--- --:--:-- --

Month: June 2020

60 வயது மனைவி மேல் ஏற்பட்ட சந்தேகத்தால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற முதியவர்..!

திருப்பத்தூரில் 60 வயதான மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 65 வயதான கணவனை போலீசார் கைது செய்திருக்கின்றனர். தியாகி சிதம்பரநாதன் தெருவை...

கொரொனாவால் உயிரிழந்த வேல் முருகன் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை..!

கொரோனாவால் உயிரிழந்த ராஜ் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம்...

மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் கொரொனா தொற்று குறைவாகவே உள்ளது..!

கொரோனா பாதிப்பில் பிற நாடுகளைவிட இந்தியா நல்ல நிலையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கேரளாவில் பலங்கரம் மார் தோமாசிரியன் தேவாலயத்தில் நடைபெற்ற பாதிரியார் ஜோசபின்...

ஊரடங்கு அமலில் உள்ள 6 மாவட்டங்களுக்கு நாளை முழு பொது முடக்கம்..!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை எந்தவித தளர்வும் இன்றி முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது.   கொரொனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களான...

கொரோனாவால் தனியார் தொலைக்காட்சி ஊழியர் வேல்முருகன் உயிரிழப்பு..!

தமிழகத்தில் கொரோனாவால் தனியார் தொலைக்காட்சி ஊழியர் உயிரிழந்துள்ளார். சென்னை அம்பத்தூரை சேர்ந்த வேல்முருகன் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் செய்திப்பிரிவு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். 40 வயதான...

திருவாடானை அருகே மதுக்கடையை மூடக்கோரி முற்றுகையிட்ட பொது மக்கள்..!

ராமாநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை அருகே பெருவாக்கோட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசு மதுபான கடை எண் 7019 உள்ளது.   தற்போது திருவாடானை...

திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள கருங்குளம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவிலுள்ள கருங்குளம் ஊராட்சியில் சேது பாஸ்கரா கல்வி குழும சேர்மன் சேது குமணன் ஏற்பாட்டில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார்...

கொரானா விழிப்புணர்வை ஏற்படுத்த பின்னோக்கி நடந்து சோழன் உலகசதனை முயற்சியில் ராணுவ வீரர்!

கொரானா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், உலக கின்னஸ் சா|தனை முயற்சியாகவும் ஆயிரம் கிலோமீட்டர் பின்னோக்கி நடக்கும் நிகழ்ச்சி. மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார்....

பாரத் நெட் டெண்டர் விவகாரம் :”சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல், டெல்லி செங்கோட்டை வரை சந்தி சிரிக்கிறது”!! மு.க.ஸ்டாலின் விமர்சனம்!!

பாரத் நெட் டெண்டர் ரத்து செய்யப்பட்டதன் மூலம் சென்னை ஜார்ஜ் கோட்டை ஊழல், டெல்லி செங்கோட்டை வரை சந்தி சிரிக்கிறது எனவும், இதனால் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ராஜினாமா...

முறைகேடு புகார் : தமிழக அரசின் ரூ.1950 கோடி மதிப்பிலான ‘பாரத் நெட்’ டெண்டர் ரத்து..மத்திய அரசின் அதிரடியால் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு சிக்கல்!!

தமிழக அரசு சார்பில் ரூ.1950 கோடிக்கு விடப்பட்ட பாரத் நெட் திட்டத்துக்கான டெண்டரில் முறைகேடுகள் ஒடைபெற்றதாக எழுந்த தொடர் புகார்களை தொடர்ந்து டெண்டரை ரத்து செய்து மத்திய...

ஊராட்சி நிதி கபளீகரம்? அடிப்படை வசதிகள் இல்லாததால் சிக்கல்! பொங்கியெழும் பொங்குபாளையம் மக்கள்!!

திருப்பூர் மாவட்டம் பொங்குபாளையம் ஊராட்சியில் எவ்வித வளர்ச்சிப் பணிகளோ, மேம்பாட்டு திட்டங்களோ நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள், ஒதுக்கப்படும் நிதி எங்கே செல்கிறது என்பதற்கு, ஊராட்சி தலைவரும்,...

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 2பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டணம், தேங்காய் பண்டகசாலைத் தெருவைச் சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன் இவரது மனைவி பாத்திமா (49) உடல்நலக்குறைவால் நேற்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை...

எட்டயபுரதில், காவலர்கள் தாக்கியதில் மன வேதனையில் வாலிபர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் உள்ள பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் கணேசமூர்த்தி 27 இவர் கடந்த 20 ஆம் தேதி தனது நண்பர்களுடன்...

போலீஸ் எஸ்.ஐ மனைவிக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி… திருப்பூர் வடக்கு காவல் நிலையம் மூடப்பட்டதால் பரபரப்பு!!

திருப்பூர் வடக்கு காவல் நிலைய எஸ்.ஐ.யின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், காவல் நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி...

மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு செய்யூர் எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தில் மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கெரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செய்யூர் தொகுதி எம்எல்ஏ அரசு கொரோனா தொற்று பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக...

காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்த பெண் மரணம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த பெண் காவல் நிலையம் முன் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட நிலையில் சிகிச்சை...

14 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்!

14 வயது சிறுமியை புதுச்சேரி அழைத்து சென்ற கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர் என்ற புகார் தொடர்பாக அவருக்கு எதிராக தமிழக உளவுத்துறை விசாரணையில் இறங்கியுள்ளது.  ...

ஊரடங்கு அமலில் உள்ள மதுரை, தேனி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள மதுரை மற்றும் தேனி மாவட்ட பகுதிகளில் மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான...

நெகிழித் தடையை மீறியோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது....

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்..! உடனடியாக வெளியேற சொன்ன இரக்கமற்ற மருத்துவமனை..!

கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தனியார் மருத்துவமனையால் கைவிடப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

சிறுமி கர்ப்பமானதால் கல்லூரி மாணவனும், பள்ளி மாணவியும் தனிக்குடித்தனம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞனை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த அன்புதாசன் என்ற இளைஞன் மூன்றாம்...

கோவில்பட்டியில் கொரோனா ஊடரங்கு காரணமாக பாதிக்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000 நிதி உதவி: அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் தாலூகா அலுவலகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை ரூ1000 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது....

மும்பையில் குறைந்து வரும் கொரொனா பாதிப்பு!

கொரோனா பரவல் வேகம் மிக அதிகமாக இருந்த மும்பையில் கடந்த ஒரு வாரமாக பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தியாவில் கொரொனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கியது...

காவல்துறையின் மிருகத்தனம் கொடூரமான குற்றம் – ராகுல் காந்தி ட்விட்டர் பதிவு!

சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் தந்தை மகன் உயிரிழந்ததற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் காவல்துறையினர் தாக்குதல்...

Right Menu Icon