--- --:--:-- --

Month: June 2020

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது!

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்திற்கு என்ன பலன்? கோடை வெயில் சுட்டெரித்து நாடே தவித்துக் கொண்டிருந்த நிலையில் மனதையும், மண்ணையும்...

காட்மேன் வெப் சீரிஸ் சர்ச்சையான சம்பவத்தில் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

காட்மேன் எனும் இணையதள தொடரின் ட்ரெய்லர் காட்சிகளில் குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக பேசி இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில் அதன் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது 6...

அமண்டா புயலில் சிக்கி ஒரு சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

எல் சால்வடாரில் அமண்டா புயல் காரணமாக 7 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அடுத்த சில நாட்களுக்குள் மத்திய அமெரிக்கா மற்றும் தெற்கு மெக்சிகோவின் சில பகுதிகளில் அமண்டா புயல்...

நவ.30ஆம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்..!

வருமான வரி விலக்கு பெறுவதற்கான முதலீடுகள் செலவுகளை இந்த மாதம் 30 ஆம் தேதிவரை மேற்கொள்ளலாம் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.   கொரொனா...

அனைத்து நீதிமன்றங்களையும் திறக்க பார்கவுன்சில் வலியுறுத்தல்!

அனைத்து நீதிமன்றங்களையும் திறந்து வழக்கறிஞர்களை அனுமதிக்க வேண்டுமென தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.   சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் 9 மாவட்டங்களில்...

மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!

மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 11 ரூபாய் 50 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சர்வதேச சந்தை...

ஜூன் மாத ஊரடங்கையாவது முறையாக பயன்படுத்தி கொள்ளுங்கள்! முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

ஜூன் மாத ஊரடங்கையாவது முறையாக பயன்படுத்தி கொரொனா நோயை கட்டுப்படுத்த முதலமைச்சர் முயற்சி செய்யவேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.   நோய்...

விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் செயலில் மத்திய, மாநில ஈடுபடக்கூடாது!

விவசாயத்திற்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடக்கூடாது என மத்திய மாநில அரசுகளை இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...

ஆடம்பர திருமணத்தை தவிர்த்து 450 ஏழை,எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கி எளிய முறையில் திருமணம் செய்த ஐடி ஜோடி !!!

ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த செல்வி.கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள சோமனூர் எலச்சிபாளையத்தை சேர்ந்தவர் ரஞ்சித்.இருவரும் பெங் களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு...

பட்டியல் இன மக்களை கொச்சைப்படுத்தி பேசிய திமுக தலைவர்களை கைது செய்யக்கோரி பட்டியலின மக்கள் ஆர்ப்பாட்டம்!

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் அகிலாண்ட புரத்தில் அப்பகுதி மக்கள் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வாரங்களில் திமுக தலைவர்கள் ஆர் எஸ் பாரதி டி...

2025ம் ஆண்டிற்குள் காச நோயை முழுமையாக ஒழிக்க இலக்கு!

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.   பெங்களூருவில் ராஜீவ்காந்தி மருத்துவ...

பைக் மீது சானிடைசர் தெளிக்கப்பட்ட போது திடீரென தீ விபத்து!

குஜராத் மாநிலத்தில் இருசக்கர வாகனம் மீது சானிடைசர் தெளித்ததால் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. அகமதாபாத்தில் உள்ள அரவிந்த் மில்லிற்கு வரும் பணியாளர்களின் வாகனங்களில் சானிடைசர் தெளிக்கப்படுகிறது....

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறதா?

சென்னை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக சென்னை தவிர பிற மாவட்டங்களில் டாஸ்மாக்...

பிரதமர் மோடியின் பாராட்டை பெற்ற மதுரையை சேர்ந்த முடிதிருத்தும் நபர்!

மதுரையிலுள்ள முடிதிருத்தும் கடையின் உரிமையாளர் ஒருவர் மோடியின் பாராட்டை பெற்றுள்ளார். தன்னலம் பாராமல் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்தவர். மனிதநேயம் காத்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்கிறார்....

