தெலங்கானாவில் ட்ரம்புக்கு சிலை வைத்து வழிபடும் தீவிர ரசிகர்
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சிலை வைத்து வழிபட்டு வரும் தெலுங்கானாவை சேர்ந்த அவரது அதிதீவிர ரசிகர் ஒருவர் அவரை சந்திக்க உதவுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். என்ற...
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சிலை வைத்து வழிபட்டு வரும் தெலுங்கானாவை சேர்ந்த அவரது அதிதீவிர ரசிகர் ஒருவர் அவரை சந்திக்க உதவுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். என்ற...
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி டெல்டா பகுதிகளில்...
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள்...
இந்தியாவில் வரும் 24, 25 தேதிகளில் அமெரிக்க அதிபர் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இந்த பயணத்தின் போது இரு நாடுகளிடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என...
திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் அனுமதி இல்லாமல் பெண் காவலரை போனில் வீடியோ எடுத்து அதனை டிக்டாக்கில் வெளியிட்ட சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பகுதியில்...
வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பில் காயம் ஏற்பட்ட நிலையில் ஓய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டும் தொடர்ந்து நடித்துக் கொடுத்து காட்சிகளை முடித்த பிறகே அஜித் புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர்...
கேரளாவில் கள்ளக்காதலனுடன் வாழ 2 வயது குழந்தையின் தலையை பாறையில் மோதி கொடூரமாக கொன்ற பெண் கைது செய்யப்பட்டார். கொடுவள்ளியை சேர்ந்த பிரணவ், சரண்யா தம்பதிக்கு இரண்டு...
ஹஜ் பயணிகள் வசதிக்காக சென்னையில் 15 கோடி ரூபாய் மதிப்பில் தங்கும் இல்லம் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து...
புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களை வாட்ஸ் அப் வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்து வந்த காசாளரின் செயல்கள் அவரது மனைவியின் மூலம் வெளி உலகத்துக்கு...
நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் உருவாகிறது. பல்வேறு காரணங்களால் தள்ளிப்...
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு அதிகாரம் அளிக்க உள்ளது. போலி வாக்காளர்கள் இரண்டு அட்டைகள் வைத்திருப்பவர்களை கண்டு பிடிக்க...
துறைமுக அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பெண்களிடம் மோசடியில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர்...
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தி இரண்டு கோடி பேரிடம் பெறப்பட்ட கையெழுத்துக்களை திமுக கூட்டணி கட்சி எம்.பி.,கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்...
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்திற்காக பேரணியாக சென்ற இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கானோர், உயர் நீதிமன்ற தடை காரணமாக முற்றுகையை கைவிட்டு ஆர்ப்பாட்டத்துடன்...
சிஏஏக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தும் நிலையில், ஹஜ் புனித பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கு சென்னையில் ரூ 15 கோடியில் ஹஜ் இல்லம்,...
ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதியை மாநிலத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில்...
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிக் கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசின் குடியுரிமை திருத்தச்...
பாஜகவின் தமிழ்பற்று வெறும் சொல்லில் உள்ளதே தவிர செயலில் சிறிதும் இல்லை என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மேம்பாலம் மீதிருந்து கார் ஒன்று அதிவேகமாக கீழே தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பரதி நகர் மேம்பாலத்தின் கீழ் சிலர்...
கறிக்கோழி வழியாக கொரானா பரவும் என்று சமூக வலைதளங்களில் வந்த வதந்தியால் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இந்திய கோழிப்பண்ணை தொழில் சுமார் ஆயிரத்து 310 கோடி...
மகாராஷ்டிராவில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கடுமையாக எதிர்த்த போதும் அவற்றை ஆதரிப்பதிலும், உறுதியாக...
முக அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போராட்டங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்கும் முறை நாடு முழுவதும் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேசிய...
தடையை மீறி இன்று சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இன்று போராட்டம்...
சென்னை அருகே பெண் காவல் ஆய்வாளரை அவரது வீட்டிலேயே உடற்பயிற்சி நிலைய பயிற்சியாளர் ஒருவர் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. கேளம்பாக்கம் அருகே...