல் திருமணத்தால் மணமகன் வீட்டாரை அரிவாளால் வெட்டிய மணமகள் உறவினர்கள்..!

காதல் திருமணம் செய்த பத்தே நாட்களில் புதுமாப்பிள்ளை மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதோடு அவரது தாயாரையும் வெட்டிக் கொன்ற பெண்ணின் உறவினர்களே காவலர்கள் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி...

சாத்தான் குள சம்பவத்தில் தலைமறைவாக இருந்த முத்து ராஜை கைது செய்த போலீஸ்!

சாத்தான்குளத்தில் இரட்டை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜை போலீசார் இரவோடு இரவாக கைது செய்துள்ளனர். சாத்தான்குளத்தில் சிறுவன் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ்...

கோவையில் 12 யானைகள் 10 நாட்களுக்குள் இறந்தும் ஏன் இன்னும் மேல்மட்ட விசாரணைக்கு வனத்துறை அமைச்சர் சீனிவாசன் உத்தரவிடவில்லை? என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி !!!

கோவை வனக்கோட்டத்தில் கடந்த 10 நாட்களில் 12 யானைகள் இறந்துள்ளன.இந்த நிலையில் யானைகள் இறப்பு குறித்து திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூல் பக்கத்தில்...

Right Menu Icon