சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த 66 வயது ” வில்லங்க ” முதியவர் கைது !!!
கோவை போத்தனூர் அருகே எனக்கு உன்னை பிடித்திருக்கிறது உனக்கு ஓகே வா என்று சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை...
கோவை போத்தனூர் அருகே எனக்கு உன்னை பிடித்திருக்கிறது உனக்கு ஓகே வா என்று சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை...
அஸ்ட்ரா ஜெனக்கா நிறுவனத்தின் சோதனை தடுப்பூசியை இரண்டு தடவைகள் ஆக பன்றிகளிடம் பரிசோதித்த போது அவற்றிடம் எதிரான நோய் எதிர்ப்பு சக்தி பெரிய அளவில் ஏற்பட்டதாக தகவல்...
சென்னை பள்ளிக்கரணை அறிக்கையை ரவுடிகளுடன் சேர்ந்து இரண்டடி நீள கத்தியை கொண்டு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வழக்கறிஞர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 18ஆம்...
பாபா ராம்தேவ் அறிமுகப்படுத்திய கொரோனா சிகிச்சை மருந்தை ஆய்வு செய்து முடிக்கும் வரை அது தொடர்பான விளம்பரங்களையும் அது கொரொனாவை குணப்படுத்தும் போன்ற அறிவிப்புகளையும் நிறுத்தி வைக்குமாறு...
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மங்கலம் பகுதியில் பாதிக்கப்பட்டு,கடந்த 18ம் தேதி கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த...
வேலூர் அரசு மருத்துவமனையில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபரை அந்தப் பெண்மணி செருப்பால் அடித்து விரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவல்துறை...
மதுரையில் இன்று முதல் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வரவிருப்பதால் நேற்று காய்கறி உள்ளிட்ட இன்றியமையா பொருட்களை வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் கடைகளில் நேற்று குவிந்தனர். மதுரையிலும் கொரொனா...
உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான டென்னிஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக செர்பியா மற்றும் குரேஷ்ய நாட்டில் ஜோகோவிச்...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பூனை ஒன்று நல்ல பாம்பு அதன் தலையில் அடித்துக்கொன்றது. வைத்தியநாதபுரம் பகுதியில் தெரு ஓரமாக ஒரு அடி நீளமுள்ள நல்ல பாம்பு...
நெல்லையில் பெற்ற தாயே தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தென்காசி ஆலங்குளத்தில் கணவன் கணேசனுடன் ஏற்பட்ட கருத்து...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இரண்டு மணி நேரம் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. பாதிரி பெருதூர், சென்னாவரம், மும்முணி அமையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்...
உலகின் முன்னணி நாடுகள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாய் திகழும் வண்ணம் செயல்பட வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரிக் நாடுகள் என்றழைக்கப்படும் ரஷ்யா, இந்தியா, சீனா...
தேனி மாவட்டத்தில் கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தேனி, போடிநாயக்கனூர், சின்னமனூர், கம்பம் ஆகிய நகராட்சிகளில் இன்று மாலை 6 மணி முதல் மாவட்ட ஆட்சியர் பல்லவி...
கொரோனா வைரசின் தாக்கம் கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த ஊர்களுக்கு தங்களது வாகனங்கள் மூலம் திரும்புவதும்...
இந்திய பணியாளர்களுக்கான பணி விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அமெரிக்காவின் அறிவிப்பு இந்தியா மீது திட்டமிட்டு நடத்தப்பட்டு உள்ள மிகப்பெரிய தாக்குதல் என்று திமுக தலைவர் மு...
கொரொனா பரவல் அதிகமாக இருப்பதால் நான்கு மாவட்டங்களுக்கு பொது முடக்கம் அமல் படுத்தப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது....
சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்தி வருபவர் பென்னிங்ஸ் (31). கடந்த 20-ம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக போலீசார் பென்னிங்ஸ் மற்றும்...
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிய நிலையில், கடந்த ஏழு நாட்களாக 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ...
வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது....
கோவையில் ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் கொரோனா பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி துவக்கி வைத்தார். பின்னர்...
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரொனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோடிய நிலையில் தொற்று இருப்பதை அறிந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர் தாமாக மருத்துவமனைக்கு திரும்பிய சம்பவம் பரபரப்பை...
தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக நாளை மாலைக்குள் முடிவெடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுப்பட்ட பொதுத்தேர்வுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் 15ம்...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2.516 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 1,380 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு...
பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து 2,000 கோடி ரூபாய் வென்டிலேட்டர் தயாரிக்கவும் ஆயிரம் கோடி ரூபாய் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் செலவு செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொரொனா பாதிப்பை...