--- --:--:-- --

Month: July 2020

திருப்பூர் புதிய போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்பு…!கொடி கட்டிப் பறக்கும் கஞ்சா, கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை, பாலியல் தொழிலை கட்டுப்படுத்துவாரா?

திருப்பூர் மாநகர புதிய போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றார்.திருப்பூரில் கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை உள்ளிட்ட பல்வேறு சவால்களை முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.  ...

வருகிற 6 ஆம் தேதி முதல் ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசம்..!

பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து தமிழகத்தில் இந்த மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரொனா கட்டுப்படுத்துவதற்காக இந்த மாதம் 31ஆம்...

திருவாடானை அருகே விபத்தில் பெண் பலி!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். மனைவி சீதா (40). இவர் கருமொழியில் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்த...

தமிழகத்தில் இன்று 4329 பேருக்கு கொரோனா பாதிப்பு …மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது!!

தமிழகத்தில் இன்றும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 4 ஆயிரத்தை கடந்து 4,329 ஆக பதிவாகி மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இன்றும் உயிரிழப்பு...

வியட்நாமில் தங்கத்திலேயே கட்டப்பட்ட ஹோட்டல்..! தங்கத்தால் மின்னும் குளியலறை, கழிவறை..!

மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பார்கள். ஆனால் வியட்நாமில் 24 கேரட் தங்கத்தால் ஆன டைல்ஸ் கல் பதித்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்று காண்போரின் கண்களை பறித்துக்கொண்டு உள்ளது....

பொதுமுடக்கத்தால் தள்ளிப்போகும் அரசுப் பணியாளர் தேர்வுகள்!

பொது முடக்கம் காரணமாக அரசு பணியாளர் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நடப்பாண்டு உடன் வயது வரம்பு முடியும் நபர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது....

கொரொனா சிகிச்சைக்காக சித்த மருத்துவத்தை முயற்சி செய்து பார்க்க திட்டம் – விஜயபாஸ்கர்

சென்னையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரொனா சிகிச்சையின் ஒரு பகுதியாக சித்த மருத்துவ முறையையும் முயற்சித்து பார்க்க உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அங்கு ஆய்வு...

வினோத உருவம் கொண்ட தக்காளி… கொரொனா தக்காளி எனக்கூறி வாங்க மறுக்கும் மக்கள்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தரமற்ற விதையால் வினோத உருவத்துடன் தக்காளிகள் விளைந்துள்ளன. இரண்டு ஏக்கரில் 10 லட்சம் ரூபாய் செலவில் பயிரிட்ட விவசாயி ராஜப்பா தரமற்ற...

புதுக்கோட்டையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

புதுக்கோட்டை அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி...

சைடஸ் கெடில்லா நிறுவனத்தின் கொரொனா தடுப்பூசி..!

கொரொனா பரவலை கட்டுபடுத்த இந்தியாவில் இரண்டாவதாக மேலும் ஒரு தடுப்பூசி தயாராகியுள்ளது. அகமதாபாத்தைச் சேர்ந்த சைடஸ் கெடில்லா என்ற நிறுவனம் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் கொரொனா...

முதலையை கொன்று சாப்பிட்ட மக்கள்..! 3 தனிப்படை அமைத்து விசாரணை..!

ஒடிசா மாநிலத்தில் முதலையை கொன்று சாப்பிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மல்காங்கிரி மாவட்டம் கள்ளடப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் மக்களில் சிலர் முதலையை கொன்று...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் 7 வயது சிறுவன் உட்பட 3 பேருக்கு கொரானா தொற்று உறுதி..!

சிகிச்சைக்காக வந்த 7 வயது சிறுவன் உட்பட 2 பேர் மற்றும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உள்ளிட்ட 3 பேருக்கு கொரானா தொற்று உறுதி.பெரியநாயக்கன்பாளையம் கே.ஆர். மருத்துவமனை...

சாத்தான்குளம் சம்பவத்தில் முதலமைச்சருக்கு தொடர்பு உள்ளதா? எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி மனு

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.   வழக்கறிஞர் ராஜ ராஜன் என்பவர் தொடர்ந்த மனுவில்...

விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ரூ.45 லட்சம் கையாடல்!

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர் ஒருவர் 45 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வடபழனியில்...

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் பலி..! மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு..!

சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை மடிப்பாக்கத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட சுலோச்சனா மேரி என்ற 48 வயது பெண்ணுக்கு...

கோப்ரா பட பாடலை கீபோர்டில் இசைத்த பிரபல சிறுமி சஹானா..!

விக்ரமின் கோப்ரா படத்தில் உள்ள ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை கீபோர்டில் இசையாக வாசித்த கண்பார்வையற்ற சிறுமியை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பாராட்டியுள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ்...

வனத்துறையினரின் நீண்ட போரோட்டத்திற்கு பின்பும் சிறுமுகையில் மேலும் ஒரு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட புதுக்காடு பகுதியில் 2 வயது ஆண் யானை உடல் நலமின்றி படுத்திருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வனத்துறையினருக்கு...

8 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டவர் உடல் தோண்டி எடுப்பு..! சி‌பி‌சி‌ஐ‌டி விசாரணையில் சிக்கியது காவல்துறையா?

சேலத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து விசாரணை சூடு பிடித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு 8 காவலர்கள் மீது துறை...

59 செயலிகள் தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக இந்தியாவின் WION இணையதளத்திற்கு சீனா தடை!

இந்தியாவில் தங்கள் நாட்டை சேர்ந்த 59 செயலிகள் தடை செய்யப்பட்டதற்கு பதிலடியாக இந்திய செய்தி இணையத்தளமான வியான் வலைதளத்தை சீனா முடக்கியுள்ளது. லடாக் எல்லையில் நடந்த மோதலை...

மத்திய அமலாக்க துறை அதிகாரிகள் 19 பேருக்கு கொரோனா உறுதி…! விசாரணைக்கு சென்ற ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கும் பாதிப்பு..?

சென்னையில் உள்ள மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் 19 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இரு நாட்களுக்கு முன்பு இந்த அலுவலகத்தில், சட்ட...

திமுகவில் இருந்து பாஜகவுக்கு “தாவிய” வி.பி.துரைசாமிக்கு முக்கிய பதவி…மாநில துணைத் தலைவராக நியமனம்..நமீதாவுக்கும் பதவி!!

திமுகவில் இருந்து பாஜகவுக்கு சமீபத்தில் கட்சி தாவிய முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, மாநில பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பாஜகவில் சமீபத்தில் இணைந்த கவர்ச்சி...

சாத்தான்குளம் சம்பவம் : காவலர் முத்துராஜ் தலைமறைவு … தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது சிபிசிஐடி!!

சாத்தான்குளத்தில் போலீஸ் சித்ரவதையில் தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், காவலர் முத்துராஜ் தலைமறைவாகியுள்ளார்....

பிரதமர் மோடி லடாக் பகுதியில் திடீர் ஆய்வு எல்லையில் இந்திய-சீன படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் மோடியின் பயணத்தால் பரபரப்பு

பிரதமர் மோடி இன்று லடாக் பகுதிக்கு திடீர் பயணம் மேற்கொண்டு ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இந்திய - சீன எல்லையில் அமைந்துள்ள லடாக் பகுதியில் இரு நாட்டு படைகளும்...

உத்திர பிரதேசம் மற்றும் பீகாரில் இடி, மின்னல் தாக்கியத்தில் 31 பேர் பலி..!

பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதியதாக இடி, மின்னலுக்கு 31 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை வெள்ளத்தால் நூற்றுக்கும்...

Right Menu Icon