--- --:--:-- --

Month: July 2020

திருப்பூரில் ரேஷன் பொருள்களுக்கு பணம் வசூலிக்கப்பட்டதால் மக்கள் கொந்தளிப்பு..!

திருப்பூர் மாவட்டம் ஆலத்தூர் நியாய விலை கடையில் பாமாயில், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களுக்கு பணம் வசூலித்தால் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   கடந்த மூன்று மாதங்களாக...

பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை..!

திருச்சி மணப்பாறையை சேர்ந்த பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷம் குடித்து உயிரிழந்தவர் வையம்பட்டி காவல் நிலையத்தில் முதல்...

சாத்தான்குளம் சம்பவத்தில் அதிரடி திருப்பம் : 6 போலீஸ்காரர்கள் மீது கொலை வழக்குப் பதிவு…!எஸ்.ஐ.ரகு கணேஷ் கைது!!

சாத்தான்குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோர் சித்ரவதை செய்யப்பட்டு உயிர் பறிக்கப்பட்ட சம்பவத்தில் 6 போலீஸ்காரர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட முதற்கட்டமாக...

தூத்துக்குடி பள்ளி விடுதி அறையில் ஆசிரியர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலி நகரைச் சேர்ந்தவர் தாசன் மகன் ஆல்வின் (36) இவர் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் பாதிரியாராகவும்...

திருவாடானை அருகே ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தாருக்கு காவல்துறையினர் நிதியுதவி

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி இந்திய எல்லைப்பகுதியில் சீன ராணுவத்தினரால் தாக்கப்பட்டு வீரமரணம் அடைந்தார். இவரது குடும்பத்தாருக்கு திருச்சி...

திருமணம் செய்து வைக்காததால் தந்தையை அடித்துக் கொலை செய்த மகன்..!

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே திருமணம் செய்து வைக்கவில்லை எனக்கூறி தந்தையை மண்வெட்டியால் அடித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளான் மகன். கொங்குநாட்டார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த...

கொரொனாவால் உயிரிழப்பவர்களை உரிய முறையில் அடக்கம் செய்ய கண்டுபிடிக்கப்பட்டுள்ள ரோபோ..!

கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் உடல்களை தக்க மரியாதையுடனும், மதிப்புடனும் கையாண்டு அடக்கம் செய்ய புதிய ரோபோ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த மாவட்ட எலக்ரிக் மோபிலிடி என்ற...

தமிழகத்தில் இன்று 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 63 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது.   தமிழகத்தில் கடந்த மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ்...

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வா?

மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் 7ஆம் தேதி முதல் 22 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது....

என்‌எல்‌சி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து கோர விபத்து..!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பணிபுரிந்த ஊழியர்களில்...

மருத்துவமனையில் ஆக்சிஜன் டாங்க் வெடித்ததில் 19 பேர் உயிரிழப்பு..!

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் பலியாகினர். மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் டேங்கில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த...

தற்போது பள்ளிகளை திறக்கும் எண்ணம் இல்லை..!

பிளஸ் டூ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் நீடிப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூரில் வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த அவர்...

3 வயது சிறுவன் கண் முன்னே தாத்தா பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை…கதறும் வீடியோ..!

ஜம்மு காஷ்மீரில் 3 வயது சிறுவன் கண் முன்னே அவனுடைய உறவினரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். சோப்பூரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த...

கடலூரில் விசாரணக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் உயிரிழப்பு..! சாத்தான் குளம் சம்பவத்தை தொடர்ந்து வெளிவரும் லாக்அப் மரணம்..!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் தற்கொலை செய்து கொண்ட வழக்கை தமிழக அரசு மீண்டும் நீதி...

கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த 20 அதிவிரைவு படைகள் அமைப்பு !!!

கோவை மாநகராட்சி கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பிரத்தியேகமாக 20 அதிவிரைவுப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது எனமாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவண்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.  ...

கோவை மதுக்கரை வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி.கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் !!!

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட எட்டிமடையை ஒட்டியுள்ள விநாயகர் கோவில் வீதியில் வசித்து வருபவர் மொய்தீன்.இவரது வீட்டில் 4 ஆடுகள் சிறுத்தை தாக்கி இரண்டு ஆடுகள் சம்பவ இடத்திலேயே...

இந்தியா மீது வீண்பழி சுமத்தும் நேபாள பிரதமருக்கு கண்டனம்!

நட்பு நாடான இந்தியா மீது வீண்பழி சுமத்தி வரும் நேபாள பிரதமர் ஷர்மா பதவி விலக வேண்டும் என்று ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியிலேயே அழுத்தம் அதிகரித்து...

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தைப்புலி தாக்கியதில் பெண் காயம்..!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் புகுந்த சிறுத்தை புலி தாக்கியதில் பெண் தொழிலாளி ஒருவர் காயமடைந்துள்ளார். குன்னூர் அருகே உள்ள கோடை மழை எஸ்டேட்...

திருமணம் நடந்த மறுநாள் கொரொனாவால் உயிரிழந்த மணமகன்..!

பீகாரில் திருமணம் முடிந்த மறுதினமே மணமகன் இறந்ததுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கும் தொற்றும் ஏற்பட்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது. டெல்லி குர்காமில் வேலை பார்த்த இளைஞரின் திருமணம் பாண்டாவின்...

கொரொனாவால் பெற்றோர் உயிரிழந்ததை அறியாமல் கொரொனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் மாற்றுத்திறனாளி!

சென்னையில் மாற்றுத்திறனாளியும், அவரது மனைவியும் கொரோனாவுக்கு அடுத்தடுத்து உயிரிழந்தது தெரியாமல் மனவளர்ச்சி குன்றிய அவர்களின் மகன் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ...

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குழாய் அமைக்க 75 கோடி ரூபாய் நிதி !

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குழாய் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள சுமார் 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர்...

தந்தை, மகனை மிருகத்தனமாக கொன்றவர்களை “சத்தியமா விடவே கூடாது!!” சாத்தான்குளம் சம்பவம் குறித்து ‘வாய்ஸ்’ கொடுத்த ரஜினி!!

சாத்தான்குளத்தில் தந்தை, மகனை சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்ற அனைவருக்கும் தகுந்த தண்டனை கிடைத்தே ஆக வேண்டும். "சத்தியா விடவே கூடாது" என நடிகர் ரஜினி ஆவேசமாக...

“கொரோனாவின் கோரப் பிடியில் மதுரை..!!” 10 நாளில் பாதிப்பும், உயிரிழப்பும் 4 மடங்கானது!!

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மதுரை மாறி வருவதால் மாவட்டம் முழுவதுமே அச்சத்தில் உறைந்துள்ளனர் மக்கள். மதுரை மாநகர் மட்டுமின்றி மாவட்டத்தின் பெரும்பாலான கிராமப்...

சென்னையில் கொரோனாவுக்கு காவல் துறையில் மேலும் ஒரு பலி.. பட்டினப்பாக்கம் எஸ்.ஐ. இன்று உயிரிழப்பு!!

கொரோனா பாதிப்பால் சென்னை காவல் துறையில் சிறப்பு எஸ்.ஐ. ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். ஏற்கனவே மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி பலியான நிலையில் காவல்துறை தரப்பில் கொரோனா...

Right Menu Icon