ஊரெல்லாம் ’குற்றம் குற்றமே’செய்தியே பேச்சு… ஊராட்சி செயலருக்கு போலீஸ் வலைவீச்சு!

பசுமை இல்ல திட்டத்தில் முறைகேடு புரிந்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான அ.மனக்குடி ஊராட்சி செயலர் சந்தனராஜ் குறித்த செய்தி, ‘குற்றம் குற்றமே’ வார இதழிலில் வெளியானதன் எதிரொலியாக, காவல்துறையினர்...

14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட நடிகை பிந்து மாதவி..! டுவிட்டர் பதிவில் பிந்து பதிவிட்டது என்ன?

நடிகை பிந்து மாதவி வசித்துவரும் குடியிருப்பில் ஒருவருக்கு கொரொனா உறுதியானதை அடுத்து அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில்...

மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் தனது இரு மகள்களுடன் சிலிண்டரை வெடிக்க செய்து இறந்த தாய்!

விபத்தில் சிக்கிய மகன் சிகிச்சை பலனின்றி இறந்த காரணத்தால் தாய் தனது இரண்டு மகள்களுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுதிருச்சி மாவட்டம் நவல்பட்டு...

திருவாடானையில் மிக குறைந்த எண்ணிக்கையில் பயணிகளுடன் பேருந்துகள் ஒடத் துவங்கியது!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் இருந்து பழனி, மதுரை, காரைக்குடி, திருச்சி, ராமேஸ்வரம், ராமநாதபுரம் மார்க்கமாக ஒரு நாளைக்கு சுமார் 80க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி...

ஏடிஎம் மையத்தில் கிருமி நாசினி தெளிப்பதாக கூறி உள்ளே நுழைந்த நபர் 13 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்துள்ள சம்பவம்!

சென்னை மதுரவாயலில் ஏடிஎம் மையத்தில் கிருமிநாசினி தெளிப்பதாக கூறி மர்ம நபர் ஒருவர் 13 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் எம்எம்டிஏ...

கொரோனாவின் வெற்றிக்கு பிறகு இருவரும் சேர்ந்து சமோசாவை சுவைக்கலாம்! மோடியின் ட்வீட்!

இந்திய பிரதமருக்கு சமோசா பரிசளிக்க விரும்புவதாக கூறிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மொரிசனுக்கு மோடி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.   அதில் இந்தியப் பெருங்கடலால் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும்...

மனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி! ஊரடங்கால் வறுமைக்கு தள்ளப்படும் நிலை!

சென்னையில் மனைவியின் தாலியை அடகு வைத்து விட்டு வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி, குடும்பத்தின் வயிற்றுப் பசியைப் போக்க தெரியாமல் பரிதவித்து வருகிறார். சென்னை கொளத்தூரை சேர்ந்த சுரேஷ்...

தமிழகத்தில் இன்று முதல் ஓடத் தொடங்கிய அரசு பேருந்துகள்!

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்துகள், ரயில்கள், ஆட்டோ, டாக்சிகள் இயக்கப்படாமல் இருந்தன. இந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது.   இதையடுத்து...

சென்னையில் அதிகரித்து கொண்டே போகும் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை! சமூக பரவல் நிலையை எட்டியதா?

தமிழகத்தில் ஒட்டுமொத்த கொரொனா பரவல் வேகத்தைவிட சென்னையில் தொற்றின் பரவல் வேகம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் சென்னையில் சமூக தொற்று ஏற்பட்டு விட்டதா என்ற அச்சமும்...

மனோபாலா கேட்ட கேள்விக்கு சிங்கமுத்து தரக்குறைவாக பேசியதாக வடிவேலு இருவர் மீது புகார்!

நடிகர்கள் மனோபாலா, சிங்கமுத்து ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சங்கத்தில் நடிகர் வடிவேலு புகார் அளித்திருக்கிறார். அதில் மனோபாலா நடத்திவரும் யூடியூப் சேனலில்...

Right Menu Icon