--- --:--:-- --

Month: June 2020

காதல் மனைவியை கடத்தி சென்றதாக கணவர் புகார்..! தன்னை கடத்தவில்லை என பெண் கடிதம்!

கோவையில் காதல் மனைவியை கடத்தி சென்றதாக கணவர் புகார் அளித்துள்ள நிலையில் தன்னை பெற்றோர் கடத்தவில்லை என சம்பந்தப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். கோவையை சேர்ந்த கார்த்திகேயன் திருச்சியை...

வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியருக்கு கொரொனா உறுதி!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூன்றாவது தளத்தில் பணியாற்றும் அலுவலக...

நடிகர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா குழந்தை உருவில் வெளியிட்டுள்ள வீடியோ வைரல்!

நடிகை நயன்தாராவுக்கு கொரொனா தொற்று என வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   நடிகை...

திருவள்ளூர் மாவட்டத்தில் வீடுகளுக்கு சென்று நிவாரணத்தொகை வழங்காமல் கூட்டம் கூட்டிய ஊழியர்கள்!

சென்னை உட்பட முழு முடக்கம் அமலாகியுள்ள பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் வீடு வீடாக ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. முழு பொது முடக்கம்...

பெற்றோரை காவல் ஆய்வாளர் திட்டியதால் கோபமடைந்த மாணவன் கைகலப்பு! லத்தி அடி வாங்கிய குடும்பம்!

கோவையில் பெற்றோரை திட்டியதை எதிர்த்த பத்தாம் வகுப்பு மாணவனை காவல்துறையினர் அடித்து இழுத்துச் சென்ற சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கோவையில் தள்ளுவண்டியில் உணவு கடை நடத்தி...

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக ஒருசிலஇடங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   இதுதொடர்பாக...

டிக் டாக்கில் வலம் வரும் ரவுடி பேபி சூர்யா தனிமப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்கொலை முயற்சி!

திருப்பூரில் டிக் டாக் பிரபலமான ரவுடி பேபி சூர்யா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த சுபலட்சுமி என்ற இவர் டிக் டாக் சமூக...

டெல்லியில் ஒரு நாள் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 3 மடங்காக உயர்வு..!

டெல்லியில் கொரொனா பரிசோதனை எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் சீனாவுக்கு எதிராக...

மின்கட்டண கணக்கீட்டில் எந்த விதிமீறலும் இல்லை – 29ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு!

மின்கட்டணம் நிர்ணயத்தில் எந்த விதி மீறலும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கின் காரணமாக...

சிவகங்கையில் இரு துப்பாக்கியுடன் வந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை !துப்பாக்கிகள் பறிமுதல் !

சிவகங்கை புறநகர்ப் பகுதியான இந்திரா நகரில் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அந்த வழியே வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஸ்கார்பியோ வானத்தில்...

மாஸ்க் போடலயா..பைன் 100 ரூபாய் கட்டு !!!

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் தீவிர சோதனைக்கு...

மதுரை மாவட்டத்தில் நாளை நள்ளிரவு 12 மணி முதல் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வருகிறது..!

மதுரை, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் கொரொனா பரவல் அதிகரிப்பால் முழு முடக்கத்தை அமல்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கொரொனா தொற்று அதிகரிப்பால் மதுரையில்...

கொரொனா பரவல் அதிகரிப்பால் மேலும் 4 மாவட்டங்களில் முழு பொதுமுடக்கமா?

மதுரை, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் கொரொனா பரவல் அதிகரிப்பால் முழு முடக்கத்தை அமல்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மதுரையில் பொது முடக்கம் நாளை...

சாதிமறுப்பு திருமணத்தால் நடந்த கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுவிக்கப்பட்டுள்ளார்!

உடுமலை சங்கர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கௌசல்யாவின் தந்தையை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் மற்றும் பழனியை...

கருமத்தம்பட்டி சுற்று வட்டாரப்பகுதிகளில் கடைத்திறப்பு நேரம் குறைப்பு – வியாபாரிகள் முடிவு !!!

கொரோனா வைரசின் தாக்கம் பச்சை மண டலத்தில் இருந்து வந்த கோவை மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.கோவையில் தற்போது வரை 102...

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பாலாத்காரம் செய்தவன் கைது!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மனநலம் குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவனை கைது செய்துள்ள போலீசார் மற்றொருவனை தேடி வருகின்றனர். கொசூரை சேர்ந்த 25...

இந்தியாவில் விற்பனைக்கு வரும் ரெம்டெசிவர்!

இந்தியாவில் கொரொனா சிகிச்சைக்கான மருந்தை தயாரிப்பதற்கு இரு நிறுவனங்களுக்கு இந்திய மருந்து கட்டுப்பாடு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி ஊசியாக செலுத்தப்படும் மருந்துக்கு 6,000 ரூபாய் வரை...

வனத்துறையினரின் அலட்சியத்தால் கோவை ஆனைகட்டி பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றி வந்த ஆண் யானை உயிரிழப்பு !!!

கோவை ஆனைகட்டியை ஒட்டியுள்ள ஜம்பு கண்டி வனப்பகுதியில் சுமார் 12 வயதுள்ள ஆண் காட்டு யானை வாயில் பலத்த காயத்துடன் சுற்றித்திரிந்தது.இது குறித்து அப்பகுதி பொது மக்கள்...

காளையார்கோவில் அருகே மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள நல்லேந்தல் கிராம கண்மாய்க்கு செல்லும் நீர் வழித்தடத்தை ஆக்கிரமித்து மணல் குவாரி அமைக்கபட்டதை கண்டித்து, கிராம மக்கள் பொக்லைன் இந்திரத்தை...

திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்தியனுக்கு கொரொனா..! மருத்துவர்களின் அறிவுரைப்படி வீடு திரும்பியுள்ளனர்..!

ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரொனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகிறார். திமுகவை சேர்ந்த வசந்தம் கார்த்திகேயன் ரிஷிவந்தியம் தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார். தற்போது...

திமுக தலைவர் ஸ்டாலினின் ஒன்றிணைவோம் வா திட்டத்தை வறுத்தெடுத்துள்ள அழகிரி !!!

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவலால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின் படி ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட...

ராகுலுக்கு பதிலடி கொடுத்த ஜெ.பி.நட்டா: கடவுள்களுக்கெல்லாம் தலைவர் பிரதமர் மோடி

ராகுல் காந்திக்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பதிலடி தந்துள்ளார். லக்னோவில் இருந்து பாஜக நிர்வாகிகள் இடையே மெய்நிகர் வழியில் பேசியவர் கல்வான் தாக்குதல் விவகாரத்தில்...

சாதி மறுப்பு திருமணத்தால் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. உடுமலைப்பேட்டை குமர லிங்கத்தை சேர்ந்த சங்கரும், பழனியை சேர்ந்த கௌசல்யாவும் 2015...

11ஆம் வகுப்புக்கான புதிய பாட திட்டம் சிக்கலை ஏற்படுத்துகிறதா?

பதினோராம் வகுப்புக்காக தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய பாடப்பிரிவுகள் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புக்களை தடுப்பதாக முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.   தங்கம்...

Right Menu Icon