அடுத்தடுத்து 3 சகோதரிகளை உயிர்போகும் வரை குத்தி கொலை செய்த அண்ணன்!
ஹைதராபாத்தில் அடுத்தடுத்து தனது மூன்று சகோதரிகளை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சந்திரயான்குட்டா பகுதியில் அகமது இஸ்மாயில் என்ற நபர் தனது...
ஹைதராபாத்தில் அடுத்தடுத்து தனது மூன்று சகோதரிகளை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சந்திரயான்குட்டா பகுதியில் அகமது இஸ்மாயில் என்ற நபர் தனது...
தூத்துக்குடி அருகே டிக் டோக் வீடியோவால் மனைவி பிரிந்து சென்றது தொடர்பான வாக்குவாதத்தில் அக்கா கணவரை கட்டையால் அடித்துக் கொன்றதாக மைத்துனரை போலீசார் தேடி வருகின்றனர். ...
இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறலை தடுத்த இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து சீனாவிற்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது....
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். காரைக்குடி பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும்...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளைத்தை அடுத்துள்ள வனபத்ரகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் கோவில் அமைந்துள்ளது.வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள சுக்குக்காபி கடை அருகே நேற்றிரவு...
புதுச்சேரியில் ஒரு தலை காதல் விவகாரத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த சிறுமி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி விட்டு தலைமறைவான இளைஞனை போலீசார் தேடி வருகின்றனர்....
கொசுவை ஒழிக்க ஆங்காங்கே கொசு மருந்து அடிக்கும் நிலை மாறி தற்போது வீதி வீதியாக கொரொனா கிருமி நாசினி தெளிப்பது வாடிக்கையாகிவிட்டது. தெருக்கள்தோறும் ப்ளீச்சிங் பவுடர் தெளிப்பது,...
நாடு தழுவிய ஊரடங்கு ஐந்தாவது கட்டம் நேற்றுடன் முடிவுக்கு வருவதை அடுத்து இரண்டாம் கட்ட தளர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூலை 31-ஆம் தேதி வரை அதற்கான...
தமிழகம் முழுவதும் ஜூலை 31-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு...
கோவையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசார், உரிய பாதுகாப்பு கவசங்களுடன் பணிபுரிகின்றனரா? என கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்....
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மதுரையில் தனியார் மருத்துவ மனையின் தனிமைப்படுத்தும் முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா...
தெலுங்கானா மாநிலத்தில் தண்ணீர் குடிக்க வந்து வீட்டின் குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த குரங்கை வீட்டின் உரிமையாளர் தூக்கில் தொங்கவிட்டு கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கம்மம்...
10-ம் வகுப்பில் தேர்ச்சியடையும் மாணவர்கள், பதினோராம் வகுப்பில் சேருவதற்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டு அவர்கள் பயின்ற பள்ளியிலேயே சேர்க்கை படிவத்தை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு...
கிறிஸ்துவ மதத்திற்கு தான் மாறும் எண்ணம் இல்லை என்றும் அதனால் பீட்டர் தனது திருமணத்தை பதிவு செய்யும் நோக்கம் இல்லை எனவும் நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்....
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் கொரொனா பாதிப்பு அதிகரித்து கொண்டு செல்வதால் இந்த மாதிரியான...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கையும் 1141...
கோவையில் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு முன்பு...
வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்ப விரும்பும் நபர்களுக்காக 17 நாடுகளுக்கு 170 விமானங்கள் இயக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை தாயகம்...
வெள்ளையர் அதிகாரத்தை சுட்டிக்காட்டும் வீடியோ ஒன்றை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுட்விட் செய்தது சர்ச்சையாகி உள்ளது. புளோரிடா மாகாணத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த...
குடும்ப வறுமையை போக்க அபுதாபிக்கு கூலி வேலைக்காக சென்றவர் கொரொனா பாதிப்பால் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் தோபா தண்டியை சேர்ந்த கொண்டையா...
ராஜீவ்காந்தி பவுண்டேஷன் அமைப்பு சீன தூதரகத்திடம் இருந்து நன்கொடை பெற்ற விவகாரமும், பிரதமர் நிவாரண நிதியில் இருந்து பணம் பெற்ற விவகாரமும் அரசியல் ரீதியாக பெரும் அனலை...
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் தடையை மீறி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
மருத்துவமனை நிர்வாகம் ஆக்சிஜன் வழங்குவதை நிறுத்தி விட்டதால் தாம் உயிர் இறந்து கொண்டிருப்பதாக 34 வயது நோயாளி வெளியிட்ட கடைசி வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய விடுமுறையில் வந்த ராணுவ அதிகாரி தனிமைப்படுத்தும் முகாமிற்கு அனுப்பப்பட்டார். இருக்கன்குடி மேட்டுபட்டியை சேர்ந்த சங்கர் என்ற ராணுவ...