முக்காலா முக்காப்புளா பாடலுக்கு ஊழியர்களுடன் நடனமாடிய சிஇஓ
வெல்ஸ்பன் நிறுவன முதன்மை செயல் அதிகாரி. அலுவலகத்தில் ஊழியர்களுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்டீல், டெக்ஸ்டைல் உட்பட பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு...
வெல்ஸ்பன் நிறுவன முதன்மை செயல் அதிகாரி. அலுவலகத்தில் ஊழியர்களுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்டீல், டெக்ஸ்டைல் உட்பட பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு...
கப்பலில் இருக்கும் இந்தியர்களை மீட்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஜப்பானில் நடுக்கடலில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் சொகுசு கப்பலில் இருந்து தமிழர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்....
உத்தரபிரதேசத்தில் பொதுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவது குறித்து மாணவர்களுக்கு யோசனை கூறிய தனியார் பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அந்த மாநிலத்தில் 10...
புதுக்கோட்டையை சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் டிக்டாக்கில் தனது திறமையை வெளிப்படுத்துவதாக கருதி பேருந்து நிலையம், சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் மத்தியில் திடீரென உள்ளே...
பெரியார் முன்னெடுத்த சாதி எதிர்ப்பு திராவிட கொள்கைகளால் ஆட்சிக்கு வந்த பலர் பெரியாரையும் மறந்துவிட்டதாக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் விமர்சித்துள்ளார். பட்டியலின மக்கள் நீதிபதிகள் ஆனது திராவிட...
ஒரு பெண் யோகி பாபுவின் படத்தை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். இவர் திரைப்படத்தில் துணை நடிகையாக உள்ள சுஜி பிரதீபா. யோகி பாபுவின் தீவிர ரசிகரான இவர்...
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கேரள அரசுப் பேருந்து மீது மோதி 20 பேரை காவு வாங்கிய கன்டெய்னர் லாரியுன் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். ...
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே நடந்த கோர விபத்தில் 20 பேர் பலியான சம்பவத்திற்கு பிரதமர் மோடி அனுதாபம் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே...
நிர்பயா பாலியல் படுகொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன், சிறை சுவற்றில் தலையை மோதி காயப்படுத்திய சம்பவம் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூக்குத்தண்டனையை தாமதப்படுத்தவே, திட்டமிட்டு...
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே கேரள அரசுப் பேருந்து மீது கன்டெய்னர் லாரி மோதிய கோர விபத்தில் 5 பெண்கள் உட்பட 20 பேர் பலியான கோர...
சென்னையில், உயர் நீதிமன்ற தடையை மீறி நேற்று குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்திய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்....
அவினாசி அருகே கேரள அரசுப் பேருந்து மீது கன்டெய்னர் லாரி மோதிய கோர விபத்தில் 4 பெண்கள் உட்பட 20 பேர் பலியான கோர விபத்து நடந்து...
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம்ஸ் சிட்டியில் புதன்கிழமை...
சென்னை ஐஐடியில் பெண்கள் கழிவறையில் செல் போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். விண்வெளி பொறியியல் துறை ஆய்வு கூடத்தில் உள்ள...
சென்னை தரமணியில் உள்ள அமெரிக்கன் பள்ளியில் பணியாற்றி வருபவர் கேரி ஸ்டூவர்ட். அவரும், அவரது பெண் தோழியும் வீட்டில் இருந்தபோது அதிகாலை நேரத்தில் சிலர் கதவை தட்டி...
உலகில் முதன் முறையில் குடியுரிமை பெற்ற சோபியா என்ற ரோபோ கொல்கத்தாவில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடியது. செயற்கை நுண்ணறிவு மூலம் அழகான பெண்ணின் உருவம்...
நெரிசலான வீதிகள், நிரம்பி வழியும் குடிசைகள், குப்பை மேடுகள் சாக்கடை மேடு என மும்பை மக்களே மூக்கை மூடி கடந்து செல்லும் எளிய மக்களின் இருப்பிடம் தாராவி....
திருத்தணி அருகே அரசு பேருந்தின் படியில் பயணம் செய்தவர்களை கண்டித்ததால் நடத்துனரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பள்ளி மாணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர்...
பெங்களூருவில் உள்ள பிடதி ஆசிரமத்தில் எழுந்த பாலியல் புகார் வழக்கில் நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய பெங்களூரு ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நித்யானந்தாவின் கார் ஓட்டுநராக இருந்த...
டெல்லி முதல்வராக 3-வது முறை பதவியேற்ற பின், முதல் முறையாக உள்துறை அமைச்சர் அமித்ஷா வை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்தார். டெல்லி மாநில வளர்ச்சிக்கு மத்திய...
உள்ளங்கைக்குள் அடங்கும் அளவுக்கு மிகச் சிறிய உருவம் கொண்ட பிளாட்டிபஸ் குட்டியின் புகைப்படம் வைரலாகிய நிலையில் அது சிற்பம் என்பது தெரியவந்துள்ளது. தாஸ்மானியா உட்பட கிழக்கு ஆஸ்திரேலியாவில்...
கன்னியாகுமரி மாவட்ட எல்லை அருகே பாரசாலை பகுதியில் இரண்டு தலையுடன் பிறந்த கன்று குட்டியை அந்த பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர். அந்தப் பகுதியில் வசித்து...
ரஷ்யாவின் தெற்கிலுள்ள பஸ்கைரியா பகுதியில் ஐஸ் கட்டிகள் நிறைந்த பள்ளம் ஒன்றில் சிக்கிக்கொண்ட 11 குதிரைகள் கயிறு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டன. அந்தப் பகுதியில் விவசாயிகள் சிலர்...
கடந்த காலங்களில் அமிதாப்பச்சனையும் அவரது குடும்பத்தினரையும் குறித்து இழிவாக பேசியதற்காக மன்னிப்பு கோரியுள்ளார் அமர்சிங். சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான அமர்சிங் அமிதாப்பின் குடும்பத்தினருடன் நெருக்கமான நண்பராக...