--- --:--:-- --

Month: June 2020

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா…பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 742 ஆனது!

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 596 ஆக இருந்தது. இந்த நிலையில் இராமநாதபுரம் வள்ளல்பாரி வடக்குத்தெருவில் 39 வயது நபர்,  வடக்குத்தெருவில் 21 வயது...

அம்மா நலமாக உள்ளார்.. தயவு செய்து தவறான தகவலை பரப்ப வேண்டாம்…! பிரபல பாடகி எஸ்.ஜானகியின் மகன் உருக்கம்!!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் உடல்நிலை குறித்து பரவி வரும் செய்திகளுக்கு அவருடைய மகன் மறுப்பு தெரிவித்துள்ளார். அம்மா உடல் நலத்துடன் உள்ளார். தயவு செய்து தவறான...

சாத்தான்குளத்தில் தந்தை – மகன் உயிரிழப்பு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

சாத்தான்குளத்தில் போலீஸ் சித்ரவதையால் தந்தை ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் சிபிஐ விசாரணை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர்...

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் 3940 பேர்… ஒரே நாளில் 54 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு...

கோவை கணியூர் ஊராட்சியில் இளைஞருக்கு கொரோனா !!!

கோவையில் கொரோனா வைரசின் தாக்கம்நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.மாநில,மாவட்ட எல்லைகளில்...

தென்காசியில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு விவகாரம்..!

தென்காசியில் ஆட்டோ ஓட்டுனர் குமரேசன் உயிரிழந்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட இரண்டு காவலர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயிரிழந்த குமரேசனின் தந்தை...

மதுரையில் கடைபிடிக்கப்பட்ட முழு பொதுமுடக்கம்..!

மதுரையில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த இன்று ஒருநாள் தளர்வுகள் அல்லாத முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்பட்டது.   மதுரை மாவட்டத்தில் கொரொனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் மதுரை...

4 வது முறையாக பிக்பாஸ் வனிதாவுக்கு மறுமணம்!

நடிகை வனிதா மறுமணம் செய்து கொண்ட பீட்டரின் முதல் மனைவி தனது கணவர் தன்னை ஏமாற்றி விட்டதாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகை வனிதா...

கொரொனாவை விட கொடிய காக்கிகள்!? சாத்தான்குளத்தில் “இரண்டு சாத்தான்களின் அடங்காத ஆட்டம்…!” குடிமக்கள் உயிரை குடிக்க அதிகாரம் தந்ததா சட்டம்?

சாத்தான்குளத்தில் காக்கிகளின் கொடூரமான தாக்குதலில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்த சோகச்சம்பவம், தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்று பலரின் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், தமிழக அரசுக்கு இந்த...

உலகளவில் கொரோனா பாதிப்பு 1 கோடி ஆனது.. உயிரிழப்பும் 5 லட்சத்தை கடந்தது… இந்தியாவில் ஒரே நாளில் 20,131 பேருக்கு தொற்று!!

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ள நிலையில் உயிரிழப்பும் 5 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில்...

சாத்தான்குளம் சம்பவத்தில் கடமை தவறிய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்!

சாத்தான்குளம் சம்பவத்தில் அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும் என்று நடிகர் சூர்யா வலியுறுத்தியுள்ளார். சூர்யா விடுத்திருக்கும் அறிக்கையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம்...

பொள்ளாச்சி அருகே தடைசெய்யப்பட்ட 586 கிலோ பான் மசாலா பாக்கெட்டுகளை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர் !!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள சூளேஸ்வரன்பட்டி பழனியப்பா நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கு சொந்தமான குடோனில் அப்துல், ராஜா இருவரும் வாடகைக்கு எடுத்துள்ளனர்.   அந்த குடோனிலிருந்து...

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் மழை!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது....

நாளை முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து..!

தமிழ்நாட்டில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் வரும் திங்கள்கிழமை முதல் ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.   தமிழ்நாட்டில் திருச்சியிலிருந்து விருத்தாசலம்...

கொரோனா சிகிச்சைக்காக விலை உயர்ந்த மருந்துகளை வாங்க முதல்வர் உத்தரவு!

கொரோனா சிகிச்சைக்காக விலை உயர்ந்த மருந்துகளை கொள்முதல் செய்ய முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்து இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் செய்தி...

மகனை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நாள்தோறும் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்த மகனை கட்டையால் அடித்துக் கொன்ற தந்தை தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேல்நிலைப்பட்டியை...

தூய தமிழில் பேசுபவர்களுக்கு ரூ. 5,000 பரிசு என தமிழக அரசு அறிவிப்பு!

தூய தமிழில் பேசுவோருக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள...

டிக் டாக் மன அழுத்தத்தை கொடுக்கிறதா?

டிக்டாக்கில் பிரபலமான இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அந்த செயலியின் மூலமாக கிடைக்கும் புகழ் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குமா...

மீண்டும் தாக்குதலை தொடரப் போகிறதா வெட்டுக்கிளி..!

ராஜஸ்தான் மாநிலத்தில் வெட்டுக்கிளிகள் மீண்டும் பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் வட மாநிலங்களில் பரவலாக வெட்டுக்கிளிகள் ஊடுருவி இருக்கின்றன.   அந்த...

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 3713 பேருக்கு உறுதி மொத்த உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியது.

தமிழகத்தில் மேலும் 3713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மட்டும் 68 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டி 1025...

திருப்பூரில் லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நபர்..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் லாரியின் முன்பு விழுந்து நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தாராபுரத்தில் பழனி - ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் சென்டர் மீடியன்...

கொரோனாவால் தபால் வாக்குக்கான வயது வரம்பு குறைப்பு!

கொரொனா வைரஸ் தொற்று பரவலால் தபால் ஓட்டு போடும் வயது வரம்பை குறைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரொனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து...

புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமியின் மருத்துவமனைக்கு சீல் !!!

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை செல்லும் பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளது.   அவருக்கு சொந்தமான மருத்துவமனை...

இந்தியாவில் 4 மாநிலங்களில் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை..!

கொரொனா வைரஸ் பாதிப்பால் இதுவரை மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5...

Right Menu Icon