மின் கட்டணம் செலுத்த ஜூலை 15ஆம் தேதி வரை அவகாசம்!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பொது முடக்கம் அமலில் உள்ள பகுதிகளில் மின் கட்டணம் செலுத்த ஜூலை 15ஆம் தேதி வரை அவகாசம்...
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பொது முடக்கம் அமலில் உள்ள பகுதிகளில் மின் கட்டணம் செலுத்த ஜூலை 15ஆம் தேதி வரை அவகாசம்...
புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடக்கி வைத்தார். நகரங்களின் வளர்ச்சிக்கு உதவிய தொழிலாளர்கள் இனி இந்த...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருவாடி கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்ற...
வெளிநாடுகளிலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை பதினைந்தாயிரம் தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இவ்வாறு வருவோர் நட்சத்திர விடுதிகளில் குறைந்த செலவில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். வந்தே...
நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கடலோர...
இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 516 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டின் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீதம் முழு முடக்கத்தை ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். பொது முடக்கத்தை மீறி வெளியே வருவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்....
மதுரை அரசு மருத்துவமனையில் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் நோயாளிகளின் உறவினர்கள் கூட்டமாக நிறுத்தி வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள...
மத்திய பிரதேசத்தில் 90 வயது மூதாட்டி ஒருவர் கூகுள். வாட்ஸ் அப் வாயிலாக 43 ஆண்டுகளுக்கு பின்னர் தனது குடும்பத்துடன் சேர்ந்துள்ளார். மத்திய பிரதேசத்தின் தாமா மாவட்டத்தில்...
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதிக்கு பதிலாக ஆடிட்டோரியம் மற்றும் புதிய இரண்டு கட்டடங்களை தர தயார் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மாநகராட்சி ஆணையருக்கு...
எந்த ஒரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக விமானப்படை தளபதி பதாரியா அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பயிற்சி முடித்த விமானப்படை வீரர்களை பணிக்கு அனுப்பி...
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழவுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதை முழுமையாக காண முடியாது. சென்னையில் 34% சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்....
தமிழக தொல்லியல் துறை சார்பாக சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆறாம் கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது உலகையே அச்சுறுத்தி வரக்கூடிய ஆட்கொல்லி நோயான இந்த...
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுண்டக்காமுத்தூர், வாய்க்கால்பாளையம் பகுதியில் மாநகராட்சி பொது்நிதியில் இருந்து ரூ.85.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அம்மா சமுதாய நலக்கூடம் திறப்பு விழா...
கோவை மாநகர் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.அதன் ஒருபகுதியாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை குறிச்சி குளத்தை ரூ.52.16 கோடி...
கொரோனா தொற்று ஒழிவது எப்போது என்பது இனி கடவுளுக்குத்தான் தெரியும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரக்தியாக தெரிவித்துள்ளார். உலகை உண்டு.. இல்லை.. என புரட்டிப்...
கோவை துடியலூர் இடையர்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும்,திருச்சியை சேர்ந்த சக்தி தமிழனி பிரபா என்பவரும் கடந்த 5 ம் தேதி கோவையில் சாதி மறுப்பு சுயமரியாதை திருமணம்...
உயர் அதிகாரியை நம்பி, ஊரடங்கு காலத்தில் முறைகேடாக மதுபானம் விற்ற டாஸ்மாக் ஊழியர்கள், அவரது திடீர் டிரான்ஃபரால் கலக்கத்தில் உள்ளனர். இந்த முறைகேடு குறித்து, இராமநாதபுரம் ஆட்சியர்...
தமிழகத்தில் எழுச்சி உருவாகட்டும், அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்ன ரஜினி, கொரோனாவின் தாக்கத்தால், இனி 0அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இனி உறுதியாக இருப்பாரா என்ற சந்தேகம்...
ஜோதிராதித்ய சிந்தியா, திக் விஜய் சிங், சிபு சோரன் உள்ளிட்ட 19 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் காலியான மாநிலங்களவை பதவிகளுக்கு கடந்த மார்ச்...
இளம் பெண்களை காதலிப்பது போல நடித்து ஏமாற்றி நகை, பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட காசி மற்றும் அவரது கூட்டாளியின் விசாரணைகள் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்....
சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே கொந்தகையில் நடைபெறும் 6ம் கட்ட அகழாய்வில் நான்குவது குழியில் தோண்டும் போது 75செ.மீ குழந்தையின் முழு எலும்பு கூடுகள் கண்டு எடுக்கபட்டு...
ஊரடங்கு காலத்தில் திடீரென திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்ததால் மாணவி ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உசிலம்பட்டியில் நடந்துள்ளது. அவரை தற்கொலைக்கு தூண்டியது...
கோவில் பூசாரியின் குடும்பத்தினரை கட்டிப்போட்டு நகைகள் மற்றும் லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் அரங்கேறியது. இரண்டடி நீள பட்டாக்கத்தி, சத்தமிட்டால் ரத்தம் தெறிக்கும் என...