--- --:--:-- --

Month: June 2020

சேமிப்புக்காக கட்டிய பணத்தை குடும்ப வறுமையால் திரும்பக் கொடுக்கக் கோரி வாலிபர் ஒருவர் கோவையில் தனியார் வங்கியில் அமர்ந்து கையில் கோரிக்கை அட்டையுடன் தர்ணா !!!

கோவை மருதமலை சாலை முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்வாணன்.அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் இவர் கோவை ஆர்.எஸ். புரம், டிவி சுவாமி சாலை...

டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவு!

தமிழகத்தில் 3000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக எந்தெந்த டாஸ்மாக் கடைகளுக்கு சிசிடிவி கேமராக்கள்...

ஜுன் 30-ந் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு தொடருமா? மருத்துவ நிபுணர்களுடன் 29-ந் தேதி முதல்வர் எடப்பாடி மீண்டும் ஆலோசனை!!

தமிழகத்தில் ஜுன் 30-ந் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடையும் நிலையில், மேலும் தொடர்வது தொடர்பாக வரும் 29-ந் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும்...

கொரோனா : டிசம்பர் வரை பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை… பாடங்களை குறைக்கலாம்.. ஆனால் கட்டணம் குறைக்க முடியாது…! தனியார் பள்ளி நிர்வாகிகள் அறிவிப்பு!!

இந்தியாவில் அக்டோபர் மாதம் பள்ளிகளை திறக்கும் வாய்ப்பு குறைவு என்றும் மழைக்காலத்தில் பள்ளிகளை திறந்தால் கொரோனா பரவல் கைமீறி சென்றுவிடும்.தனிமனித இடைவெளியை பள்ளிகளில் பின்பற்றுவதும் கடினம்.  ...

சாத்தான்குளம் சம்பவம் : ஜெயராஜ் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதி உதவி… மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

ஆகஸ்ட் 14-ல் சசிகலா விடுதலையா? தேதி குறிப்பிட்டு பாஜக பிரமுகர் போட்ட “டுவீட்”…சிறைத்துறையின் சேதி யோ வேறு மாதிரி?

பெங்களூரு சிறையிலிருந்து "சின்னம்மா" சசிகலா தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னதாகவே வரும் ஆகஸ்ட் 14-ந் தேதி விடுதலையாகிறார் என பாஜக பிரமுகர் ஆசிர்வாதம் ஆச்சாரி போட்ட "டுவிட்"...

பால் கலப்படத்தில் ஈடுபட்ட 3 ஆவின் ஊழியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்!

திருவண்ணாமலை நகரின் வேங்கைகால் பகுதியில் ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம் செய்து விற்ற 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆவின் பால் ஊழியர்கள் 3 பேர்...

அசாமில் பெய்த கனமழை..கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!

அசாமில் பலத்த மழை பெய்ததால் பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அசாமில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.   கிழக்கு பகுதியான திமாஜி, மஜூலி,...

சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு இஸ்லாமியர்களை விடுவித்திட வேண்டும்!

தமிழ்நாட்டில் பிணை வழங்கப்பட்ட பிறகும் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்ட வெளிநாட்டு இஸ்லாமியர்களை விடுவிக்க ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 31 வெளிநாட்டு இஸ்லாமியர்களை...

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆகஸ்ட் 14ல் சசிகலா விடுதலையா ?

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா வருகிற ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி விடுதலையாக வாய்ப்பு என பாஜக நிர்வாகி ஆசீர்வாதம் ஆச்சாரி டுவிட்டரில் தகவல்...

சிறுவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய லஞ்சம் கேட்கும் பணியாளர்..!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிறுவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய பிணவரை பெண் பணியாளர் ஒருவர் லஞ்சம் கேட்டு பேரம் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது....

வங்கி அதிகாரி போல் நடித்தவனை திட்டிய பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பப்பட்டதால் அதிர்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ஏடிஎம் எண்களை செல்போன் மூலம் கேட்ட போலி வங்கி அதிகாரியைதிட்டிய பெண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச படங்கள் அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை...

