--- --:--:-- --

Month: June 2020

6 மணிநேர ஆன்லைன் வகுப்பால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்!

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனை முதல்வர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை...

சாத்தான்குளம் தந்தை மகன் மர்மமான முறையில் உயிரிழப்பு.கொலை வழக்கு பதிவு செய்திட பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல் !!!

கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட தந்தை மற்றும் மகன் இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் இன்று...

மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் எப்படி ஊதியம் வழங்க முடியும்?

கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி வழங்க முடியும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின்...

கொரொனா தொற்று உறுதியான நபர் பேருந்தில் பயணித்ததால் பயணிகள் ஓட்டம்!

கடலூர் மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒருவருக்கு கொரொனா உறுதியானதால் சக பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பண்ருட்டியில் இருந்து வடலூர் நோக்கி...

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது!

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 144 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அங்கு பாதிக்கப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம்,...

சிறையில் தந்தையும் , மகனும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்! இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம்!

சாத்தான்குளம் அரசடி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (58), மகன் பென்னிக்ஸ் (31). இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். மரக்கட்டை வியாபாரம் நடத்தி...

மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் மானாமதுரையில் எழும் கோரிக்கை !

மின்சாரக் கட்டண `ஷாக்'கிலிருந்து இன்னும் பொதுமக்கள் விடுபடவில்லை. மின்வாரிய அலுவலகங்களில், கட்டணம் செலுத்துவோர் வரிசையைவிடவும், அதிகாரிகளிடம் கணக்குக் கேட்டு, விளக்கம் கேட்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  ...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜூன் 25, 26ல் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனை!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜூன் 25, 26ல் கோவை, திருச்சிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அப்போது மாவட்ட வளர்ச்சிப்பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட...

போலி இ – பாஸ் மூலம் ராஜஸ்தானில் இருந்து கோவைக்கு வந்த சொகுசு பேருந்து பறிமுதல்!

கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது.மாநில,மாவட்ட எல்லைகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு...

கீழடி 6ம் கட்ட அகழாய்வு குழியில் நெருப்பு பயன்படுத்திய அமைப்பு கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ம் கட்ட அகழாய்வில் நெருப்பு பயன்படுத்திய அமைப்பு கண்டுபிடிக்கபட்டுள்ளது. கீழடி 6ம் கட்ட அகழாய்வுப் பணிகள் பிப்ரவரி 19ல் தொடங்கி தொடர்ந்து நடந்து...

கேரளாவில் யானைக்கு ஏற்பட்ட சம்பவத்தைப் போல வெடிகுண்டு வெடித்ததில் பசுவிற்கு வாய் சிதைந்தது!

வேலூர் அருகே வன விலங்குவிலங்குகளை வேட்டையாட புல்லில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசு மாட்டின் வாய் சிதறி உயிருக்கு போராடி வருகிறது. அணைக்கட்டு அடுத்த கடலைகுளம்...

கோவாவில் கொரொனாவுக்கு 85 வயது மூதாட்டி பலி!

கோவாவில் கொரொனா தொற்றுக்கு முதல் நபர் பலியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனாவால் பாதிக்கப்பட்ட 85 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலியானதாகவும் அவருக்கு ஆஸ்துமா, நீரிழிவு, ரத்த...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரொனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரொனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அதில் அவருக்கு கொரொனா தொற்று இல்லை என்று நல்ல முடிவு வந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  ...

லடாக்கில் வீரமரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ரூ.5 கோடி வழங்கிய தெலுங்கானா முதல்வர்!

லடாக் மோதலில் சீன ராணுவத்தால் கொல்லப்பட்ட ராணுவ கர்னல் சந்தேர்ஸ் பாபுவின் குடும்பத்தினரிடம் 5 கோடி ரூபாய் நிதி உதவிக்கான காசோலையை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் வழங்கியுள்ளார்....

ஓடும் கழிவு நீரில் கொரொனா வைரஸ்! எளிதில் பரவும் அபாயம்!

இந்திய விஞ்ஞானிகள் முதன்முதலாக கழிவுநீரில் கொரோனா வைரசின் மரபியல் கூறுகளை கண்டுபிடித்துள்ளனர். கழிவுநீர் அடிப்படையில் தொற்று நோய் பரவலை கண்காணிக்க இந்த கண்டுபிடிப்பு மிகவும் உதவிகரமாக இருக்கும்...

நடிகர் விஜய்க்காக வயலின் வாசித்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள கீர்த்தி சுரேஷ்!

46வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் விஜய்க்கு நடிகை கீர்த்தி சுரேஷ் அவர் நடித்து வெளிவர இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் பாடலை வயலினில் வாசித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்....

நீதிமன்ற பணிகளுக்காக வழக்கறிஞர்களுக்கு தளர்வு அளிக்கப்படும்!

முழு முடக்கத்தின் போது நீதிமன்ற பணிகளுக்காக செல்லும் வழக்கறிஞர்களை அனுமதிக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கலையரசி என்பவர் தாக்கல்...

நளினி, முருகன் சந்திப்புக்கு அனுமதி மறுப்பது ஏன்?

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை சந்தித்து பேச நளினிக்கு அனுமதி மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பாக ஒரு...

தவறான தகவல்களைக் கொடுப்பது ராஜதந்திரம் கிடையாது என பிரதமரை குற்றம் சாட்டியுள்ள மன்மோகன் சிங்!

தவறான தகவல்களைக் கொடுப்பது ராஜதந்திரம் கிடையாது என பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக சாடியுள்ளார். இந்திய - சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக...

வாயில் காயத்துடன் சோர்வாக நடமாடிய 12 வயது யானை எப்படி உயிரிழந்தது?

கோவை மாவட்டத்தில் ஆனைகட்டி அருகே வாயில் காயத்துடன் இருந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே ஜம்மு கண்டி என்ற இடத்தில்...

சீன ஊடகங்கள் ஏன் மோடியைப் புகழ்கின்றன? ராகுல் காந்தி கேள்வி

இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்சினை நீடிக்கும் நிலையில் சீன ஊடகங்கள் ஏன் மோடியைப் புகழ்கின்றன என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி...

மதுரையில் இன்று நள்ளிரவு முதல் முழுமுடக்கம்..! என்னென்ன இயங்கும்?

கொரொனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னையைப் போல மதுரையிலும் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு முடக்கம்...

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 37 பேர் பலி: 2,710 பேருக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிய நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது....

அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டது!

தமிழக வணிகத் துறை அமைச்சர் கே சி வீரமணிக்கு எதிரான புகாரில் நடவடிக்கை எடுக்கக் கூடியகோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.   அமைச்சர் கே...

Right Menu Icon