--- --:--:-- --

Month: June 2020

ஆயுதங்கள் மூலம் சீனாவிற்கு பதிலடி கொட்க்க இந்திய ராணுவத்திற்கு முழு அதிகாரம் உள்ளது!

லடாக் எல்லையில் அத்துமீறும் சீனாவிற்கு ஆயுதங்கள் மூலம் பதிலடி தருவதற்கு இந்திய ராணுவத்திற்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடனான மோதலில் 20 இந்திய வீரர்கள்...

சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன் எனக்கூறியுள்ள சாக்ஷி அகர்வால்!

சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் இனி நடிக்க போவதில்லை என்று நடிகை சாக்ஷி அகர்வால் அறிவித்துள்ளார். இந்தியா பொறுமைக்கும், அமைதிக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குவதை சீனா சாதகமாக பயன்படுத்திக் கொண்டு...

இந்தியா – சீனா எல்லையில் நீடித்து வரும் பதற்றம்..!

இந்தியா - சீனா எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து வருவதால் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ம் தேதி இந்திய, சீன...

ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கப்பட்ட செல்போனில் ஆபாச படம் பார்த்துவிட்டு 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன்!

பள்ளியில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கப்பட்ட செல்போனில் ஆபாச படங்களை பார்த்துவிட்டு 11 வயது சிறுமியை மாணவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமான சம்பவம் கோவையில்...

கொரோனாபரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி!

புதுச்சேரியில் மதுக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்று அறிவித்துள்ள முதலமைச்சர் நாராயணசாமி முக கவசம் அணியாமல் சென்றால்...

ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் பொது மக்களின் வீட்டிற்கே சென்று ரூ.1000 நிவாரணம்!

சென்னையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் வீடு வீடாக ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை பெருநகர காவல் துறைக்கு...

எஸ்.டி.பி.ஐ கட்சியின் 12 ஆம் ஆண்டு தொடக்கவிழா : 1000 பேருக்கு முகக்கவசம், 40 லிட்டர் கபசுர குடிநீர் கஷாயம் வழங்கப்பட்டது

எஸ்.டி.பி.ஐ கட்சியின் 12 ஆம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவராயம்பாளையம் ரேஷன் கடை, பஸ்நிலையம் மற்றும் அவிநாசி பகுதியில் உள்ள புது பஸ்நிலையம்,...

தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த முதியவா் திருவாடானையில் கைது

கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக டிமிக்கி கொடுத்து மன்னார்குடியில் பதுங்கியிருந்த செயின் திருட்டு முதியவரை போலீசார் கைது செய்தனர்.   தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடியைச்...

திருவாடானை அருகே தனியார் மில்லில் சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

திருவாடானை அருகே சின்ன கீரமங்கலத்தில் தனியார் மில் இயங்கிவருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களும், 40 நிரந்தர தொழிலார்களும், 80 க்கு மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்களும்...

கோவை பள்ளி மாணவர் நிரஞ்சன் அத்லெட்டிக் யோகா குறித்து வீட்டிலிருந்தபடியே விழிப்புணர்வு !!!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என ஐ.நா சபை அறிவித்தது.அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் மாதம்...

திருப்பூர் மாவட்டத்தில் வங்கி அதிகாரி போல் நடித்து பணத்தை கொள்ளையடித்த நபர்!

திருப்பூரில் வங்கி அதிகாரி போல் பேசி கிரெடிட் கார்டு விவரங்களை பெற்று பொருட்களை வாங்கி மோசடி செய்த நபர் காவல்துறையில் சிக்கியுள்ளார்.   திருப்பூரில் ஆர்வி‌இ நகரைச்...

கொரோனா சிகிச்சை மாத்திரையை அறிமுகம் செய்த மும்பையை சேர்ந்த நிறுவனம் …!

கொரொனா சிகிச்சைக்கு மும்பையை சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மாத்திரைக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்த மாத்திரை சந்தையில் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளது. பேபிப்ளு...

யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர்!

கொரோனா நோயிலிருந்து விடுபட யோகா சிறந்த வழிமுறையாக திகழ்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் சர்வதேச...

நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா பாதிப்பா..? திரையுலக பிரபலங்கள் பலரும் கலக்கம்!!

கொரோனா அறிகுறிகுறியுடன் நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் i விக்னேஷ் சிவனும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் கலக்கமடைந்துள்ளனர்.  ...

மதுரையில் கொரொனா பரவலைத் தடுக்க 10 சிறப்பு பறக்கும் படைகள்..!

தமிழகத்தில் முதன்முறையாக மதுரையில் கொரொனா பரவலைத் தடுக்க 10 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரையில் கொரொனா பரவலை கட்டுப்படுத்தவும் ஊரடங்கு விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க...

கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள தாய் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் கொரொனா பரவாது..!

கொரோனா பாதித்த தாய்மார்கள் தயக்கம் இன்றி தாய்ப்பால் கொடுக்கலாம் என்று தாய்ப்பால் மூலம் கொரொனா பரவாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரொனா வைரஸ் பாதித்த...

இணையதள பக்கத்தில் பாலியல் தொல்லை! இளைஞரால் நடிகைக்கு நிம்மதி இல்லை!

பிரபல மலையாள நடிகை அபர்ணா நாயகருக்கு சமூக வலைதளம் மூலமாக பாலியல் தொல்லை கொடுத்தவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து மன்னித்து அனுப்பியுள்ளார். ஆபாச கமெண்டுகளை பதிவிட்டு தொல்லை...

கொரொனாவுக்கு கொத்து கொத்தாக மடியும் உயிர்கள்! புதைக்க இடமில்லாமல் பிரேசில் திணறல்!

கொரோனா வைரஸ் பரவலின் மையமாக மாறி இருக்கும் பிரேசில் நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்தை நெருங்கியுள்ளது. ஒன்று மருத்துவமனை, மற்றொன்று கல்லறைத் தோட்டம். கொரோனா...

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று தளர்வுகள் இல்லாத கடும் ஊரடங்கு… தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடும் கட்டுப்பாடுகள்!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் எந்த வித தளர்வுகளும் இன்றி இன்று கடும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் சென்னை நகரமே வெறிச்சோடி...

” இதுக்கும்மேல எல்லாத்தையும் கடவுள் பார்த்துப்பான் ” – ஆனால் இதைச்சொல்ல ஒரு முதல்வர் எதற்கு ? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி !!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் யாரையும் கட்டாயப்படுத்துவதற்கு அல்ல, கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தவே ஊரடங்கு எனவும்,கொரோனா புதிய நோயாக இருப்பதால்...

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!

கோவையில் நேற்று முன்தினம் 31,நேற்று 29 , இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று என நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் கோவை மாவட்ட காவல்...

தமிழகத்தில் இன்று 2396 பேருக்கு கொரோனா பாதிப்பு… திருப்பூர், நாமக்கல், நீலகிரி, ஈரோடு தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் எண்ணிக்கை விறுவிறு!!

தமிழகத்தில் இன்று உச்சபட்சமாக 2396 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, உயிரிழப்பும் 38 ஆன நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 704 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்று...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அர்ச்சகருக்கு கொரோனா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் முக்கிய அர்ச்சகருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது பிரசித்திபெற்ற அண்ணாமலையார் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார்...

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள்..!

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். வரும் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்டு...

Right Menu Icon