நடிகை பூர்ணாவுடன் டிக் டாக்கில் பழகி ஏமாற்றி காதல் வலையில் வீழ்த்திய மோசடி கும்பல்..!

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கொடிவீரன் உள்ளிட்ட ஏராளமான தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துள்ளார் நடிகை பூர்ணா என்கிற காஸிம் . தற்போது புதிய பட வாய்ப்புகள்...

காமுகன் காசி மீது பதியப்பட்டுள்ள 6 வழக்குகள்!

பெண்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் கைதான காசி மீது பதியப்பட்டுள்ள ஆறு வழக்குகளிலும் தனித்தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். நாகர்கோவில் கணேசபுரத்தை...

எல்லையில் இந்தியாவுக்கு எதிராக படைகளை குவித்து வரும் சீனா!

கல்வான் பகுதியில் படைகளை விலக்கிக் கொண்டுள்ள அதே வேளையில் பேப்சன் சமவெளிப் பகுதியில் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவி தனது படைகளை குவித்து இருப்பதாக தகவல்கள்...

பீகாரில் இடி மின்னல் தாக்கியதில் 83 பேர் உயிரிழப்பு..!

பீகார் மாநிலத்தில் இடி, மின்னல் தாக்கியதில் 83 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை துறை தகவல் அளித்துள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய்...

விசாரணைக்காக அழைத்து வரப்படுவோரை விசாரிக்க தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும்!

தமிழகம் முழுவதும் காவல்துறை உயரதிகாரிகளின் அலுவலகங்களில் விசாரணைக்காக அழைத்து வரப்படுவோரை விசாரிக்க தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.   தூத்துக்குடி மாவட்டம்...

டெல்லியில் பெட்ரோலை விட டீசல் விலை..!

டெல்லியில் இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு பெட்ரோலை விட டீசலின் விலை அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால் கடும்இழப்பு ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் வேதனையோடு கூறுகின்றனர். பெட்ரோல், டீசல்...

கொரொனாவால் உயிரிழந்தவரின் உடலை வீசி சென்றதாக வெளியான வீடியோ உண்மை அல்ல!

திருச்சியில் கொரோனாவால் உயிரிழந்த 72 வயது முதியவரின் உடலை உரிய முறையில் அடக்கம் செய்யாமல் வீசி சென்றதாக வெளியான தகவலை அவரது மகன்கள் மறுத்துள்ளனர். தங்கள் தந்தையின்...

விபரீதம்..! வில்லங்கம்…!!அவசியம் தானா ஆன்லைன் வகுப்பு? பிஞ்சு மனதில் நஞ்சு கலப்பதால் வெறுப்பு

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதனால் பார்வை கோளாறு, உளவியல் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படலாம் என்ற கவலை அதிகரித்துள்ளது. மொபைல்போன் பயன்பாட்டால், மாணவர்கள் திசைமாறிச்...

ஒரே நாளில் 12 பேர் பலி? ஆனால் பட்டியலில் 2 மட்டுமே பதிவு … மதுரையில் கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்படுகிறதா? டீன் சொல்லும் விளக்கம் இதுதான்!!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கொரோனா வார்டில் இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்ததாக பகீர் தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக சுகாதாரத்...

தமிழகத்தில் ஒரேயடியாக “ஜம்ப்” ஆகும் கொரோனா பாதிப்பு… இன்று மட்டும் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 3509 ஆனது.. 45 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக மிக உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்று மட்டும் 3509 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 45 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...

சூலூர் அருகே கண்டெய்னர் லாரியில் மின்சாரம் தாக்கி டிரைவர் பரிதாபமாக பலி! போலீசார் விசாரணை !!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே கேரளாவிலிருந்து ராஜஸ்தான் செல்ல டயர் லோடு ஏற்றி வந்தது.கண்டெய்னர் லாரியை கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச்சேர்ந்த செந்தில் என்பவர் ஓட்டி வந்தார்....

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு கொரோனா! ஆனால் குழந்தைகளின் பெற்றோருக்கு கொரொனா தொற்று இல்லை!

மெக்சிகோவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிறந்து நான்கு மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூன்று குழந்தைகளுக்குத் தொற்று உறுதியானதை...

Right Menu Icon