டிக்-டாக் பிரபலம் சியா காகர் தற்கொலை..! ரசிகர்கள் அதிர்ச்சி..!
16 வயதில் பல லட்சக்கணக்கான ஃபாலோயர்களை கொண்ட டிக்டாக் பிரபலம் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அழகும், நளினமும் நடனத்தில் விருப்பமும் கொண்ட...
16 வயதில் பல லட்சக்கணக்கான ஃபாலோயர்களை கொண்ட டிக்டாக் பிரபலம் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அழகும், நளினமும் நடனத்தில் விருப்பமும் கொண்ட...
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா ஆகஸ்ட் 14ஆம் தேதி விடுதலை ஆவார் என பாரதிய ஜனதா பிரமுகர் ஆசிர்வாதம் ஆச்சாரி தெரிவித்துள்ளார். எனவே தண்டனை...
பிரேசிலில் தோன்றிய மின்னல் வெட்டு 700 கிலோ மீட்டர் தூரத்தை அடைந்து புதிய சாதனை படைத்து இருப்பதாக ஐநா வின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. பிரேசிலில் கடந்த...
இந்தியாவிற்கு ஆதரவாகவும், சீனாவுக்கு எதிராகவும் அமெரிக்கா தனது படைகளை அனுப்பும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. லடாக் எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ஆம் தேதி...
கொரோனா வேகமாக பரவி வரும் மதுரையில் ஒன்றல்ல, இரண்டல்ல கோயம்பேடு சந்தைகள் உருவாகி விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கு காய்கறிகளுடன் தொடர்பு...
கோவை மாவட்டம் காரமடையில் உள்ள கண்ணார்பாளையம் சாலையில் செளமியா மருத்துமனை செயல்பட்டு வருகிறது.இங்கு அப்பகுதியை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு...
திருவாடானையில் ஊராட்சி துணைத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் கணேசன் தலைமையில், கூட்டமைப்பின் செயலாளர் அசரப் அலி முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எல்லையில் வீர மரணம்...
தனது கார் டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக வந்த தகவலையடுத்து தமிழக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஓடும் காரில் இருந்து பாதி வழியில் அவசரமாக இறங்கி...
தமிழகத்தில் இன்று 3645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 46 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு...
நிலவிற்கான கழிவறையை வடிவமைப்பவர்களுக்கு இந்திய மதிப்பில் 15 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கும் லூனர் லூ சவாலை நாசா அறிமுகம் செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்குள் நிலவிற்கு...
கோவை கோவில்மேடு திலகர் வீதி பகுதியில் வசித்து வருபவர் மனோகரன்.இன்று காலை அவரது வீட்டின் குளியலறையில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததைக் கண்ட அவர் அதே பகுதியைச்...
பிரியாணி வாங்கி தரவில்லை என்று கோபத்தில் கணவருடன் சண்டை போட்ட பெண் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் மாமல்லபுரம்...
திரைத் துறையில் சாதனை புரிய வேண்டும் என்பது பலரது கனவாகும். ஆயிரம் பேர் இயக்குனராக சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் 10 பேருக்கு மட்டுமே படத்தை...
கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டை சேர்ந்த 3 வியாபாரிகளுக்கும், அண்ணா மார்க்கெட்டை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் உள்ள 200...
சென்னையில் டிக்டாக்கில் வரும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட பாடல்களுக்கு வாய் அசைத்து காவல் நிலையத்திலேயே தனது நடிப்பு திறமையை காட்டி வரும் உதவி ஆய்வாளரின் செயல் முகம்...
கொரோனா பொது முடக்கத்தால் கேரளா- திருப்பூர் எல்லையில் சாலையிலேயே 3 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கொரோனா பரவலும் அது தொடர்பான பொது முடக்கமும் பல விஷயங்களை...
தென்மேற்கு பருவகாற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் இரண்டு...
ஆன்லைன் வகுப்புகளின் போது தேவையற்ற வீடியோ அல்லது இணையதள தொடர்புகள் வராத வகையில் ஏற்கனவே பாதுகாப்பு அம்சங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது....
களத்தில் உள்ள அனைத்து காதலர்களுக்கும் முழு முக கவசம் வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொரொனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மருத்துவர்கள்,...
கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி...
இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு விமான சேவைகள் வரும் ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு விமான சேவைகளுக்கான...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை மகன் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர் சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில்...
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரொனாவால் உயிரிழந்த இருவரது உடல் முறையாக அப்புறப்படுத்த படாமல் கொரொனா வார்டில் சிகிச்சை பெறும் மையத்திற்கு அருகில் வைக்கப்பட்டு உள்ளதாக புகார்...
டெல்லியில் கொரொனா சிகிச்சைக்காக 13 ஆயிரத்து 500 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா பாதிப்பு எழுபத்தி...