போலீஸ் போல நடித்து பணம் பறித்தவர் லாரியில் மோதி பலி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே போலீஸ் போல நடித்து வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை நடத்தியவர் நிஜ போலீசாரிடம் இருந்து தப்பிக்கும் போது விபத்தில் உயிரிழந்தார். பள்ளி...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே போலீஸ் போல நடித்து வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை நடத்தியவர் நிஜ போலீசாரிடம் இருந்து தப்பிக்கும் போது விபத்தில் உயிரிழந்தார். பள்ளி...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வரவேற்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சர்ச்சைகளும் எழத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் 24ஆம் தேதி...
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்பயா குற்றவாளிகளான...
ஜப்பானின் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தி டைமன் பிரின்சஸ் சொகுசு கப்பலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 454 ஆக உயர்ந்துள்ளது. ஹாங்காங்கில் இறங்கிய பயணி ஒருவருக்கு ஒருவர்...
கொல்கத்தா விமான நிலையத்தில் நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த பயணியை பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் முதலுதவி அளித்து காப்பாற்றினார். கொல்கத்தாவில் இருந்து பாதுர்கா செல்வதற்காக விமான...
மாலத்தீவு கடல்பகுதியில் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட நிலையில் போராடிய பிரம்மாண்ட திமிங்கலம் காப்பாற்றப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள ஒரு தீவின் அருகே திமிங்கல சுறா ஒன்று பெரிய அளவிலான...
ராணுவத்தில் ஆண்களைப் போலவே பெண் அதிகாரிகளை ஓய்வு வயது வரை பணியமர்த்தவும், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் படைப்புகளுக்கான தலைமைப் பொறுப்புகளை வழங்குவதற்கும் பாலின அடிப்படையில் எவ்வித தடையும்...
இயக்குனர் விஜய்யை நான் விவாகரத்து செய்வதற்கு நடிகர் தனுஷ் காரணம் அல்ல என்று நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார். இயக்குனர் விஜய்யும், நடிகை அமலாபாலும் 2014ஆம் ஆண்டு...
கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நபர் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். உப்புந்தாவை சேர்ந்த ரோகித் என்பவர் மரவந்தே பகுதியில் ஆழ்துளை...
இணையத்தில் வைரலாகி வரும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஸ்கல்-பிரேக்கர் சேலஞ்சை யாரும் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஸ்கல்-பிரேக்கர்...
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 47வது ஆயத்த ஆடை கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஐகேஎஃப் வளாகத்தில் 3 நாட்களுக்கு நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள்...
சென்னையில் நடந்த கலைஞர் வாசகர் வட்ட நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க- வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பத்திரிக்கையாளர்களை கேவலமாக பேசி உள்ளார்.இந்த காணொலி சமூக வலைத்தளங்களில் பரவலாகி...
பட்ஜெட் மீதான விவாதத்தின் முதல் நாளான இன்று கேள்வி நேரம் முடிந்ததும் குடியுரிமை சட்ட திருத்தம் விவகாரம் எழுப்பப்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய மக்கள் தொகை...
சீனாவில் கொரோனா வைரசுக்கு எதிராக இரவு, பகலாக பணியாற்றி வரும் தனது செவிலியர் தாய்க்காக சிறுமி ஒருவர் ஆடும் நடனம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. குவாண்டம்...
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 ஆயிரம் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தமிழகத்திலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் தான்...
ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மொட்டையடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தேவேந்திரர், பள்ளர், குடும்பர், காலாடி...
போராட்டம் காரணமாக ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு தனியார் பால் விற்பனை அதிகரிக்கும் என்றும் எனவே அரசு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண வேண்டும் எனவும்...
நாளுக்கு நாள் நூற்றுக்கணக்கான மக்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற என்ன வழி என்று விழிபிதுங்கி கொண்டிருக்கிறது சீன அரசு. போக்குவரத்து...
நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி...
தமிழக மக்களுக்கு செல்லப்பிள்ளையாக வலம் வரும் சிவகார்த்திகேயன் குறுகிய காலத்தில் ஒரு உயரத்தை அடைந்துள்ளார். மெல்லிய தேகம், மீசையில்லா முகம், கரிய உடல், கலக்கப்போவது யாரு மேடையேறி...
வரும் மே மாதம் தாய்லாந்து மற்றும் மலேசிய நாடுகளில் சர்வதேச அளவிலான யோகா போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் நாடு...
கோவை ஒண்டிபுதூர் முதல் காந்திபுரம் வரையிலான வழித்தடத்தில் 86 என்ற எண் கொண்ட யு.இ.இ, யு.இ.இ என்ற தனியார் பேருந்து இயங்கி வருகிறது. இப்பேருந்து இன்று ரயில்...
தூத்துக்குடி அருகே மனைவியையும், அவரது கள்ளக் காதலனையும் கண்டம் துண்டமாக சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவர் போலீசில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்,...
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக தேர்தல் நடத்த தடையில்லை எனவும், தேர்தல் நடத்துவதற்கான நடைமுறையை தொடரலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தென்னிந்திய...