--- --:--:-- --

Month: June 2020

தந்தை – மகன் உயிரிழந்த சம்பவம் – காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

கோவில்பட்டி கிளை சிறையில் தந்தை - மகன் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்த பிறகு நீதிமன்றம் தலையிடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி...

இ-பாஸ் இல்லாமல் தூத்துக்குடிக்கு பயணம் செய்த உதயநிதி ஸ்டாலின்! அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டு!

இ பாஸ் இன்றி தூத்துக்குடி சென்றதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது குறித்து...

சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ்காரர் உள்பட 33 பேருக்கு கொரோனா

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் உள்ள முதல் தளத்தில் உள்ள அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு...

மேட்டுப்பாளையத்தில் ரூ.30.49 கோடி மதிப்பீட்டில் 352 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியினை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிக்கதாசம்பாளையம. ஊராட்சிக்குட்பட்ட அறிவொளி நகரில் ஆயிரக்கணக்கானோர் குடியிருந்து வருகின்றனர்.இப்பகுதி மக்கள் தங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை...

“ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல!!”முதல்வருடனான சந்திப்புக்குப் பின் மருத்துவ குழுவினர் தகவல்!!

ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை எனவும் ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல என்பதால் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டியதில்லை எனவும் மருத்துவ நிபுணர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்....

“போலீஸ் எஸ்.ஐ.யை காலால் எட்டி உதைத்த அதிமுக எக்ஸ் எம்.பி!!” சாமான்யர்களிடம் மட்டும் வீராப்பு காட்டும் காவல்துறை… ஆளும் கட்சி புள்ளியிடம் அடக்கி வாசித்தது ஏன்?

ஆவணங்கள் எங்கே? என கேள்வி கேட்ட போலீஸ் எஸ்.ஐ. ஒருவரை ஆபாச வார்த்தைகளால் மிரட்டும் தொனியில் திட்டி, சரமாரியாக காலால் எட்டி உதைக்கும் ஆளும் அதிமுக முன்னாள்...

திமுகவில் 4-வதாக செஞ்சி எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு… ராஜபாளையம் திமுக எம்எல்ஏவின் மனைவி மகன்களுக்கும் தொற்று உறுதி!!

கொரோனா தொற்றால் மேலும் ஒரு திமுக எம்எல்ஏ பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.செஞ்சி திமுக எம்எல்ஏ மஸ்தானுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இதுவரை 4 திமுக எம்எல்ஏக்கள்...

செல்போன்களில் கொரோனாவை கண்டறியும் புதிய வசதி

பயனாளர்களின் நடமாட்டத்தை கண்காணித்து கொரொனா நோயாளிக்கு அருகில் செல்ல நேர்ந்தால் அவர்களை எச்சரிக்ககூடிய புதிய வசதியை கூகுள் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐபோன் நிறுவனங்கள் வடிவமைத்துள்ளன.  ...

போலீசாரை எட்டி உதைத்த அதிமுக முன்னாள் எம்‌பி!

சேலம் அருகே சுங்கச்சாவடியில் அதிமுக முன்னாள் எம்பி அர்ஜுனனை போலீசார் நிறுத்தி விசாரித்தபோது தகராறு ஏற்பட்ட நிலையில் அவர் காவல் உதவி ஆய்வாளரை காலால் எட்டி உதைக்க...

கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் கணவனை கொன்ற மனைவி..!

தமிழகத்தில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் 500 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கைதாகி ஜாமீனில் விடுதலையான ஜான் பிரபாகரனை ஹைதராபாத்தில் வைத்து கொலை செய்ததாக...

மதுரையில் தனிமைப்பட்டவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி!

மதுரையில் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 63 வயது முதியவர் ஒருவர் ஆறாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கொரொனாவால் பாதிக்கப்பட்டு மன...

கொரொனா தொற்றுக்கு 13 வயது சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்!

தஞ்சையில் கொரொனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுவன் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மருத்துவ கல்லூரி ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த 13 வயது...

பெட்ரோலை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து! வாளியில் பிடித்து சென்ற பொதுமக்கள்!

ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே பெட்ரோல் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அவ்வழியாக சென்ற மக்கள் பெட்ரோலை வாளியில் பிடித்து சென்றனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்தில்...

நாளையுடன் முடிகிறது 99 நாள் ஊரடங்கு… ஜூலை மாதத்தில் நீட்டிப்பா? தளர்வா? முதல்வர் எடப்பாடி முக்கிய ஆலோசனை!!

கொரோனா பீதியில் 99 நாட்களாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை நள்ளிரவுடன் முடிவடைகிறது.இந்நிலையில் கொரோனா பரவல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேகமெடுத்துள்ள நிலையில் ஜூலை மாதத்திலும் ஊரடங்கை...

ஜானகி உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தி..!

பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ் ஜானகி தாம் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக விளக்கமளித்துள்ளார். 82 வயதான ஜானகியின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவியிருந்தது....

வருமான வரித்துறைக்கு சசிகலா அளித்துள்ள விளக்கம் என்ன?

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சொத்துகளை வாங்கியதாக எழுந்த புகார் தொடர்பாக விளக்கம் தந்துள்ளார். இது தொடர்பாக...

காஷ்மீரில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

காஷ்மீரில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள குல்ஜோகர் என்ற இடத்தில் சில தீவிரவாதிகள் மறைந்து இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது....

ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை உச்சரித்தால் கொரொனா ஓடிவிடும்..!

கொரோனா வைரஸ் இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தையும் திணற வைத்துக் கொண்டுள்ளது. அதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டே வருகிறது. சில மருந்துகள் கொடுத்து...

முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை! ஊரடங்கு அறிவிப்பா?

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆலோசனை வழங்க 19 மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிகிச்சை நெறிமுறைகளை வகுப்பதோடு தமிழ்நாட்டில் செயற்படுத்துவதற்கான பரிந்துரைகளை இந்த குழு வழங்கி...

ஆற்றில் குளிக்க சென்ற சிறுவனை கடித்து இழுத்து சென்ற முதலை! சிதைந்த நிலையில் உடல் மீட்பு!

ஒடிசாவில் ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவனை முதலை கடித்து கொன்றது. மல்கங்கிரி மாவட்டத்தில் ஜொலக்கூடா என்ற இடத்தில் பத்து வயது கொண்ட இரு சிறுவர்கள் ஆற்றில் குளிக்கச்...

நீதி வழங்கும் அரசியல் துணிவு தமிழக அரசுக்கு இல்லை..!

நீதி வழங்கும் அரசியல் துணிவு தமிழக அரசுக்கு இல்லை என திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். சாத்தான்குளத்தில் தந்தையும், மகனும் உயிரிழந்தது தொடர்பான...

சிறுமுகை வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு தீவிர சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு தானே நடந்து வனப்பகுதிக்குள் சென்ற யானை !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனப்பகுதிக்குட்பட்ட பெத்திக்குட்டை புதுக்காடு பகுதியில் காட்டு யானை ஒன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்துள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.இதுகுறித்து...

திருவாடானையில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாண்டுகுடியைச் சேர்ந்த 65 வயது முதியவர்...

காசுக்காக பெற்ற குழந்தயை விற்ற தாய் அதிர்ச்சி அளிக்கும் சிவகங்கை !

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கிளியூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவர் காளையார்கோவில் அருகே உள்ள பள்ளிதம்பம் அலங்காரம் மகள் பிரியா ஏஞ்சலினுக்கும்,  2019ல் திருமணம்...

Right Menu Icon