அரிசியில் மோடி – ட்ரம்பின் தத்ரூப படம்!
அகமதாபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டிரம்பின் உருவங்களை அரிசியில் படைத்துள்ளார். வெங்கடேஷ் என்ற அந்த இளைஞர் நுண்கலை ஓவியத்தை படைப்பதில் ஆர்வம்...
அகமதாபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டிரம்பின் உருவங்களை அரிசியில் படைத்துள்ளார். வெங்கடேஷ் என்ற அந்த இளைஞர் நுண்கலை ஓவியத்தை படைப்பதில் ஆர்வம்...
நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு ரசிகர் ஒருவர் அத்துமீறி முத்தம் கொடுத்ததாக வீடியோ ஒன்று பரபரப்பாக வைரலான நிலையில் அது சினிமாவிற்காக எடுக்கப்பட்ட காட்சி என்றும், அதில் உள்ள...
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறி வெற்றி பெற்றவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தினத்தந்தி நாளிதழின் மறைந்த அதிபர் சிவந்தி...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வருகையையொட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரமே விழா கோலம் பூண்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது குடும்பத்துடன் இரண்டு நாட்கள்...
சென்னையில் பேருந்து நாள் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் பயணிகளையும், பொதுமக்களையும் துன்பத்திற்கு ஆளாக்கும் நிலை அதிகரித்து வந்ததால் அதற்கு தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும் ரூட்டு தல என்ற...
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தை நினைக்கும் போது கண்களில் நீர் முட்டிக்கொண்டு வருவதாக நடிகர் சிம்பு வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...
தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் அருகே இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சாம் குமார் என்பவரின் இருசக்கர வாகனம் கடந்த 20ஆம்...
மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு பெண் பக்தர்கள் மினி ஸ்கர்ட், லெக்கின்ஸ் அணிந்து வரக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆண்கள் பாரம்பரிய...
பசு ஒன்று தன்னை வளர்க்கும் இளைஞரை பிறர் தாக்குதலிலிருந்து காப்பாற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. இம்ரான் சுனா என்ற அந்த நபர்...
ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த டிஜிட்டல் விஷன் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் கோல்ட் பெஸ்ட் பிசி எனப்படும் இருமல் சிறப்பு மருந்து தயாரிக்கிறது. இந்த மருந்தில் உள்ள...
டெல்லி ரயில் நிலையத்தில் உடற்பயிற்சி செய்து இலவச நடைமேடை டிக்கெட் பெறும் முறை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்...
மதுரை மேலூர் அருகே குடி போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலியல் புகார்கள்,...
புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுச்சேரியில்...
தர்பார் பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள், சங்கத் தலைவர் டி ராஜேந்தர் தெரிவித்துள்ளார். மேலும்...
உகான் மருத்துவமனை இயக்குனர் கொரானா பாதிப்பால் உயிரிழந்த நிலையில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்ட வாகனத்தின் பின்னால் அவரது மனைவி கதறி அழுதபடி ஓடிய நிகழ்வு சோகத்தை...
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் குத்துச் சண்டை வீரராக நடிக்கும் நடிகர் ஆர்யா கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். குத்துச் சண்டையை மையமாக கொண்ட...
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே இளம் பெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் நபரை போலீசார் கைது செய்தனர். திருக்கனாங்கோட்டையை...
கள்ளக்குறிச்சி அருகே மதுபோதையில் அதிவேகமாக லாரி ஓட்டி வந்து கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியதாக ஓட்டுநருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சின்னசேலம் அருகே...
நெய்வேலி பகுதியை சேர்ந்த சலோமி என்ற பெண் வடலூரில் உள்ள வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பணி புரிந்த நிலையில் தினமும் பேருந்தில் வேலைக்கு சென்று வந்துள்ளார். ஏற்கனவே...
மும்பையில் பன்னிரண்டாவது மிர்ச்சி இசை விருது விழாவில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், தீபிகா படுகோன், சன்னிலியோன், ரவீனா டாண்டன், கரிஷ்மா தண்ணா, டாப்ஸி உள்ளிட்ட பாலிவுட்...
சென்னையில் திருமண வரவேற்பு ஒன்றில் நடிகர் அஜித்குமார் பங்கேற்று விருந்தினர்களை வரவேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. அஜித் குமாரின் உதவியாளராக இருக்கும் சுரேஷ் என்பவரின்...
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிரப்பப்படவுள்ள அலுவலக உதவியாளர் ( பொதுப் போட்டி , பெண் , ஆதரவற்ற விதவை ) பணியிடத்திற்கு இன்று...
சென்னையில் போக்குவரத்து காவலர் இளைஞரை கட்டையால் தாக்கிய சம்பவத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் ஓட்டேரி பகுதியில் வாகன சோதனையில்...
சிங்கப்பூரிலிருந்து தமிழகம் திரும்பிய காரைக்குடியை சேர்ந்த நபருக்கு கொரானா வைரஸ் அறிகுறி தென்படுவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரைக்குடியை சேர்ந்த ஒருவர் சிங்கப்பூரில் 15 ஆண்டுகளுக்கு மேலாக சமையல்...